Tuesday, November 21, 2006

பார்ப்பன சூத்திரரின் பல்லிளிக்கும் பொய்முகம் - 1

ஒரு முன் குறிப்பு:

//மற்றவற்றை இங்கே பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும், இறைநேசனின் எதிர்வினையைப் பொறுத்தது//

உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படும் நபி முஹம்மது(ஸல்) அவர்களை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்களில் சிலவற்றை வெளியிட்டு, தனது குரூர மனவக்கிரத்தை வெளிப்படுத்தி தன் அரிப்பை சொறிந்து கொண்ட சூத்திரனாக வேஷமிடும் வந்தேறி பார்ப்பன பரம்பரையின் அடிவருடி நேசகுமார் தனது சமீபத்திய காறலில் வெளிப்படுத்திய வீச்சம் மிகுந்த வார்த்தைகள் தான் இவை.

வேலியில் போகும் ஓணானை.......... கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். வேஷமிடும் நேசகுமார் அக்கதைக்கு மிகுந்த பொருந்தமானவர். சொறிந்து சொறிந்து கடைசியில் நேரடியாகவே இறை நேசனிடம் சொறிய வந்து விட்டார். அவரின் ஆசையை கெடுப்பானேன்.

ஆரம்பத்திலேயே சொறி மன்னர் நேசகுமாருக்கு வேண்டுகோள்:

"மற்றவற்றையும் உடனே வெளியிட்டு அரிப்பை தீர்த்துக் கொள்ளவும்."

இதன் அர்த்தம், உன்னால் முடிந்ததை நீ கவனி; என்னால் முடிந்ததை நான் கவனிக்கிறேன் என்று அர்த்தம்.

இந்திய வரலாற்றில் ஒரு பெரிய அழுக்குக் கறையை ஏற்படுத்திய வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப்பிடித்த கூட்டமான ஆர் எஸ் எஸின் வண்டவாளங்களையும் அதன் தேசவிரோத செயல்களையும் அறியாதார் எவருமிலர். அதனைக் குறித்து விரிவாக எழுத வேண்டும் எனப்பல நாட்களாக நினைத்திருந்தேன். சரி, இந்த கோர ஜென்மங்களைக் குறித்து எழுதுவதை விட வேறு நல்ல வேலை செய்யலாம் என பேசாமல் இருந்தேன்.

தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியது போல, மனதில் தூங்கிக் கொண்டிருந்த எண்ணத்தை அழகாக தட்டி எழுப்பி, "வாடா ராசா வா வந்து எங்களின் குரூர கோரமுகங்களை உலகிற்கு தெளிவாக வெளிச்சமிட்டு காண்பி" என நமது பார்ப்பன சூத்திரர் இறை நேசனை மாலையிட்டு ஆரத்தி எடுத்து அழைத்துள்ளார். இனியும் பேசாமல் இருந்தால் எப்படி? ஸோ(இது அந்த சோ அல்ல) இறை நேசன் ஆட்டத்திற்கு தயார்.


வந்தேறி ஆரிய பார்ப்பன அடிவருடிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஆர் எஸ் எஸ் என்ற ஹிந்துத்துவ காட்டுமிராண்டி கூட்டத்தின் முதல் இலக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள். இந்த இரத்த வெறிப்பிடித்த கூட்டத்தை உருவாக்கியதே இந்தியாவில் மீண்டும் ஆரிய அடிவருடும் ஆட்சியை நிறுவத்தான். அதற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக நிற்கும் பார்ப்பன ஜந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்களான இந்தியாவின் பூர்வீகக்குடிகளுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கற்பித்து அவர்களை கட்டியிருந்த அடிமைத்தளைகளை உடைத்தெறிந்த இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற எல்லாவிதமான உத்திகளையும் பிரயோகிக்க வேண்டும் என்பது ஆர் எஸ் எஸின் வகுக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்றாகும்.

இந்தியாவை விட்டு இஸ்லாத்தை அகற்ற வேண்டும் எனில்,

1. முதலில் இஸ்லாத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
2. வளரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.
3. இஸ்லாமியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இதில் மூன்றாவது திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஆர் எஸ் எஸின் துணை அமைப்புக்கள்: பஜ்ரங்தள், வி எச் பி, துர்காவாஹினி போன்றவை.

இவை நாட்டில் கலவரத்தை தோற்றுவிக்க எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்யும். தேவையெனில் தன் சமூகத்தைச் சார்ந்தவர்களையே கொன்று அதனை முஸ்லிம் சமூகம் செய்ததாக திருப்பி அதன் மூலம் இன அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உதாரணங்கள்: சூரத், மீரட், பாகல்பூர், குஜராத், பம்பாய், கோயம்புத்தூர் போன்றவை.

இதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கும் முஸ்லிம்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடிகிறது.
இதற்காக கலவர நேரங்களில் கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்துக்கு ஒப்பான இலட்சக்கணக்கான நபர்கள் இந்த இரத்த வெறிப்பிடித்த காட்டுமிராண்டி கூட்டத்தால் உருவாக்கி விடப்பட்டுள்ளது.

ஒருபக்கம் முஸ்லிம்களின் எண்ணிக்கையை இவ்வாறு குறைக்கும் அதே நேரத்தில், முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகளுக்கு எதிராக பொங்கி எழும் வேகம் மிகுந்த இளைஞர்களை, அவர்களை சரியாக வழிநடத்தும் தலைமையின்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்ற ஆவேசத்தை தூண்டி விட்டு இஸ்லாம் அனுமதிக்காத செயல்களை செய்யவைத்து "தீவிரவாதி" முத்திரைக் குத்த வைத்து லட்சக்கணக்கில் இளைஞர்களை சிறையிலடைத்து இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சியை தடுக்கின்றனர்.

என்னதான் ஆயுதம் மூலமாக அடக்கி ஒதுக்கி இன அழிப்பை நடத்தினாலும் ஒரு பக்கம் குறையும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சி மறுபக்கம் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு சமன் ஆனது.

புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களை தடுத்தால் அன்றி இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற முடியாது என்பதை நன்குணர்ந்து கொண்ட இந்த ஃபாசிச இரத்த வெறிப்பிடித்த கும்பல் இஸ்லாத்தில் இணைபவர்களை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான எல்லா விதமான திட்டங்களையும் வகுக்க ஆரம்பித்தது.

