Tuesday, November 21, 2006

பார்ப்பன சூத்திரரின் பல்லிளிக்கும் பொய்முகம் - 1

ஒரு முன் குறிப்பு:

//மற்றவற்றை இங்கே பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும், இறைநேசனின் எதிர்வினையைப் பொறுத்தது//

உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படும் நபி முஹம்மது(ஸல்) அவர்களை அவமதிப்பதாக நினைத்துக் கொண்டு வெளியிடப்பட்ட கார்ட்டூன்களில் சிலவற்றை வெளியிட்டு, தனது குரூர மனவக்கிரத்தை வெளிப்படுத்தி தன் அரிப்பை சொறிந்து கொண்ட சூத்திரனாக வேஷமிடும் வந்தேறி பார்ப்பன பரம்பரையின் அடிவருடி நேசகுமார் தனது சமீபத்திய காறலில் வெளிப்படுத்திய வீச்சம் மிகுந்த வார்த்தைகள் தான் இவை.

வேலியில் போகும் ஓணானை.......... கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள். வேஷமிடும் நேசகுமார் அக்கதைக்கு மிகுந்த பொருந்தமானவர். சொறிந்து சொறிந்து கடைசியில் நேரடியாகவே இறை நேசனிடம் சொறிய வந்து விட்டார். அவரின் ஆசையை கெடுப்பானேன்.

ஆரம்பத்திலேயே சொறி மன்னர் நேசகுமாருக்கு வேண்டுகோள்:

"மற்றவற்றையும் உடனே வெளியிட்டு அரிப்பை தீர்த்துக் கொள்ளவும்."

இதன் அர்த்தம், உன்னால் முடிந்ததை நீ கவனி; என்னால் முடிந்ததை நான் கவனிக்கிறேன் என்று அர்த்தம்.

இந்திய வரலாற்றில் ஒரு பெரிய அழுக்குக் கறையை ஏற்படுத்திய வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப்பிடித்த கூட்டமான ஆர் எஸ் எஸின் வண்டவாளங்களையும் அதன் தேசவிரோத செயல்களையும் அறியாதார் எவருமிலர். அதனைக் குறித்து விரிவாக எழுத வேண்டும் எனப்பல நாட்களாக நினைத்திருந்தேன். சரி, இந்த கோர ஜென்மங்களைக் குறித்து எழுதுவதை விட வேறு நல்ல வேலை செய்யலாம் என பேசாமல் இருந்தேன்.

தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியது போல, மனதில் தூங்கிக் கொண்டிருந்த எண்ணத்தை அழகாக தட்டி எழுப்பி, "வாடா ராசா வா வந்து எங்களின் குரூர கோரமுகங்களை உலகிற்கு தெளிவாக வெளிச்சமிட்டு காண்பி" என நமது பார்ப்பன சூத்திரர் இறை நேசனை மாலையிட்டு ஆரத்தி எடுத்து அழைத்துள்ளார். இனியும் பேசாமல் இருந்தால் எப்படி? ஸோ(இது அந்த சோ அல்ல) இறை நேசன் ஆட்டத்திற்கு தயார்.


வந்தேறி ஆரிய பார்ப்பன அடிவருடிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஆர் எஸ் எஸ் என்ற ஹிந்துத்துவ காட்டுமிராண்டி கூட்டத்தின் முதல் இலக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள். இந்த இரத்த வெறிப்பிடித்த கூட்டத்தை உருவாக்கியதே இந்தியாவில் மீண்டும் ஆரிய அடிவருடும் ஆட்சியை நிறுவத்தான். அதற்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையாக நிற்கும் பார்ப்பன ஜந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்களான இந்தியாவின் பூர்வீகக்குடிகளுக்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கற்பித்து அவர்களை கட்டியிருந்த அடிமைத்தளைகளை உடைத்தெறிந்த இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற எல்லாவிதமான உத்திகளையும் பிரயோகிக்க வேண்டும் என்பது ஆர் எஸ் எஸின் வகுக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்றாகும்.

இந்தியாவை விட்டு இஸ்லாத்தை அகற்ற வேண்டும் எனில்,

1. முதலில் இஸ்லாத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.
2. வளரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.
3. இஸ்லாமியர்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இதில் மூன்றாவது திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஆர் எஸ் எஸின் துணை அமைப்புக்கள்: பஜ்ரங்தள், வி எச் பி, துர்காவாஹினி போன்றவை.

