Friday, November 9, 2007

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...

வந்தேறிப் பார்ப்பன பன்னாடைகளால் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இரத்த வெறிக் கூட்டத்தின் அபிமான மனித மாமிச உண்ணி நரேந்திர மோடியின் தலைமையில், குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உண்மைப் பக்கங்களை ஆதாரங்களுடன் வெளிக்கொணர்ந்த தெஹல்காவின் 8 பகுதி அறிக்கையினைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்துக் கொள்ளத் தமிழில் சகோதரர் நீதிவான் அவர்கள் கொடுக்கின்றார்கள். இனி அவர்களின் வார்த்தைகளிலிருந்து...


அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்.

கடந்த நூற்றாண்டுகளில் மனித இனப் படுகொலைகளைப் பற்றிச் சரித்திரங்கள் வாயிலாகப் படித்துள்ள நாம், நமது வாழ்நாளிலேயே மற்ற இடங்களில் (போஸ்னியா, அல்பேனியா, ருவாண்டா) நடந்த மனித இனவர்க்க படுகொலைகளைப் பார்த்துப் பதறினோம்; பரிதாபம் அடைந்தோம். ஆனால் அவ்வேதனை நம்மையும் வந்தடையும் என்பதனைக் கற்பனைச் செய்தும் பார்த்திருக்க மாட்டோம். ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அஹிம்சை என்னும் அடித்தளத்தால், தன்னலம் கருதாதத் தலைவர்களின் தியாகத்தால், மதச்சார்பின்மை என்னும் மாண்பு கொண்டு உருவாக்கப்பட்ட உன்னதமான இந்திய திருநாடாகும் என்னும் அபரிதமான நம்பிக்கையினாலாகும். இந்நம்பிக்கையைத் தகர்க்கும் வகையிலே, பிறர் வியந்து பாராட்டு்ம் பண்பாடு மிக்க நமது சரித்திரத்திலே அழிக்கவே முடியாத அவமானங்களை ஏற்றியுள்ளார்கள் ஒரு கூட்டத்தினர். கைப்பர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு வந்தேறிகளாய் வந்து நம்முள்ளே ஊடுருவி, நம்மையே பிறப்பால் வேறுபடுத்தி, தாழ்வு படுத்தியப் பாப்பன வந்தேறிகள், சங்பரிவார் எனும் சாக்கடையை உருவாக்கி நமது சமூகத்தில் குழப்பங்களையும், பதட்டங்களையும் உருவாக்கியுள்ளார்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களுக்கு அடிவருடிகளாக வாழ்ந்தக் கூட்டம், இவர்கள் தான் ஆங்கிலேயனுக்கே பிரித்தாள்வதன் மூலம் அடையும் பயனைக் கற்று கொடுத்திருக்க வேண்டும். இந்தச் சங்பரிவாரக் கூட்டம் சுதந்திரம் அடைந்த 45 ஆண்டு காலங்களில் இந்தியாவில், சிறிதளவு குழப்பத்தை விளைவித்து இருந்தாலும், அயோக்கியன் அத்வானியால் நடத்தப்பட்ட ர(த்)த யாத்திரையிலிருந்தே நமது நாட்டின் இறையாண்மைக்கும், நல்லிணக்கத்திற்கும் வெளிப்படையாகப் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்தது. அதன் விளைவுகளே பாபரி மசூதி இடிப்பும், குஜராத்தில் நடத்தப்பட்ட இன அழிப்புக் கொடுமைகளும் ஆகும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் பரந்த பூமியே கைக்குள் அடக்கமாகி, உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனுக்குடனே தகவல்கள் நேரடியாகத் தரப்படுகின்ற இந்தக் காலத்திலே சிறிதும் தயக்கம் இல்லாமல், பட்டப்பகலிலே பாலகர்கள், பெண்கள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என்ற பாகுபாடின்றி முஸ்லிம்கள் என அறியப்பட்ட அனைவரையும் காட்டுமிராண்டிகளாக மாறி கொன்றொழித்த இக்கயவர்கள் எவ்வித பாவ, புண்ணியத்திற்கும் பழிக்கும் அஞ்சாதவர்கள். இவர்களின் கோர முகம் தெஹல்காவால் தோலுரிக்கப்பட்டு உலக மக்களுக்குக் காட்டப்பட்டது. 8 பகுதிகளாகப் பதியப்பட்ட இக்கோர சம்பவத்தின் உண்மைப் பக்கங்களின் தமிழ் கருத்தாக்கத்தை இறைவன் நாடினால் தமிழ் பேசும் மக்கள் அறிந்து கொள்ளத் தொடர்ச்சியாய் தர இருக்கின்றேன். உயிரை பணயம் வைத்து, குஜராத் கலவரத்தில் ஈடுபட்டக் கயவர்களை அவர்களின் வாயாலேயே தங்களின் வெறித்தனத்தை விளக்க வைத்த தெஹல்காவை, அதிலும் குறிப்பாக சகோதரர் ஆசிஸ் கேத்தனைப் பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக தெஹல்காவிற்குக் குறிப்பாக ஆசிஸ் கேத்தன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கிறேன்.

தெஹல்காவின் ஆசிஸ் கேத்தன் அவர்களுடைய குஜராத் சம்பவங்களின் உண்மைகள் அடங்கிய 8 பகுதிகளின் தமிழ் கருத்தாக்கமே இது.

தொடரும்...பாகம் 1

2 comments:

  1. மிக நல்ல முயற்ச்சி.

    காவிக்கும்பலின் உண்மையான கோர முகத்தை தமிழகத்தின் மூலை முடுக்குகளெல்லாம் பரவச்செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம். முடிந்தால் மின்னூல் வடிவிலும் கொண்டு வரலாம்.

    கதிரவன்.

    ReplyDelete
  2. நீதிவான்November 10, 2007 at 2:37 AM

    சகோதரரே!
    மதசார்பின்மை, வேற்றுமைக்குள் ஒற்றுமை என்னும் உயிரோட்டமுள்ள உறுதியான வேர் கொண்டு உருவாக்கிய இந்திய திருநாட்டின் அடித்தளத்தை அசைக்க முயலும் வந்தேறி சங்பரிவார காவி கும்பலின் காட்டுமிராண்டிதனத்தை தமிழ் மக்கள் உணர்ந்து இவ் வெறியர்களை இனம் கண்டு நாம் தனிமைபடுத்தி நம்மில் இல்லாமல் ஆக்குவோம்.. நம் தேச தலைவர்களின் கனவான "வளமான இந்தியா, வலிமையான இந்தியாவை" நிலைபெற செய்திடுவோம்.
    எனது வேண்டுகோளுக்கு இணங்க பதிவு செய்ய முன் வந்த சகோதரர் இறைநேசனுக்கு இறைகருணை உண்டாகட்டும். நனறிகள் சகோதரரே!

    ReplyDelete