இஸ்லாத்தில் புதிதாக இணைபவர்கள் - எதனால் இவ்வாறு கூட்டம் கூட்டமாக பார்ப்பனர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்பதை ஆராய்ந்த இந்த இரத்த வெறிப்பிடித்த பார்ப்பன கூட்டத்திற்கு கடைசியில் கிடைத்த பதில் தான் இஸ்லாத்தின் அடித்தூணான இவ்வுலகை படைத்து பரிபாலித்து வரும் இறைவனின் வார்த்தைகளான "திருக்குர்ஆன்".
மேற்கண்ட பத்தியில் வரும் அந்த வாசகத்தில் உறுதியாக நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களால் தான் கூட்டம் கூட்டமாக மற்ற மக்கள் இஸ்லாத்தினுள் நுழைகின்றனர் என்பதை நன்றாக கண்டு கொண்ட இந்த வந்தேறி பார்ப்பன கூட்டம், ஆர் எஸ் எஸின் இஸ்லாமிய எதிர்ப்பு/அழிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது.

அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்று, முஸ்லிம்களின் "திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை" என்ற எண்ணத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பது. சமூகத்தில் பரவலாக திருக்குர்ஆன் இறை வேதம் தானா என்ற ஓர் சந்தேகம் எழுந்து விட்டால் பின்னர் இஸ்லாத்தின் மீதான பற்று, உறுதி முஸ்லிம்களுக்கு குறையும். முஸ்லிம்களுக்கு தங்கள் வேதத்தின் மீதான உறுதி குறையும் பொழுது முஸ்லிமல்லாத மற்ற மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பு குறையும் என வந்தேறி பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய அந்த நரிக் குணத்துடன் திட்டமிட்டு, திருக்குர்ஆனின் மீது சந்தேகத்தை தோற்றுவிப்பதற்காகவே ஒரு பெரிய குழுவை ஆர் எஸ் எஸில் நன்கு பயிற்றுவித்து முழு நேர ஊழியர்களாக பணியில் அமர்த்தியுள்ளது.

இவர்களின் முழு முதல் கடமை, பணி எடுத்ததற்கெல்லாம் குர்ஆனை குறை கூறுவது மட்டுமே. அதனை நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வார்த்தைகள், மனதில் எழுந்த எண்ணங்கள் என திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருப்பது மட்டுமே இவர்களின் பணி.
இஸ்லாம் தன் மீதான விமர்சனத்தை வரவேற்கிறது. திருக்குர்ஆனே "இவ்வசனத்தை நீங்கள் ஆராய்ந்து பார்க்காமல் பின்பற்ற வேண்டாம்" என, மக்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டும் தவிர்த்து ஆராய்ந்து உண்மையை மட்டும் பின்பற்ற அழைக்கிறது.

அந்த அடிப்படையில் "அமைதியான, நளினமான, ஆரோக்கியமான விவாதத்தையும்" செய்ய குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது. இஸ்லாத்தை தெளிவாக விளங்கிய முஸ்லிம்கள் பலர் அம்முறையிலான விவாத களங்களையும் அமைத்துக் கொண்டு நல்ல முறையில் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை எதிர் கொண்டும் வருகின்றனர்.

உண்மை எது என ஆராய்பவர்களுக்கு நிச்சயம் உண்மை புலப்படும். சத்தியத்தை தேடுபவர்கள் சத்தியத்தை கண்டடைவார்கள். தேடுபவனுக்கு மட்டுமே கிடைக்கும். தேடுவது மட்டுமே கிடைக்கும்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

வந்தேறி பார்ப்பவர்கள் தங்களது நிலைநிற்பிற்கு பெரும்சவாலாக விளங்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை இந்தியாவிலிருந்து ஒழிக்க, தங்களது வர்ணாசிரம அடிப்படையிலான மனுவின் ஆட்சியை இந்தியாவில் நிறுவ தடைகற்களாக விளங்குபவற்றை எடுத்து மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸ்ஸால் ஊக்குவிக்கப்படும், இஸ்லாத்தின் அடிப்படையின் மீது சந்தேகத்தை விளைவிப்பதையே முழுநேரப்பணியாக கொண்ட இக்குழு இஸ்லாத்தின் மீது சேறு வாரிப் பூசுவதை எல்லா இடங்களிலும் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

எதிர்காலத்தில் அனைத்துவித ஆராய்ச்சிக்கும் ஆவணங்களை தொகுப்பதில் முழுமுதல் பங்காற்றப்போகும் இணையத்திலும் தங்கள் பணியை செவ்வனே செய்வதற்காக ஒரு குழுவை முழுநேர கண்காணிப்பளர்களாக நியமித்து தங்கள் பிரச்சாரத்தை ஆவணப்படுத்தியும் வருகிறது.

இவர்களின் இப்பிரச்சராம் பொய்யானது என்பதை தகுந்த முறையில் ஆதாரங்களுடன் விவாதித்து நிரூபிக்க விரும்பும் முஸ்லிம்களை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. தாங்கள் குறித்த இலக்கை அடையும் ஒரே உத்வேகத்தோடு சேறு வாரி இறைப்பது மட்டுமே தற்போது தம்பணி, அதனை மட்டுமே தாம் தற்போது செய்வோம் என தொடர்ந்து தங்களின் பணி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதனை எவ்வாறு நேரிடுவது? விவாதிக்க தயார் இல்லாத, அல்லது இவர்கள் கூறுவது பொய் என ஆதாரத்துடன் கூறுவதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதனை செய்து கொண்டிருப்பவர்களை எதனை வைத்து நேரிடுவது?

இதன் ஒரே வழி, இப்பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் இக்குழுக்களை அவர்களின் பொய்களையும், கற்பனைகளையும், அவதூறுகளையும் கொண்டு சமூகத்தில் அடையாளப்படுத்துவது மட்டுமே. ஒரு பொய்யனிடமிருந்து வரும் வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கும்? பொய்யன் கூறுவதை எப்படி உண்மை என ஏற்றுக் கொள்ள இயலும் என்ற எண்ணத்தை சமூகத்தில் தோற்றுவித்தாலே போதுமானது. இதுவல்லாமல் விவாதத்திற்கு வராமல் பொய்களை அவிழ்த்து விடுவதை தொடர்பணியாகக் கொண்டு எப்படியாவது தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த வந்தேறி பார்ப்பனர்களை எதிர்கொள்ள வேறு வழியேதும் இல்லை.

அந்த வகையில் தற்போது இணையத்தில் தனக்கு/தங்களுக்கு கொடுக்கப்பட்ட மேற்கண்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாக கொண்டு தொடர்ந்து இஸ்லாத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசியும், தனக்கு/தங்களுக்கு எதிராக எதிர்கணை அதே வேகத்தில் வரும் பொழுது இரத்த வெறிப்பிடித்த தங்கள் தலைவர்கள் கற்றுத்தந்து நடைமுறையில் கையாளும், "சினமூட்டி கலவரத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காயும்" தந்திரத்தை இணையத்திலும் நடைமுறைப் படுத்த தயாரான நேசகுமார் குழுமத்தை எதிர்கொள்ள, அதன் பொய் மூட்டைகளை கட்டவிழ்ப்பது மட்டுமே எம்முன் காணும் ஒரே வழியாகும்.