இவை நாட்டில் கலவரத்தை தோற்றுவிக்க எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்யும். தேவையெனில் தன் சமூகத்தைச் சார்ந்தவர்களையே கொன்று அதனை முஸ்லிம் சமூகம் செய்ததாக திருப்பி அதன் மூலம் இன அழிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உதாரணங்கள்: சூரத், மீரட், பாகல்பூர், குஜராத், பம்பாய், கோயம்புத்தூர் போன்றவை.

இதன் மூலம் அவர்கள் எதிர்பார்க்கும் முஸ்லிம்களாக இருப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடிகிறது.
இதற்காக கலவர நேரங்களில் கிடைக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களின் எண்ணிக்கையை குறைக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்துக்கு ஒப்பான இலட்சக்கணக்கான நபர்கள் இந்த இரத்த வெறிப்பிடித்த காட்டுமிராண்டி கூட்டத்தால் உருவாக்கி விடப்பட்டுள்ளது.

ஒருபக்கம் முஸ்லிம்களின் எண்ணிக்கையை இவ்வாறு குறைக்கும் அதே நேரத்தில், முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகளுக்கு எதிராக பொங்கி எழும் வேகம் மிகுந்த இளைஞர்களை, அவர்களை சரியாக வழிநடத்தும் தலைமையின்மையை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க வேண்டும் என்ற ஆவேசத்தை தூண்டி விட்டு இஸ்லாம் அனுமதிக்காத செயல்களை செய்யவைத்து "தீவிரவாதி" முத்திரைக் குத்த வைத்து லட்சக்கணக்கில் இளைஞர்களை சிறையிலடைத்து இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சியை தடுக்கின்றனர்.

என்னதான் ஆயுதம் மூலமாக அடக்கி ஒதுக்கி இன அழிப்பை நடத்தினாலும் ஒரு பக்கம் குறையும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சி மறுபக்கம் புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு சமன் ஆனது.

புதிதாக இஸ்லாத்தில் இணைபவர்களை தடுத்தால் அன்றி இஸ்லாத்தை இந்தியாவை விட்டு அகற்ற முடியாது என்பதை நன்குணர்ந்து கொண்ட இந்த ஃபாசிச இரத்த வெறிப்பிடித்த கும்பல் இஸ்லாத்தில் இணைபவர்களை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான எல்லா விதமான திட்டங்களையும் வகுக்க ஆரம்பித்தது.

இஸ்லாத்தில் புதிதாக இணைபவர்கள் - எதனால் இவ்வாறு கூட்டம் கூட்டமாக பார்ப்பனர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாத்தில் இணைகின்றனர் என்பதை ஆராய்ந்த இந்த இரத்த வெறிப்பிடித்த பார்ப்பன கூட்டத்திற்கு கடைசியில் கிடைத்த பதில் தான் இஸ்லாத்தின் அடித்தூணான இவ்வுலகை படைத்து பரிபாலித்து வரும் இறைவனின் வார்த்தைகளான "திருக்குர்ஆன்".
மேற்கண்ட பத்தியில் வரும் அந்த வாசகத்தில் உறுதியாக நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களால் தான் கூட்டம் கூட்டமாக மற்ற மக்கள் இஸ்லாத்தினுள் நுழைகின்றனர் என்பதை நன்றாக கண்டு கொண்ட இந்த வந்தேறி பார்ப்பன கூட்டம், ஆர் எஸ் எஸின் இஸ்லாமிய எதிர்ப்பு/அழிப்பு கொள்கையை நடைமுறைப்படுத்த பல்வேறு சிறப்புத் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது.

அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்று, முஸ்லிம்களின் "திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை" என்ற எண்ணத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பது. சமூகத்தில் பரவலாக திருக்குர்ஆன் இறை வேதம் தானா என்ற ஓர் சந்தேகம் எழுந்து விட்டால் பின்னர் இஸ்லாத்தின் மீதான பற்று, உறுதி முஸ்லிம்களுக்கு குறையும். முஸ்லிம்களுக்கு தங்கள் வேதத்தின் மீதான உறுதி குறையும் பொழுது முஸ்லிமல்லாத மற்ற மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பு குறையும் என வந்தேறி பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய அந்த நரிக் குணத்துடன் திட்டமிட்டு, திருக்குர்ஆனின் மீது சந்தேகத்தை தோற்றுவிப்பதற்காகவே ஒரு பெரிய குழுவை ஆர் எஸ் எஸில் நன்கு பயிற்றுவித்து முழு நேர ஊழியர்களாக பணியில் அமர்த்தியுள்ளது.

