Sunday, November 4, 2007

பாரத் மாதா கி.......... ஆதார வீடியோ!

ஒரு மாதாவை உதைத்துத் தள்ளிக் கொண்டே "பாரத் மாதா கி ஜே" வாம். பாருங்கள்.

இதனைத் திமிர் என்பதா? வெறி என்பதா? பயங்கரவாதச் செயல் என்பதா?

அடக் கூறுகெட்ட நாதாறிப்பயல்களே, சிந்திப்பதற்கான மூளை என்ற சாதனம் ஒரு கிராம் கூட உங்களுக்கு இல்லையா?

பெண்கள் இடுப்பு மேல் ஆடையணிய வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைகளால் தடை விதிக்கப்பட்டிருந்த கேரள மண்ணில் இதுவும் நடக்கும்; இன்னமும் நடக்கும்.




பின்குறிப்பு: என் இந்தத் தொடர் பதிவுக்குக் கொடுத்த, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மனதில் ஆழப்பதிக்க வேண்டிய வார்த்தையான "பாரத் மாதா கி ஜே" என்ற சொல்லை தலைப்பில் கொடுத்ததை சகோதரர் ரத்னேஷ் அவர்கள் கடுமையாகக் கண்டித்துப் பதிவு போட்டுள்ளார். அவரின் உணர்வினை நான் மதிக்கின்றேன்.

ஆனால் அதே சமயம் கூர் தீட்டப்பட்ட வாள்கள் குறிவைத்துக் கொண்டிருக்கும் கழுத்துக்களைப் பொறுத்தவரை வெறும் வாயிலிருந்து உதிர்க்கும் இவ்வார்த்தைகளுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரணத் தாயை மதிக்கத் தெரியாத அல்லது முடியாத இந்த நாய்கள் தான் நம் இந்தியத் தாயைப் பாதுகாக்கப்போகின்றனவா? யாரை ஏமாற்றுகின்றார்கள் இந்த இரத்தக்காட்டேறிகள். ஒரு வயதான மூதாட்டியைக் கூட(அட அதுவும் இவன்கள் பாதுகாக்கப்போகும் அதே ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தத் தாய்) விட்டு வைக்காத இந்தப் புல்லுருவிகள், பொறுக்கி நாய்கள், மிருகத்தை விடக் கேவலமானப் பிறப்புகள் இந்தியாவுக்குத் தேவையா?

//கவனம் ஈர்ப்பதற்காகவோ, பகையுண்ர்வின் வெளிப்பாடாகவோ நம்பிக்கைகளைத் தாண்டிய புனித உண்மைகளில் கை வைக்க வேண்டாம் என்று அப்படித் தலைப்பிட்ட நண்பருக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், தலைப்பிற்கான என் கடுமையான கண்டனங்களையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.//

நம்பிக்கைகளைத் தாண்டியப் புனித உண்மை என்பது பெற்றத் தாய்தான் என்பதும், வெறும் மண்ணல்ல என்பதுவுமே என் பதிவும் கூற வருகின்றது. அப்படிப்பட்ட புனிதத் தாய்மையையே மிதித்துக் குப்புற வீழ்த்தும் இந்த வெறி மிருகங்கள் கண்ட இடத்தில் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட ஜாட்டான்களுக்கு என் இந்தியத் தாய்க்கு ஜே போட எந்த அருகதையும் இல்லை என்பதையும் உணர்த்துவதுமே என் பதிவின் நோக்கம்.

அல்லாமல் தாங்கள் குறிப்பிடுவது போன்று, வெறும்//கவனம் ஈர்ப்பதற்காகவோ, பகையுண்ர்வின் வெளிப்பாடாகவோ// அல்ல என் பதிவுகள். ஒரு வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைக்கும் எனக்கும் தனிப்பட்ட விதத்தில் என்னப் பகை. எனக்கு ஒருப் பகையும் இல்லை. ஒரே தாய் தந்தையிலிருந்து தான் இவ்வுலக மனிதர்கள் எல்லாம் விரவிப்பரவியுள்ளனர் என்பதில் வெறும் வார்த்தையளவில் இல்லாத முழு நம்பிக்கை வைத்துள்ள சமுதாயத்தில் உள்ள எனக்கு மேற்கண்ட இரத்தக்காட்டேறிகளுடன் தனிப்பட்ட விதத்தில் பகை வைத்துக் கொள்ள என்னப் பிரச்சனை உள்ளது?.