"கார்ட்டூன்களை" வெளியிட்டுவிட்டால் சினம் கொண்டு இணையத்தில் முஸ்லிம்களால் ஒரு கலவரம் நிகழும். அதனை வைத்து தங்கள் வாதத்தை - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று - நிலைநிறுத்தி விடலாம் என கனாக்கண்ட இந்த நாசத்தின் எண்ணத்தில் அதன் மூலமாக மண்ணையும் அள்ளிப்போட்டு விடலாம்.

பதிலுக்குப் பதில் இந்து கடவுளர்களை அவமதிக்கும் சித்திரங்களை போட்டு விடலாம் தான். அதற்கு இறை நேசனுக்கு அதிக நேரமும் வேண்டியதில்லை. எல்லா அசிங்கங்களும் இணையத்தில் இலவசமாக தாராளமாக கிடைக்கின்றது. நேசகுமார் கும்பலுக்கு இஸ்லாத்தின் மீது அவதூறை அள்ளி வீச அசிங்கங்களை இலவசமாக கொடுக்க ஒரு இணையதளம் கிடைக்கும் பொழுது இறை நேசனுக்கும் ஒன்று கிடைக்காதா என்ன? தாராளமாக கிடைக்கும்.

ஆனால் அவ்வாறு பொடுவதனால் இந்த கைக்கூலி கும்பலுக்கு என்ன நஷ்டம் விளைந்து விடப்போகிறது. இந்து மதத்திற்கும் வந்தேறி பார்ப்பன வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸின் கைக்கூலி நேசகுமாருக்கும் என்ன சம்பந்தம். இராமனுக்கு கோயில் கட்டப் போகிறோம் எனக்கூறி இரத்தயாத்திரை நடத்திய போது இராமபக்தர்களால் தனக்கு அளிக்கப்பட்ட வெள்ளி மற்றும் தங்கத்தில் வடிக்கப்பட்ட இராமர் சிலைகளை வீட்டில் வந்தவுடன் உருக்கி பாத்திரங்களாகவும் ஆபரணங்களாகவும் மாற்றிய பொய் இராம பக்தன் அத்வானி வகையறா தானே இந்த நேசகுமார். நான் அவ்வாறு இந்து கடவுளர்களை அவமதித்து சித்திரங்களை போடுவதால் இந்தப்போலி சூத்திரன் நேசகுமாருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே இவ்விஷயத்தில் தூண்டிவிட்டு கெக்கலிக்க நினைக்கும் வக்கிரம் பிடித்த கும்பலுக்கு இறை நேசனிடமிருந்து கிடைப்பது ஒரு பெப்பப்பே மட்டும் தான். அய்யோ பாவம்!

இவ்வாறு இரத்த வெறிப்பிடித்து அலையும் இந்த வக்கிர மிருகங்களுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தை வீணாக்குவதை விட இவர்களின் பொய் முகத்தை கட்டுடைப்பது தான் சரி எனத் தோன்றுகிறது.

வந்தேறி பார்ப்பன ஜென்மங்களின் அட்டூழியங்களால் மனம்வெறுத்து விடுதலைக்காக 30 லட்சம் தலித் சகோதரர்கள் புத்த மதம் தழுவியதை மனப்பூர்வமாக வரவேற்று என் இரத்த பந்த சகோதரர்கள் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று அவர்களின் விடுதலையை வாழ்த்தி இந்த மனமாற்றத்திற்கான காரணம் என்ன? எனக் கேட்டதற்கு சம்பந்தமே இல்லாமல் அதற்கும் இஸ்லாத்தை வம்பிற்கிழுத்து இஸ்லாமியர்களை அவமதிக்கிறேன் என கார்ட்டூனை வெளியிட்டு தன் மனவக்கிரத்தை தீர்த்துக் கொண்ட நேசகுமாரின் வக்கிர லீலைகளை ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் கட்டுடைக்கிறேன்.

பொய்யர்கள் என்றுமே தங்கள் வாதங்களில் வெற்றிபெறுவதில்லை. அவர்களின் பொய்மூட்டைகள் அவிழ்க்கப்படும் பொழுது அவர்கள் சமூகத்தில் அசிங்கப்பட்டு நிற்பார்கள். அவ்வாறான ஒரு பொய்யனின் அழுக்கு மூட்டைகள் அனைத்தையும் ஆதாரத்துடன் வரும் பதிவுகளில் காணலாம்.

Friday, November 17, 2006

பொது இடத்தில் மலம் கழிக்கும் நேசகுமார்!

சமீபத்தில் முப்பது இலட்சம் இந்துக்கள், பவுத்த மதத்தைத் தழுவியதை தி ஹிந்துவில் படித்து, வந்தேறி பார்ப்பனர்களின் சாதீயத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றவர்களை "எங்கிருந்தாலும் வாழ்க!" என்று வாழ்த்தி இருந்தேன். இந்தியாவில் எது நடந்தாலும் அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்று மனம் பிறழ்ந்து உளறிக்கொட்டி வரும் நேசகுமார் வகையறாவிடம் சில கேள்விகளையும் வைத்திருந்தேன். அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் வழக்கம் போல் அவதூறு கலந்து மனம் பிறழ்ந்து உளறோ உளறு என்று உளறிக் கொட்டியுள்ளார்.