இவர்களின் முழு முதல் கடமை, பணி எடுத்ததற்கெல்லாம் குர்ஆனை குறை கூறுவது மட்டுமே. அதனை நபி முஹம்மது(ஸல்) அவர்களின் வார்த்தைகள், மனதில் எழுந்த எண்ணங்கள் என திரும்பத்திரும்ப கூறிக் கொண்டிருப்பது மட்டுமே இவர்களின் பணி.
இஸ்லாம் தன் மீதான விமர்சனத்தை வரவேற்கிறது. திருக்குர்ஆனே "இவ்வசனத்தை நீங்கள் ஆராய்ந்து பார்க்காமல் பின்பற்ற வேண்டாம்" என, மக்களை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட்டும் தவிர்த்து ஆராய்ந்து உண்மையை மட்டும் பின்பற்ற அழைக்கிறது.

அந்த அடிப்படையில் "அமைதியான, நளினமான, ஆரோக்கியமான விவாதத்தையும்" செய்ய குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது. இஸ்லாத்தை தெளிவாக விளங்கிய முஸ்லிம்கள் பலர் அம்முறையிலான விவாத களங்களையும் அமைத்துக் கொண்டு நல்ல முறையில் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை எதிர் கொண்டும் வருகின்றனர்.

உண்மை எது என ஆராய்பவர்களுக்கு நிச்சயம் உண்மை புலப்படும். சத்தியத்தை தேடுபவர்கள் சத்தியத்தை கண்டடைவார்கள். தேடுபவனுக்கு மட்டுமே கிடைக்கும். தேடுவது மட்டுமே கிடைக்கும்.

சரி இனி விஷயத்திற்கு வருவோம்.

வந்தேறி பார்ப்பவர்கள் தங்களது நிலைநிற்பிற்கு பெரும்சவாலாக விளங்கும் சமத்துவம், சகோதரத்துவத்தை இந்தியாவிலிருந்து ஒழிக்க, தங்களது வர்ணாசிரம அடிப்படையிலான மனுவின் ஆட்சியை இந்தியாவில் நிறுவ தடைகற்களாக விளங்குபவற்றை எடுத்து மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸ்ஸால் ஊக்குவிக்கப்படும், இஸ்லாத்தின் அடிப்படையின் மீது சந்தேகத்தை விளைவிப்பதையே முழுநேரப்பணியாக கொண்ட இக்குழு இஸ்லாத்தின் மீது சேறு வாரிப் பூசுவதை எல்லா இடங்களிலும் முழு வீச்சில் நடைமுறைப்படுத்தி வருகிறது.

எதிர்காலத்தில் அனைத்துவித ஆராய்ச்சிக்கும் ஆவணங்களை தொகுப்பதில் முழுமுதல் பங்காற்றப்போகும் இணையத்திலும் தங்கள் பணியை செவ்வனே செய்வதற்காக ஒரு குழுவை முழுநேர கண்காணிப்பளர்களாக நியமித்து தங்கள் பிரச்சாரத்தை ஆவணப்படுத்தியும் வருகிறது.

இவர்களின் இப்பிரச்சராம் பொய்யானது என்பதை தகுந்த முறையில் ஆதாரங்களுடன் விவாதித்து நிரூபிக்க விரும்பும் முஸ்லிம்களை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. தாங்கள் குறித்த இலக்கை அடையும் ஒரே உத்வேகத்தோடு சேறு வாரி இறைப்பது மட்டுமே தற்போது தம்பணி, அதனை மட்டுமே தாம் தற்போது செய்வோம் என தொடர்ந்து தங்களின் பணி இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதனை எவ்வாறு நேரிடுவது? விவாதிக்க தயார் இல்லாத, அல்லது இவர்கள் கூறுவது பொய் என ஆதாரத்துடன் கூறுவதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதனை செய்து கொண்டிருப்பவர்களை எதனை வைத்து நேரிடுவது?