ஒன்றும் இல்லை - ஒன்றெ ஒன்றைத் தவிர.

சக மனிதர்களை குறைந்த பட்சம் மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது மட்டுமே எனக்கும் இந்த இரத்த வெறிப்பிடித்த நாய்களுக்கும் இடையிலான பகையின் அடிப்படை. இந்த வெறி மிருகங்கள் அவ்விதம் சக மனிதர்களை மதிப்பது வரை அல்லது இங்கிருந்து அடித்து விரட்டப்படும் வரை(அது மற்றோர் இடத்துக்கு ஆனாலும் சரி! அல்லது ஒரேயடியாக ஆனாலும் சரி!) இப்பகைத் தொடரும்.

ஒன்றில் திருந்த வேண்டும்; அல்லது ஒரேயடியாக ஒழிய வேண்டும்.

அமைதிக்கு இலக்கணமான, சாத்வீக இந்தியாவில் இரத்த வல்லூறுகளுக்கு இடமில்லை!

5 comments:

  1. //ஒன்றில் திருந்த வேண்டும்; அல்லது ஒரேயடியாக ஒழிய வேண்டும்.//

    OZIYA ALLA "OZIKA VENDUM"

    ReplyDelete
  2. 'தபால்காரர்' பதிவின் தலைப்புக்கு என் கடுமையான கண்டனங்கள்'

    READ ALL THE COMMENTS FOR THE ABOVE IN RATHNESH BLOG.

    YOU WILL FIND HIM AS A FAIR AND SQUARE PERSON AND ALSO HE DOES NOT SEEMS TO MUCH BOTHERED ABOUT YOUR
    BLOG HEADING NOW.

    KEEP YOUR EFFORTS GOING.

    YOU HAVE MY FULL SUPPORT

    ReplyDelete
  3. ivana ellam nattile serkka kuudathu nadu kadaththanum

    ReplyDelete
  4. "ஒரே தாய் தந்தையிலிருந்து தான் இவ்வுலக மனிதர்கள் எல்லாம் விரவிப்பரவியுள்ளனர் என்பதில் வெறும் வார்த்தையளவில் இல்லாத முழு நம்பிக்கை வைத்துள்ள சமுதாயத்தில் உள்ள எனக்கு மேற்கண்ட இரத்தக்காட்டேறிகளுடன் தனிப்பட்ட விதத்தில் பகை வைத்துக் கொள்ள என்னப் பிரச்சனை உள்ளது?. "

    அழகான முறையில் இஸ்லாத்தின் நிலையை பதிவு செய்துள்ளீர்கள். மனித குலத்துக்கு மாபாதகம் செய்யும் இந்த மாதோன் மத்தர்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் தெளிவுற விளக்கி உள்ளது.இறைவன் நாடினால் அந்த வழி முறையில் இந்தியாவில் நீதியும் அமைதியும் நிலை நிறுத்த படும்.

    ReplyDelete
  5. நீதிவான்November 6, 2007 at 4:06 AM

    சங்பரிவார சண்டாளர்களால் ஹிந்து சகோதர சகோதரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பது மீண்டும் நிலை நாட்டபட்டுள்ளது. கரவேசக மிருகங்கள் சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த கணசன் மனைவி இரு குழந்தைகளுடைய குடும்பம் ஒன்று முன்பதிவு செய்தும், கரசேவக காட்டுமிராண்டிகளால் பட்ட துன்பம் ஏற்கனவே அறியபட்ட ஒன்று. அதோடு நிற்னும் எல்லா இரயில் நிலையங்களிலும், அன்றாடங் காய்ச்சிகளான நடைமேடை வியாபாரிகளிடம் செய்த கலகமும், அடாவடித்தனமும் மற்ற ஹிந்து சகோதர பயணிகளால் கூறப்பட்டுள்ள மற்றொரு ஆதாரம்.
    தெஹல்காவின் செயல் மிகவும் மெச்சத்தக்க உயிரை பணயம் வைத்து செய்யப்பட்ட உன்று. முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமையை கொடியவர்களின் வாயால் கேட்ட போது உள்ளம் பதறியது. உதிரம் கொதித்தது.
    வெகு விரைவில் இத் தீய சக்திகள் தனிமைபடுத்தப்பட்டு, இந்தியாவிலிருந்து இல்லாமல் ஆக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை சகோதரரே!

    ReplyDelete