இஸ்லாத்தைக் கேட்விப்பட்ட நாள் முதல் அல்லது இஸ்லாத்தை எதிர்த்து அவதூறு பரப்புவதையே முழுநேரத் தொழிலாக ஆக்கிக் கொண்ட நாள் முதல் சும்மா கிடைக்கிறதே என்பதற்காக (போலி)வழி(லை)யில் கிடைக்கும் அசிங்கங்களையெல்லாம் வாயில் வாரிப் போட்டு மென்று துப்பிக் கொண்டும், "யப்பா அந்த இடத்தில் இருந்து நீ எடுத்து வாயில் போட்டு துப்பியது அசிங்கம்; இனிமேல் அதை வாயில் போடாதே, வாய் நாறும்; இதோ இதனை வாயில் போட்டுப்பார்; வாய் மணக்கும்" என யாராவது சரியானதை எடுத்துக் காட்டினால், "இல்லை, இல்லை; நான் அதைத்தான் வாயில் போடுவேன்; அந்த போலி தளத்தில் கிடைக்கும் அசிங்கங்கள் தான் எனக்கு ரொம்ப ருசியாக இருக்கின்றது" என நாற்றத்தை விட்டு வெளியேற அடம்பிடித்துக் கொண்டு தொடர்ந்து புழுத்து நாறிய வாயால் நாற்றத்தைப் பரப்பிக் கொண்டும், மத்திய ஆசியாவிலிருந்து தொந்தரவு தாள முடியாமல் அடித்து விரட்டப்பட்டு கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்புக்காக ஆடுமாடுகளை மேய்த்தபடி வந்தேறிய ஆரிய பார்ப்பன மனித விரோதக் கூட்டத்தால் மனிதனாகவே மதிக்கப்படாமல் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திரர்களில் பட்ட ஒருவனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதே பார்ப்பன வந்தேறிக் கூட்டத்திற்கு அடிவருடிக் கொண்டிருக்கும் பீ.மு.க தலைவர் நேசகுமாரிடம் நேர்மையான பதிலை எதிர்பார்த்தது என் தவறு தான்.

பார்ப்பன வந்தேறிகளின் கொடுமையையும் அடக்குமுறையையும் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் சகிக்க முடியாமல், தங்களைத் தற்காத்துக் கொள்ள வந்தேறி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அல்லது உள்ளது போல் வடிவமைக்கப்பட்ட பீ.மு.க தலைவர் நேசகுமாரின் பார்வையில் நிறுவனப்படுத்தப்படாத இந்து மதத்திலிருந்து 30 லட்சம் தலித்கள் புத்த மதத்திற்கு மாறி விட்ட சம்பவத்தைக் கூறி இதற்குக் காரணம் என்ன? எனக் கேட்டால் "மலம் அள்ளுகின்ற முறையே இஸ்லாத்தினால் தான் இந்தியாவிற்கு வந்ததாம்." ஆகா அருமையான பதில் போங்கள். உடம்பு அப்படியே புல்லரிக்கிறது. இது போன்ற அதிஅற்புதமான கண்டுபிடிப்புகளை அகழ்வாராய்ச்சி வல்லுனர்களையும் மிஞ்சி ஆதாரத்துடன் நிரூபிப்பதாக நினைத்துக் கிறுக்குத் தனமாக உளற அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாரால் மட்டுமே முடியும். அவருக்குப் பின்னால் வந்து ஆகா ஓஹோ பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு என பின்பாட்டு பாடும் 'மட'க்'கரி'களின் கும்மியடிகளோ காமெடியோ காமெடி.

இனி இதற்கு "அவ்வாறெனில் 30 லட்சம் முஸ்லிம்கள் அல்லவா புத்த மதத்திற்கு மாறியிருக்க வேண்டும்" என விவரம் கெட்ட மடத்தனமான கேள்விகளை வேறு யாரும் கேட்டு விடவேண்டாம். அதற்கும் அரையறிவு பீ.மு.க தலைவரிடம் ரெடிமேட் பதில் உடனே உண்டு. உலக அளவில் பிரபலமான வந்தேறிப் பார்ப்பன குடும்பத்தில் பிறந்த கேரள எழுத்தாளர் கமலா சுரய்யாவின் மனமாற்றத்தால் பொறுக்க முடியாமல் பாதிவிலைக்கு அசிங்கத்தை கூவி விற்கும் சங்க அடிவருடிப் பத்திரிக்கையான மாத்ருபூமி கமலாவுக்கு "மதம் மடுத்து" என விளம்பரம் செய்து தனது அரிப்பை தீர்த்துக் கொண்டபோது அந்த அசிங்கத்தை அப்படியே வாரி தனது தளத்தில் போட்டு தனது மனவக்கிரத்துக்கு வடிகால் தேடிய இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவரின் முகமூடியை அதே கமலா சுரய்யாவின் "பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள்" என்ற பேட்டி குத்திக் கிழித்து, சே! இவ்வளவு தானா? என முழுநேர ஊழியத்துக்கு சம்பளம் தருபவர்கள் முன் அசிங்கப்பட்டு நின்ற தனது முகத்தைக் காப்பாற்ற அவரின் இந்த ரெடிமேட் பதில் மிகுந்த பயன் தந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.

இதே போன்று "30 லட்சம் தலித்கள் மதம் மாறியதற்கு" உலக மக்களின் மூன்றில் ஒரு பாக மனிதர்களுக்குத் தலைவரான முஹம்மது(ஸல்) அவர்கள் தனது மகளை பிலாலுக்கு மணம்முடித்துக் கொடுக்காததும், டில்லி ஜும்மா மசூதியின் இமாமாக ஒரு தாழ்ந்த ஜாதிக்காரனை நியமிக்காததும், காபாவிற்கு ஒரு தலித்தை நியமிக்காததும், அரபு நாட்டு உயர்குல பெண்டிருக்கு தலித்களை மணம் முடித்துக் கொடுக்காததும், சவூதி மன்னனாக ஒரு தலித் தேர்ந்தெடுக்கப்படாததும், ஏன் பாகிஸ்தான் பங்க்ளாதேஷ் முஸ்லிம்கள் பொது இடத்தில் அசிங்கப்படுத்தாமல் தங்கள் வீட்டு கழிவறையில் மலம் கழிப்பதும் கூட உளறல் மன்னன் அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கும் அதன் பின்பாட்டு மானங்கெட்ட 'மட'க்'கரி'களுக்கும் அட்டகாசமான திமிரான பதில்களாகத் தோன்றலாம். அது தான் நடந்தும் இருக்கின்றது. வீட்டில் கழிவறை இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் மலம் கழிக்கச் செல்லும் மானங்கெட்ட வெத்துவேட்டு அரைவேக்காடு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கு பொது இடங்களில் "மலம்" கழிப்பது ஒன்றும் புதிய ஆச்சரியமான விஷயம் அல்ல என்பது இங்கு அனைவருக்கும் நன்றாக தெரியும்.

புத்தக வியாபாரிகளின் கூட்டுக் குழுவிற்கு தலைமை வகித்து நல்லபிள்ளை வேடம் போடும் நபர் தான் இந்த மனம் பிறழ்ந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் என அடையாளம்காட்டப்பட்டு ஆப்படிக்கப்பட்ட பிறகு மனுசன் கதிகலங்கித் தான் போய் உள்ளார். ஆனால் அதற்காக இப்படியா முன்பின் பார்க்காமலே உளறிக் கொட்டுவது. எதை எடுத்து எதை விடுத்து சுட்டிக் காட்டுவது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு உளறல்களின் கூட்டு அவியலாகத்தான் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க.தலைவரின் "30 லட்ச தலித்களின் புத்த மதமாற்றத்திற்கான" பதில் அமைந்துள்ளது.

இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் தலையில் ஒன்றும் இல்லாத வெறும் மண்ணுருண்டை(நம்புங்க அந்த மண்ணாந்தையை கூறவில்லை) தான் என்பதற்கு அந்த பதில் பதிவின் உள்ளடக்கத்திற்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு உதாரணத்தைக் காட்டி நிறுவி விடலாம். அதிலிருந்தே இதன் வியாபார எழுத்துக்கள் அனைத்தும் விவரம் கெட்டவை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அந்த உளறலின் முதல் மற்றும் கடைசி பத்தியின் சில வாசகங்களை இங்கு எடுத்து எழுதுகின்றேன். கவனியுங்கள்:

// இறைநேசன் ஒரு பதிவெழுதியிருக்கிறார், தலித்துக்கள் பவுத்தத்துக்கு மதம் மாறுவது குறித்து. அதில் என் பெயரில் அவரே பல பின்னூட்டங்களையும் எழுதிக் கொண்டு அவரே அனானியாகவும் பதிலெழுதிக்கொண்டுள்ளதை நண்பர்கள் சொல்லிய பிறகு பார்த்தேன் , படித்தேன். இதை எதற்காக செய்துள்ளார் என்பது தெரியவில்லை.//

இது முதல் பத்தி. கடைசி பத்தி:

// இறை நேசன் அவர்கள் எனது பெயரில் தமக்குத்தாமே பின்னூட்டம் இட்டு என்னை, இங் கே, இவற்றை எழுத வைத்ததற்க்கு மிக நன்றி.//

நான் எழுதிய பதிவில் அவர் பெயரில் நானே பின்னூட்டம் இட்டேனாம். பின்னர் அதற்கு பதில் எழுதும் முகமாக அனானியாக நானே பதில் எழுதினேனாம். ஏன் இதனை செய்தேன் என்பது அவருக்கு தெரியவில்லையாம். கடைசியில் முடிக்கும் போது அவ்வாறு நான் செய்ததற்கு நன்றியாம். அதாவது அந்த பின்னூட்டங்கள் இட்டது அனைத்துமே நான் தான் என்று ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறி முடித்துள்ளார். விட்டால் தற்போது அவர் போட்டிருக்கும் பதில் பதிவையும் நான் தான் போட்டேன் என்று கூறிவிடுவார் போலிருக்கிறது. கேட்பவன் கேனயனாக இருந்தால்.................. கதை தான் நினைவிற்கு வருகிறது.

இதிலிருந்து என்ன விளங்குகின்றது?

'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி' என்று கூறுவதை கேள்விப்பட்டுள்ளீர்களா? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் 'தானே ஒரு போலி தான்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுவரை தான் செய்து வந்த மொள்ளமாரித்தனத்தை இங்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர். இதைத்தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவது என்பது. பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது உண்மையே. ஆனால் அந்த கள்வனே நான் தான் கள்வன் நான் தான் கள்வன் என தானே முன்வந்து நடுரோட்டில் நின்று கூவியும் பிடிபடுவான் என்பதை இப்பொழுது தான் முதன் முதலாக அறிகிறேன். இல்லை இல்லை பார்க்கிறேன்.

பாவம் ஆப்பில் கலங்கிய அறிவில் என்ன பிதற்றுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

வலைப்பதிவில் யார் பெயரில் யார் வேண்டுமானாலும் நடமாட முடியும் என்பது உண்மையே. ஆனால் ஒருவரை அபாண்டமாக பழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பதிவை எழுதுவது, அதற்கு பின்னூட்டமும் தானே இடுவது, பின்னர் அதற்கு பதிலும் மற்றொரு பெயரில் தானே போடுவது. இந்த அளவிற்கு படு கீழ்தரமாக சிந்தித்துச் செயல்பட அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கும் அவர் தூக்கிப்பிடிக்கும் வந்தேறிக்கூட்டத்திற்கும் மட்டுமே முடியும் அல்லது அவர்களுக்கு மட்டுமே அது தேவை. அதைத்தான் அவர் செய்து வந்துள்ளார் என்பதை அவர் வாயாலேயே ஏதோ நான் அவ்வாறு செய்ததை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறி நிரூபித்து விட்டார். ஏனெனில் இதுபோன்ற கேடுகெட்ட, ஒரு நேர்மையான மனிதன் செய்ய வெட்கப்படும் மொள்ளமாரித்தனம் செய்து பின்னூட்டத்தை அதிகரிக்க வேண்டிய அளவிற்கு "வலையுலக தெண்டுல்கரைப்" போல பின்னூட்டபோதைக்கு இறை நேசன் அடிமையாகவில்லை.

செய்து பழக்கமுள்ளவர்களுக்குத் தான் அதெல்லாம் பார்த்தவுடன் புரியவும் செய்யும். அது மட்டுமல்ல இது போன்று நான்கு பின்னூட்டங்களைப் போட எனக்கு நேரமும் இணைய இணைப்பும் கிடைக்குமாயின் பிரயோஜனமாக ஒரு பதிவை போட்டுக் கொண்டு சென்று விடுவேன். அதுவல்லாமல் வேலை மெனக்கெட்டு இருந்து "அனாயாசமாக 100களை அடிக்க" ஒன்றும் விவரம் கெட்டத்தனமாக முயற்சி செய்து கொண்டிருக்க மாட்டேன்.

ஏன் நான் கேட்கிறேன், ஒரு அனானிமஸ் மற்றும் அதர் ஆப்சன்கள் உள்ள பதிவில் நேசகுமாருக்கும் பல்வேறு பெயர்களில் பின்னூட்டம் போட இயலாதா? என்னுடைய அதே பதிவில் அனைத்து பின்னூட்டங்களும் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமார் அவர்கள் தான் போட்டார் என நான் கூறினால் அவரால் அதை ஆட்சேபித்து இல்லை என நிறுவ முடியுமா? முடியாது. ஆனால் அந்த அளவிற்கு கேனத்தனமாக ஒருவரின் மீது ஆதாரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமார் போல் நான் பழிபோட மாட்டேன். அதற்கான அவசியமும் இறை நேசனுக்கு இல்லை.