இதன் ஒரே வழி, இப்பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் இக்குழுக்களை அவர்களின் பொய்களையும், கற்பனைகளையும், அவதூறுகளையும் கொண்டு சமூகத்தில் அடையாளப்படுத்துவது மட்டுமே. ஒரு பொய்யனிடமிருந்து வரும் வார்த்தைகளில் எவ்வளவு உண்மை இருக்கும்? பொய்யன் கூறுவதை எப்படி உண்மை என ஏற்றுக் கொள்ள இயலும் என்ற எண்ணத்தை சமூகத்தில் தோற்றுவித்தாலே போதுமானது. இதுவல்லாமல் விவாதத்திற்கு வராமல் பொய்களை அவிழ்த்து விடுவதை தொடர்பணியாகக் கொண்டு எப்படியாவது தங்கள் இலட்சியத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த வந்தேறி பார்ப்பனர்களை எதிர்கொள்ள வேறு வழியேதும் இல்லை.

அந்த வகையில் தற்போது இணையத்தில் தனக்கு/தங்களுக்கு கொடுக்கப்பட்ட மேற்கண்ட பணியை செவ்வனே நிறைவேற்றுவது மட்டுமே நோக்கமாக கொண்டு தொடர்ந்து இஸ்லாத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசியும், தனக்கு/தங்களுக்கு எதிராக எதிர்கணை அதே வேகத்தில் வரும் பொழுது இரத்த வெறிப்பிடித்த தங்கள் தலைவர்கள் கற்றுத்தந்து நடைமுறையில் கையாளும், "சினமூட்டி கலவரத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காயும்" தந்திரத்தை இணையத்திலும் நடைமுறைப் படுத்த தயாரான நேசகுமார் குழுமத்தை எதிர்கொள்ள, அதன் பொய் மூட்டைகளை கட்டவிழ்ப்பது மட்டுமே எம்முன் காணும் ஒரே வழியாகும்.

"கார்ட்டூன்களை" வெளியிட்டுவிட்டால் சினம் கொண்டு இணையத்தில் முஸ்லிம்களால் ஒரு கலவரம் நிகழும். அதனை வைத்து தங்கள் வாதத்தை - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று - நிலைநிறுத்தி விடலாம் என கனாக்கண்ட இந்த நாசத்தின் எண்ணத்தில் அதன் மூலமாக மண்ணையும் அள்ளிப்போட்டு விடலாம்.

பதிலுக்குப் பதில் இந்து கடவுளர்களை அவமதிக்கும் சித்திரங்களை போட்டு விடலாம் தான். அதற்கு இறை நேசனுக்கு அதிக நேரமும் வேண்டியதில்லை. எல்லா அசிங்கங்களும் இணையத்தில் இலவசமாக தாராளமாக கிடைக்கின்றது. நேசகுமார் கும்பலுக்கு இஸ்லாத்தின் மீது அவதூறை அள்ளி வீச அசிங்கங்களை இலவசமாக கொடுக்க ஒரு இணையதளம் கிடைக்கும் பொழுது இறை நேசனுக்கும் ஒன்று கிடைக்காதா என்ன? தாராளமாக கிடைக்கும்.

ஆனால் அவ்வாறு பொடுவதனால் இந்த கைக்கூலி கும்பலுக்கு என்ன நஷ்டம் விளைந்து விடப்போகிறது. இந்து மதத்திற்கும் வந்தேறி பார்ப்பன வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ஆர் எஸ் எஸின் கைக்கூலி நேசகுமாருக்கும் என்ன சம்பந்தம். இராமனுக்கு கோயில் கட்டப் போகிறோம் எனக்கூறி இரத்தயாத்திரை நடத்திய போது இராமபக்தர்களால் தனக்கு அளிக்கப்பட்ட வெள்ளி மற்றும் தங்கத்தில் வடிக்கப்பட்ட இராமர் சிலைகளை வீட்டில் வந்தவுடன் உருக்கி பாத்திரங்களாகவும் ஆபரணங்களாகவும் மாற்றிய பொய் இராம பக்தன் அத்வானி வகையறா தானே இந்த நேசகுமார். நான் அவ்வாறு இந்து கடவுளர்களை அவமதித்து சித்திரங்களை போடுவதால் இந்தப்போலி சூத்திரன் நேசகுமாருக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. அது எனக்கு நன்றாகவே தெரியும்.

எனவே இவ்விஷயத்தில் தூண்டிவிட்டு கெக்கலிக்க நினைக்கும் வக்கிரம் பிடித்த கும்பலுக்கு இறை நேசனிடமிருந்து கிடைப்பது ஒரு பெப்பப்பே மட்டும் தான். அய்யோ பாவம்!