அபாண்டப்பழி மற்றும் விவரம் கெட்ட உளறல் இதோடு முடியவில்லை. மற்றுமொரு உதாரணத்தை பாருங்கள்:

// இறைநேசன் எனது பெயரில் இருந்த போலிப்பின்னூட்டங்களையும், அதற்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று எழுதியிருந்த பின்னூட்டங்களையும் நீக்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றி.//

எங்கே அய்யா நான் நீக்கினேன்? எப்பா உலகத்தில் இது போன்ற ஒரு பொய்யனை, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவனை நான் பார்த்ததே இல்லையப்பா. எல்லோரின் முன் ஆதாரம் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக இருக்கும் பொழுதே அதாவது ஒரு பொருள் ஒரு இடத்தில் எல்லோரும் பார்க்கும் படி இருக்கும் பொழுதே அப்படி ஒரு பொருள் அவ்விடத்தில் இல்லவே இல்லை என சாதிக்க நம் அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாரால் மட்டுமே முடியும். இல்லாததை ஆதாரம் காட்டுவது, பொய்யான தகவல்களை தருவது, தான் செய்யும் மொள்ளமாரித்தனங்களை மனதில் வைத்து மற்றவர்களும் அதுபோல் தான் இருப்பர் என நினைத்து அபாண்டபழி சுமத்துவது என்று எல்லாவிதமான கீழ்தரமான செயல்பாடுகளின் மொத்த உருவமாக நமது அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் வந்தேறி ஆரிய பார்ப்பனர்களின் அடிவருடி நேசகுமார் ஜெகஜோதியாக தலைநிமிர்ந்து நிற்கின்றார். நிற்கட்டும், தாரளமாக நிற்கட்டும். இதுதான் நேசகுமாரின் வேசம் தரித்த மோசமுகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வரை தாராளமாக நிற்கட்டும்.(ஆமாம் இதுவரை அதையாரும் புரிந்து கொள்ளவில்லையாக்கும் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்)

"மலர்களில்" சம்பந்தப்பட்டவர் மாற்றக்கோராத எந்தப்பின்னூட்டத்தையும் இதுவரை இறை நேசன் நீக்கியதில்லை. சம்பந்தப்பட்டவர் அது தன்னுடைய பின்னூட்டம் இல்லை எனக்கூறும் வரை அப்பின்னூட்டம் அப்பெயருக்குரியவருடையதே என்று தான் இறை நேசனால் கருதப்படும். நேசகுமார் பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டமும் அதற்கு பதிலாக வந்த அனானிகளின் பின்னூட்டமும் தற்போதும் அவ்வாறே அவ்விடத்திலேயே உள்ளது. இதுவரை அப்பின்னூட்டங்களைக் குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபணையோ நீக்கக்கோரிய மடல்/பின்னூட்டங்களோ வரவில்லை. அவ்வாறு வரும் வரை நிச்சயம் அவை அவ்விடத்திலேயே வீற்றிருக்கும். நேசகுமார் பொய்யைக்கரைத்து எழுதிப்பரப்பிக் கொண்டு நடப்பவர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக நேசகுமார் அவற்றை மாற்றக்கோரும் வரை "மலர்களில்" என்றென்றும் வீற்றிருக்கும்.

பதில் கூற முடியாத போது எதிர்திசை நோக்கி அபாண்டங்களை அள்ளி வீசும் கேனத்தனமான செயல்பாடுகள் இறை நேசனுக்கு பழக்கமானவை அல்ல. அதற்கான தேவையும் நமக்கு இல்லை. நிறுவனப்படுத்தப்படாத வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்தால் அடக்கியாளப்படும் மோசமான கட்டுக்கதைகளை இதிகாசங்களாகவும் திருவிளையாடல்களாகவும் கொண்ட சனாதன இந்துத்துவ மதத்தின் மீது (ஜல்லியடிக்கும் கூட்டத்திற்கு இறை நேசன் இந்து மதத்தின் மீது சாடிவிட்டான் என சந்தில் சிந்துபாட விஷயம் தயார்) வரும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லை என வரும் பொழுது, வந்தேறி பார்ப்பனர்களின் அடக்கியாளும் கனவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் இஸ்லாத்தின் மீது இல்லாத அபாண்டங்களை அள்ளி வீசி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கும் அதற்காக முழுநேரமாக உழைக்கும் நேசகுமார் போன்ற காசுக்கு விலை போன கைக்கூலி அரையறிவு வெத்துவேட்டுகளுக்குமே அது அவசியமாகிறது. அதைத் தான் இங்கு தொடர்ச்சியாக நேசகுமார் செய்து வருகிறார்.

நேசகுமார் எதையுமே ஆராய்ந்துப் பார்க்காமல் அவதூறுகளை வாரிவீசுபவர் என்பதற்கு அவர் பதிவிலிருந்தே இன்னும் ஆதாரங்களை ஏராளமாக அடுக்க முடியும். தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அவரின் கீழ்தரமான வக்கிர அரையறிவிற்கு ஆதாரம் இது மட்டுமே போதும். இல்லையில்லை இன்னும் வேண்டும் எனில் பட்டியலிடவும் நான் தயார்.

· என்ன "அவ்வாறு ஒன்றும் இல்லை; நான் என் பதிவில் கூறியது அனைத்துமே உண்மை தான்" எனக் கூறி என்னுடன் விவாதித்து நிரூபிக்க நேசகுமார் தயாரா?
· அவ்வாறு தயார் எனில் கூறட்டும். அவரின் அப்பதிவில் உள்ள அனைத்து அபத்தம் மற்றும் உளறல்களை பட்டியலிட்டு தொடர் பதிவு போட நான் தயார். நான் கூறியது அனைத்துமே உண்மைகள் தான்; சரியானவை தான்; உளறல்கள் இல்லை என்று கூறி அதனை நிரூபிக்க நான் தயார் என நேசகுமார் அறிவிக்கட்டும்.

இல்லை அவ்வாறு ஆண்மையுடன் களமிறங்க தான் தயார் இல்லை எனில் முதலில் தங்களிடம் இருக்கும் முடநாற்றத்தை பொது இடத்தில் வைத்து அவ்விடத்தை அசிங்கப்படுத்தாமல் உடனடியாக தன் வீட்டில் கழிவறையை கட்டி அதனை அகற்றுவதற்கு முயற்சி செய்யட்டும். இல்லையெனில் 30 லட்சம் என்ன 30 கோடி ஒரே நாளில் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசியாக,

1. நேச குமாருக்கு:

நீங்கள் சொல்லாத ஒன்றை இன்னொருவர் போலியாக பின்னூட்டம் எழுதியிருக்கிறார் என்பதற்காக கோபம் கொண்டு அபாண்டமாக என் மீது புழுதிவாரித் தூற்றுகிறீர்கள். அது தான் உங்களின் முழுநேரத் தொழிலாக இருப்பினும், நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களும், அந்தப் போலி பின்னூட்டக்காரர் சொன்ன கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றாலும் கூட (அந்த ஒரு காரணத்தினால் தான் அது உங்களுடைய பின்னூட்டம் எனக்கருதி அனுமதிக்கப்பட்டது) உங்கள் பெயரில் மற்றொருவர் கருத்துக் கூறி அதனை வைத்து உங்களுக்கு எதிர்கருத்துக்கள் பதியப்பட்ட போது உங்களுக்கு அது எவ்வளவு வலிக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அவர்கள் சொல்லாத போலி ஹதீஸ்களை இஸ்லாமிய எதிர் பிரச்சார தளங்களிலிருந்து எடுத்து நபியவர்கள் மீதும் இஸ்லாம் மீதும் நீங்கள் களங்கம் சுமத்தும்போது முஸ்லிம்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்/வலித்துக் கொண்டிருக்கும் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

இல்லை இப்பொழுதும் அதனை நீங்கள் புரிந்து ஏற்றுக் கொள்ள அடம்பிடிப்பீர்கள் எனில் ஒரு சமுதாயத்தையே தன் அபாண்ட எழுத்தால் களங்கப்படுத்தி வரும் நீங்கள் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்தான் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

2. ஜயராமனுக்கு( அதே மடராமனுக்கு) :

//இறைநேசன் அவர்கள் பல சமயங்களில் அவருடன் இணைந்து கருத்தாற்றியவர்களை தரம் தாழ்த்தி தூற்றுகிறார். ஒரு சாதாரண லாஜிக் கூட இல்லாமல் படு தீவீரமாக எழுதுகிறார் (அவருடைய வடமொழி பார்ப்பானுக்கு மட்டும் என்ற கருத்தும் , அதற்கு என் பதிலும் , அதற்கு அவரின் எதிர்கேள்வியும் பார்த்தால் உங்களுக்கு அவரின் லாஜிக் புரியும்) வலியப்போய் சில கருத்துப்பரிமாற்றங்களை வைத்தாலும் அவர் அதற்கு பிரதியாக "வாந்தி" "பீ" என்று என்னை ஏசினார்.//

தரமான வார்த்தைகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய முன்வந்த உங்களை நான் தரம் தாழ்த்தி எழுதியதைப் போல தரையில் விழுந்து அழுது புரண்டு நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். உங்களின் 'தரமான' வார்த்தைகளை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது. உதாரணத்திற்காக சில வார்த்தைகளை எடுத்துக் காட்டவா ? ஏன் " மடராமனுக்கு ஜே!" பதிவு போடப்பட்டது என்பதை மறந்து பேசுகின்றீர்கள். பதிவு போட்டு வெகுநாட்கள் ஒன்றும் சென்றுவிடவில்லை. நீங்கள் விரும்பினால் "தரமான" வார்த்தைகள் கூறி தரம் தாழ்த்துவது யார் என்பதை அப்பதிவுகளில் சென்று அலசலாம். தயாரா?

3. சிவாவிற்கு:

குஜராத்திலிருந்து மன்னர்களால் "ஏதோ" ஒரு அவசியத்திற்காக மதுரைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சௌராஷ்டிரர்கள் லாஜிக் படி மதுரையில் "வந்தேறினார்கள்" என்ற வாசகத்தை மட்டும் காரணம் வைத்துக் கொண்டு நிஜமான ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு ஆங்காங்கே சொறிந்து விட்டுக் கொண்டிருப்பது சரியல்ல. அந்த மனித வர்க்கத்தில் சேர்க்க தகுதியில்லாத வந்தேறிகளைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், புத்தர்களும், சௌராஷ்டிரர்களும் என அவாள்களைத் தவிர அனைவருமே கையால் தொட தகுதியில்லாத தாழ்த்தப்பட்டவர்களே. இதனை நான் என் அனுபவத்திலேயே கண்டுள்ளேன்.

நான் கல்லூரியில் படிக்கும் வேளையில் இறுதி வருடம் இறுதித் தேர்வில் கூட்டு ஸ்டடி செய்து கொண்டிருந்த வேளை, ஒரு நாள் என்னுடன் படிக்கும் பிராமண நண்பன் (எங்கள் வீட்டில் வந்து என் குடும்பத்தோடு அமர்ந்து பிரியாணியை மிகவும் விரும்பிச் சாப்பிடும் அளவிற்கு நெருக்கமானவன். அவனிடம் வந்தேறிகளின் பரம்பரை இயல்பை நான் காணவில்லை) வீட்டில் கம்பைன்டு-ஸ்டடியை வைத்திருந்தோம். நாங்கள் மொத்தம் நால்வரில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர குலத்தைச் சேர்ந்தவர். எங்கள் வகுப்பிலேயே எங்களோடு மட்டுமே அதிக நெருக்கத்தை வைத்திருந்தவர். ஏதோ ஒரு காரணத்தினால் மற்ற அனைவரிடமிருந்தும் ஒதுங்கியே இருப்பார். ஏன் என்பதற்கான காரணம் கடைசிவரை எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் மனதில் எதனாலோ பாதிக்கப்பட்டிருந்தார் என்பது மட்டும் எங்களுக்குப் புரிந்திருந்தது. அதனாலேயே அதிகம் அவரை நாங்கள் எவ்விஷயத்திலும் வற்புறுத்துவதில்லை.
கம்பைன்டு ஸ்டடிக்கு அன்று பிராமண நண்பன் வீட்டிற்கு செல்கிறோம் என்று கூறிய பொழுது எவ்வித எதிர்ப்பும் கூறாமல் சாதாரண நாட்களை விட சற்று ஆர்வத்துடனே வந்தார். அன்று பகல் முழுவதும் அந்த பிராமண நண்பன் வீட்டிலேயே இருந்தோம். மாலை நேரம் நல்ல சூடாக எங்களுக்கு காப்பி வந்தது. நல்ல சுவையுடன் இன்றும் நினைத்தால் நாவில் நீர் ஊறும்-அவ்வளவு சுவையாக இருந்தது. நேரம் இருட்டிக் கொண்டு வந்ததால் ஹாஸ்டலுக்கு திரும்ப ஆயத்தமானோம். எங்களை வெளியில் வந்து வழியனுப்பி விட்டு எங்கள் நண்பன் வீட்டிற்கு சென்று விட்டான். நாங்களும் வண்டி இருந்த இடம் வரை வந்து விட்டோம். வண்டியை எடுக்கப் பையில் கைவிடும் பொழுது தான் சாவி பையில் இல்லாதது உறைத்தது. படித்துக் கொண்டிருந்த இடத்தில் விட்டு வந்திருக்கலாம் எனக்கருதி நண்பன் வீட்டிற்கு திரும்பி வீட்டிற்குள் நுழைய எத்தனிக்கும் பொழுது வீட்டினுள் என் நண்பனின் வித்தியாசமான கோபக்குரல். பேச்சு எங்களைக் குறித்து இருந்ததால் உள்ளே நுழைய மனம் இடம் தரவில்லை. அப்பொழுது உள்ளே நடந்த உரையாடலைக் கேட்டு ஸ்தம்பித்து நின்று விட்டோம்.