இவ்வாறு இரத்த வெறிப்பிடித்து அலையும் இந்த வக்கிர மிருகங்களுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தை வீணாக்குவதை விட இவர்களின் பொய் முகத்தை கட்டுடைப்பது தான் சரி எனத் தோன்றுகிறது.

வந்தேறி பார்ப்பன ஜென்மங்களின் அட்டூழியங்களால் மனம்வெறுத்து விடுதலைக்காக 30 லட்சம் தலித் சகோதரர்கள் புத்த மதம் தழுவியதை மனப்பூர்வமாக வரவேற்று என் இரத்த பந்த சகோதரர்கள் "எங்கிருந்தாலும் வாழ்க" என்று அவர்களின் விடுதலையை வாழ்த்தி இந்த மனமாற்றத்திற்கான காரணம் என்ன? எனக் கேட்டதற்கு சம்பந்தமே இல்லாமல் அதற்கும் இஸ்லாத்தை வம்பிற்கிழுத்து இஸ்லாமியர்களை அவமதிக்கிறேன் என கார்ட்டூனை வெளியிட்டு தன் மனவக்கிரத்தை தீர்த்துக் கொண்ட நேசகுமாரின் வக்கிர லீலைகளை ஒவ்வொன்றாக வரும் பதிவுகளில் கட்டுடைக்கிறேன்.

பொய்யர்கள் என்றுமே தங்கள் வாதங்களில் வெற்றிபெறுவதில்லை. அவர்களின் பொய்மூட்டைகள் அவிழ்க்கப்படும் பொழுது அவர்கள் சமூகத்தில் அசிங்கப்பட்டு நிற்பார்கள். அவ்வாறான ஒரு பொய்யனின் அழுக்கு மூட்டைகள் அனைத்தையும் ஆதாரத்துடன் வரும் பதிவுகளில் காணலாம்.

30 comments:

  1. இவ்வளவு பேசுறியே. உன் ஆளு ஒருத்தன் ராமர் கக்கூஸ் போன இடம் எதுன்னு கேட்டிருக்கான். அதை சரி பண்ணு முதல்ல.

    ReplyDelete
  2. Good decision. Keep it up.They need divert our indeeds.We should never divert from quran and we are ready to discuss in nice way with all.

    ReplyDelete
  3. அபூ ஸாலிஹாNovember 21, 2006 at 12:58 PM

    //இவ்வாறு இரத்த வெறிப்பிடித்து அலையும் இந்த வக்கிர மிருகங்களுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தை வீணாக்குவதை விட இவர்களின் பொய் முகத்தை கட்டுடைப்பது தான் சரி எனத் தோன்றுகிறது.//

    தெளிவாக இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் இறைநேசன்!

    இணையத்தில் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வெகு சில முஸ்லிம்கள், இவர்களின் வேச முகங்களையும், உள்நோக்கத்தையும் மிகத் தாமதமாகவே புரிந்து, (வீண்) விவாதங்களைக் கைவிட்டு விட்டு உருப்படியான வேலைகளுக்கு சென்றுவிட்டனர் என்பது மறுக்கவியலா உண்மை.

    ReplyDelete
  4. அட்றா சக்கைNovember 21, 2006 at 8:55 PM

    இறை நேசருக்கு,

    நேசகுமார் என்னும் போலி ஆசாமியின் முகமூடிய்யைக் கிழித்துக் காயப்ப் போட்டு இருக்கிறீர்கள். அவர் மிரட்டலுக்குப் பயப்படாமலும் அதேவளை அவருக்கு நெருக்குதல் தரும் வகையில் அவரது பின்புலம் அதன் பின் உள்ள சங் கூட்டத்தின் அபாயகரமான அரசியல் இவற்றைத் துணிச்சலுடன் வெளிச்சம் போட்டுக் காட்ட முன் வந்துள்ளீர்கள்.

    இதை எப்படி அந்த நபர் எதிர் கொள்ளப் போகிறார் என்பதையும் பார்க்கத் தான் போகிறோம்.

    இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு ரெடிமேட் ஃபார்முலா

    1. வேலைப்பளு
    2. தனியொருவன் (உண்மையில் இது ஒரு கூட்டம்)
    3. உள்வாங்குதல்
    4. கொலை மிரட்டல்
    5. வாசகர்களின் மறதி.


    உங்களின் முயாற்சிக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சியில் வேற்றியடைய இறைவன் துணை நிற்பான்.

    உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

    ReplyDelete
  5. உலகின் மூன்றில் ஒரு பகுதி மக்களால் தங்களது உயிரினும் மேலாக மதிக்கப்படும் நபி முஹம்மது(ஸல்) அவர்களை
    A BIG LIE

    ReplyDelete
  6. கருப்புNovember 21, 2006 at 10:53 PM

    ஒரே ஒரு ஒற்றை ஆள் சர்வாண்டஸ் கிருஷ்ணன் என்ற பெயரிலும் முகமது யூனூஸ் என்ற பெயரிலும் நாட்டாமை, ராஜரிஷி சோ வெறியன், பஜ்ஜி, சங்கமித்ரன் என்ற பல பெயர்களிலும் தனக்குத்தானே பின்னூட்டம் எழுதி தமிழ்மணத்தினை நாற அடிப்பதோடு மட்டுமின்றி தான் பிறந்த கேடுகெட்ட சாதியை பெருமையாக வேறு சொல்கிறார். அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு இப்படி தன் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி உருப்படும்?

    ReplyDelete
  7. கருப்புNovember 21, 2006 at 10:54 PM

    ஒரே ஒரு ஒற்றை ஆள் சர்வாண்டஸ் கிருஷ்ணன் என்ற பெயரிலும் முகமது யூனூஸ் என்ற பெயரிலும் நாட்டாமை, ராஜரிஷி சோ வெறியன், பஜ்ஜி, சங்கமித்ரன் என்ற பல பெயர்களிலும் தனக்குத்தானே பின்னூட்டம் எழுதி தமிழ்மணத்தினை நாற அடிப்பதோடு மட்டுமின்றி தான் பிறந்த கேடுகெட்ட சாதியை பெருமையாக வேறு சொல்கிறார். அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு இப்படி தன் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி உருப்படும் அருள்குமார்?

    ReplyDelete
  8. கருப்புNovember 21, 2006 at 10:54 PM

    ஒரே ஒரு ஒற்றை ஆள் சர்வாண்டஸ் கிருஷ்ணன் என்ற பெயரிலும் முகமது யூனூஸ் என்ற பெயரிலும் நாட்டாமை, ராஜரிஷி சோ வெறியன், பஜ்ஜி, சங்கமித்ரன் என்ற பல பெயர்களிலும் தனக்குத்தானே பின்னூட்டம் எழுதி தமிழ்மணத்தினை நாற அடிப்பதோடு மட்டுமின்றி தான் பிறந்த கேடுகெட்ட சாதியை பெருமையாக வேறு சொல்கிறார். அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு இப்படி தன் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி உருப்படும்?

    ReplyDelete
  9. விடாது திமிருடன் தைரியமாக உங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளீர்கள்.

    வாழ்த்துக்கள். உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    அபுபக்கர்

    ReplyDelete
  10. good. expecting your next views.

    manohar

    ReplyDelete
  11. //இணையத்தில் இஸ்லாத்தை எடுத்துரைக்கும் வெகு சில முஸ்லிம்கள், இவர்களின் வேச முகங்களையும், உள்நோக்கத்தையும் மிகத் தாமதமாகவே புரிந்து, (வீண்) விவாதங்களைக் கைவிட்டு விட்டு உருப்படியான வேலைகளுக்கு சென்றுவிட்டனர் என்பது மறுக்கவியலா உண்மை.// அபூ ஸாலிஹாவின் இந்தக் கூற்று உண்மையிலும் உண்மை என்பது மறுக்க வியலாதுதான்.

    ReplyDelete
  12. இறை நேசன்,

    நீங்கள் நேசகுமாரை அவரது உள்மன வக்கிரத்தை அம்பலப் படுத்தியது போல ஆர்எஸ்எஸ் என்கிற தேசவிரோத கும்பலை எங்கே தோலுரித்துக் காட்டி விடுவீர்களோ எனும் பதற்றத்தின் எதிரொலியை நன்றாகவே நீலகுண்டர் படையிடம் காண முடிகிறது.

    அதற்கு ஜால்ரா தட்டும் கோஷ்டியிடமும் நன்றாகவே இந்த உதறல் இருப்பது தெரிகிறது.

    ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காமல் சீக்கிரம் அடுத்த பகுதியை எழுதுங்கள்.

    ReplyDelete
  13. திரு. இறைநேசன்,

    நேசகுமார் போன்ர கேவலமான ஜந்துக்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் உங்கள் எழுத்துக்களைப் படித்து வருகிறேன். அதில் எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லை. அந்த இழிபிறவிகளுக்கு புரியும் விதத்தில் உங்கள் கருத்துக்களை சொல்லும் அறிவியல் அணுகு முறையே உள்ளது.

    உங்களிடம் விவாதத்திற்கு வர தைரியமில்லாத கோழைகள் நேசக்குமார், ஜயராமன் போன்ற இந்துத்துவா வெறியர்கள். அவர்கள் பதிவுகளில் அசிங்க அசிங்கமான வார்த்தைகளைப் போட்டு உங்களைத் திட்டியபோதும், சாத்வீகமான, திடமான, காந்தீய வழியில் அநீதிக்கு எதிரான உங்கள் உணர்வை வெளிப்படுத்தியது உங்கள் மீதுள்ள மதிப்பை மேலும் உயர்த்துகிறது.

    அண்ணல் காந்தி இன்று உயிரோடிருந்தால் கண்டிப்பாக உங்கள் நிலைப் பாட்டையும், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகளை கண்டிக்கும் உரிமையையும் ஆதரித்திருப்பார்.

    தொடரட்டும் உங்கள் பணி!

    நன்றி
    - ஒரு அனானி இந்தியன்

    ReplyDelete
  14. Irainesan,

    This is awesome! A Tamil muslim writer daring to unmask the hindutva morons!

    The Sujathas and malam-mannans of the world passing wicked and hateful comments about Islam while unsuccessfully concealing horrific deeds of their counterparts, should hang their heads in shame in front of you.

    I salute your courage and Boldness. Keep it up.

    ReplyDelete
  15. நன்று.

    சிந்திக்கத் தெரியாத இவர்களுக்கு என்ன சொல்லியும் பயனில்லை. ஆனால் பிறப்பால் இந்துவாக இருக்கும் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.அவர்களைக் கருத்தில் கொண்டு நீங்கள் நிறைய எழுதலாம். சக இந்துக்களை தாழ்த்தப் பட்டவர்களாக வைத்திருக்கும் பார்ப்பனீய சதிகாரர்களின் அடக்குமுறையை எதிர்க்கும் உங்களுடைய எழுத்துக்களை படித்து மனம் தெளிந்தவர்கள் பலர் என்பது என் கருத்து. அதுபோல் நீங்கள் தொடர்ந்து எழுத முயற்சி எடுங்கள். கண்ணியம் தவறாது எழுதும் வரை பலன் நிச்சயம். ஆனால் அவர்களைப் போல் ஆத்திரம், அழிசாட்டியம், அறியாமை, அழுகல் இவைகளை எழுதினால் நல்லவர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள். விடாதுகருப்பு போன்றவர்களும் ஆய்வு செய்து ஆதாரத்துடன் எழுதுகிறார்கள். தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் அவ்வாறான சிந்தனையைத் தூண்டும் முயற்சி தேவை. இந்துத்துவ வெறியர்கள் மேல் உள்ள பயம் காரணமாக நிறைய பேர் ஒதுங்கிவிடுகிறார்கள் என்பதுதான் நிஜம்.

    மனிதர்கள் அனைவரும் சமமே என்று belief உள்ளவன்.

    ReplyDelete
  16. நிஜமான செக்குலர் இண்டியன்November 22, 2006 at 7:35 AM

    எயிலுன்னு ஒரு ஆசாமி திடீர்னு காணாமப்போயி இப்போ கஜக்ஸ்தான் இந்துக்களுக்கு கொரல் குடுக்கும் பிளேய்ர் வாய்கன்னு ஒரு பதிவு போட்டுருக்கார்.

    உண்மை தான் ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை சமுதாயத்துக்குக் குரல் கொடுக்கும் எவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் பாலஸ்தீனர்களைப் பற்றியோ காஷ்மீரைப் பற்றியோ பேசினால் தேசத்துரோகிகள் என்று இந்த ஆளுடைய கும்பல் தான் முன்னால் நின்று கோஷம் போடும்.

    இப்போ இவரும் இவருடைய ஜால்ராக்களும் தேச துரோகிகள் தானே - இந்த ஆளின் லாஜிக் படி.