சாதாரணமாக நான் வெளியில் எங்கு சென்றாலும் நீர் ஆகாரம் சாப்பிடும் பொழுது குவளையில் வாய் வைத்து குடிப்பதில்லை. அன்று அவரின் அம்மா தந்த காப்பியை எங்களில் அந்த சௌராஷ்டிர நண்பனும் மற்றொரு நண்பனும் வாய் வைத்துக் குடித்திருந்தனர். அது எங்களுக்கு அப்பொழுது பெரிய வித்தியாசமாக தெரியவில்லை.

வீட்டினுள் என் பிராமண நண்பனின் தாய் நண்பனிடம் பயங்கரக் கோபமாக ஏண்டா உன்னோட ஃப்ரண்ட்ஷிப்பை காலேஜோடு நிறுத்தினால் போதாதா? எப்படி பரிமாற வேண்டும் என்ற சம்ஸ்காரம் இல்லாத அபிஷ்டுக்களையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கொண்டு வரே? இப்ப பாரு. ஆத்த சுத்தம் செய்ய வேண்டிய நிலை. அந்த ரண்டு கப்பயும் எடுத்து தூர வீசி எறி. என்று தொடர்ந்து ஏதேதோ கூறிக் கொண்டிருக்க என் நண்பன் அதை எதிர்த்து என்னம்மா இப்படி எல்லாம் பேசுற. அவாளும் மனுசங்க தானே. அவங்க எல்லாம் என்னோட ஃப்ரண்டுங்கம்மா, என்ற ரீதியில் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார்.

எங்கள் வாழ்க்கையில் நடந்த இந்த அனுபவத்தை என்னால் என்றுமே மறக்க இயலாது. இதனை நான் ஏன் இங்கு கூற வருகிறேன் என்பது சகோ. சிவா அவர்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன தான் உங்களை மற்றவர்களிலிருந்து உயர்ந்தவர்களாகக் காண்பிக்க வந்தேறிய ஆரியக்கூட்டத்தோடு ஒட்டி உரசினாலும் அது எல்லாம் அவர்கள் உடலில் உங்கள் உடல் தொடாத வரை மட்டுமே. அவாள்களுக்கு அவாள்களைத் தவிர எல்லோருமே தீண்டத்தகாதவர்கள் தான்.

எனவே இனி மேலாவது நம்மைப் போன்ற வந்தேறி பார்ப்பனர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களைக் குறித்துப் பேசும்பொழுது தயவு செய்து வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கு காவடித்தூக்குபவர்களின் பின் சென்று ஜல்லியடிக்காதீர்கள். அது தாழ்த்தப்பட்டவர்களான நமக்குத் தான் நாற்றம்.

Sunday, November 12, 2006

தவிக்கும் இளம்தளிர்!


வலையுலக சகோதரர்களே!

இயன்றவர்கள் இந்த இளம்தளிருக்கு உதவுங்கள்.

Friday, November 10, 2006

எங்கிருந்தாலும் வாழ்க!

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம் மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறினார்.
============

(1) ஜாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற தலித் சகோதர/சகோதரிகள் இஸ்லாத்துக்கு மாறினால் குதியாட்டம் போடும் பரிவாரங்கள், தற்போது எங்கே சென்றார்கள்?

(2)இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானைக் காரணம் சொல்லி அந்நாட்டின்மீது போரெடுத்துச் செல்ல வேண்டுமென்று உளரும் தொக்காடியா கும்பல், சீனா மீதோ அல்லது இலங்கை மீதோ போரெடுத்ததுச் செல்ல தயாரா?

(3)இப்படி இலட்சக்கணக்கில் இந்து மதத்திலிருந்து விடுதலை பெறும் சகோதரர்கள் பற்றி நேசகுமார்,சிவா,ஜடாயு,எழில்,ஜயராமன் மதிப்பிற்குறிய டோண்டு சார் மற்றும் அடிவருடிகள் என்ன சப்பைக்கட்டப் போகிறீர்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

http://www.thehindu.com/2006/10/15/stories/2006101502721000.htm

எங்கிருந்தாலும் வாழ்க!

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30 லட்சம் தலித் மக்கள் ஒரே சமயத்தில் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர். இவர்களில் நாக்பூரில் மட்டும் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில்தான் மதமாற்றம் அதிக அளவில் நிகழ்ந்து வருகிறது. மதம் விட்டு மதம் மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள்தான். இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
சமீபத்தில் லட்சக்கணக்கான தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறிய நிகழ்ச்சி நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 20 லட்சம் பேர் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

இதுதவிர சந்திராபூரில் 6 லட்சம் தலித்துகள் புத்த மதத்திற்கு மாறினர். இதேபோல ஆந்திரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பெருமளவிலான தலித்துகள் புத்த மதத்திற்கு மாறியுள்ளனர்.

கடந்த சில மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கில் தலித்துகள் மதம் மாறியுள்ளதாக தலித் மற்றும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகியான சின்னா ராவ் தெரிவித்துள்ளார். இந்த மதமாற்றம் போகப் போக அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் கூறினார்.
============

(1) ஜாதியக் கொடுமைகளிலிருந்து விடுதலைபெற தலித் சகோதர/சகோதரிகள் இஸ்லாத்துக்கு மாறினால் குதியாட்டம் போடும் பரிவாரங்கள், தற்போது எங்கே சென்றார்கள்?

(2)இந்தியாவில் எது நடந்தாலும் பாகிஸ்தானைக் காரணம் சொல்லி அந்நாட்டின்மீது போரெடுத்துச் செல்ல வேண்டுமென்று உளரும் தொக்காடியா கும்பல், சீனா மீதோ அல்லது இலங்கை மீதோ போரெடுத்ததுச் செல்ல தயாரா?

(3)இப்படி இலட்சக்கணக்கில் இந்து மதத்திலிருந்து விடுதலை பெறும் சகோதரர்கள் பற்றி நேசகுமார்,சிவா,ஜடாயு,எழில்,மதிப்பிற்குறிய டோண்டு சார் ஆகியோர் என்ன சப்பைக்கட்டப் போகிறீர்கள் என்பதை தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.