    -நிஜமான செக்குலர் இண்டியன்

    ReplyDelete
  17. கொஞ்சங்கூட கோபப் படாமே இந்தப் போடு போடுகின்றீர்களே, அது எப்டிங்க?

    ReplyDelete
  18. //அதில் முக்கியமான திட்டங்களில் ஒன்று, முஸ்லிம்களின் "திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை" என்ற எண்ணத்தில் சந்தேகத்தை தோற்றுவிப்பது. சமூகத்தில் பரவலாக திருக்குர்ஆன் இறை வேதம் தானா என்ற ஓர் சந்தேகம் எழுந்து விட்டால் பின்னர் இஸ்லாத்தின் மீதான பற்று, உறுதி முஸ்லிம்களுக்கு குறையும். முஸ்லிம்களுக்கு தங்கள் வேதத்தின் மீதான உறுதி குறையும் பொழுது முஸ்லிமல்லாத மற்ற மக்களுக்கு இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பு குறையும் என வந்தேறி பார்ப்பனர்கள் தங்களுக்கே உரிய அந்த நரிக் குணத்துடன் திட்டமிட்டு, திருக்குர்ஆனின் மீது சந்தேகத்தை தோற்றுவிப்பதற்காகவே ஒரு பெரிய குழுவை ஆர் எஸ் எஸில் நன்கு பயிற்றுவித்து முழு நேர ஊழியர்களாக பணியில் அமர்த்தியுள்ளது.//

    இதையேதான் ஓராண்டிற்கு முன்னர் நான் தமிழோவியத்தில் கூறினேன்.

    ReplyDelete
  19. ஒன்று கண்டீர்களா!
    இவர்களுடைய சதி திட்டத்தால் முஸ்லிம்கள் மேலும் குர்ஆனோடு நெருங்குகிறார்கள்.
    வெறுப்பை உண்டு வாழும் புழுக்கள் தாம் மேலும் மேலும் காழ்ப்பின் மணலுக்குள் தலையை புதைத்துக்கொள்கிறார்கள். நேரம் வாய்க்கும் போது பொதுவானவர்கள் இரு தரப்பையும் அலசுகிறார்கள். இஸ்லாம் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. மனிதர்களிடையே பாகுபாடு காட்டி வயிறு நிறைக்கும் பிராமணீயத்துக்கோ இழிவுகள் தொடர்கதையாய்.

    இறைவனோ மா பெரியவன்.

    ABU NAJLA

    ReplyDelete
  20. அட்றா சக்கைNovember 23, 2006 at 8:50 AM

    //மற்றவற்றை இங்கே பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும், இறைநேசனின் எதிர்வினையைப் பொறுத்தது//

    இப்படிச் சொன்ன போலி வேசகுமார் அந்த ஆள் சற்றும் எதிர் பார்க்காதவாறு நீங்கள் அளித்த ஆணித்தரமான நெஞ்சுறுதியுடன் கூடிய நேர்மையான எதிர்வினையால் திணறியுள்ளார் இதோ அந்த ஆளின் லேட்டஸ்ட் பல்டி

    //இல்லை அய்யா. அந்த உத்தேசம் எதுவும் இப்போதைக்கு இல்லை. இதை ஒரு எதிர்ப்பு காட்டும், வருத்தத்தைத் தெரிவிக்கும் முயற்சியாகத்தான் போட்டேனே தவிர, மற்றவர்களுக்கு வருத்தம் தராத எந்த நம்பிக்கையையும் இடித்துரைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.//

    செவாலியர் விருது என்ன அதைவிடப் பெரிய விருதே கொடுக்கலாம் இந்த மாபெரும் அயோக்கிய நடிகருக்கு!!

    'Mother of all மொள்ளமாரித்தனம்' என்ற பட்டம் கொடுக்கலாம் இந்த கயமை நிறைந்த பொய்யருக்கு!!!

    கிறிஸ்தவ மதத்தை விமர்சிக்க அதற்குரிய காசு தந்தால் விமர்சிப்பார். இன்னும் அதற்குரிய payment கொடுக்கவில்லை போல் அவரது எஜமானர்கள்.

    கொச்சையான பின்னூட்டங்களை அனுமதிக்கமாட்டாராம் இந்த யோக்கிய சிகாமணி. இந்த ஆளின் ரவுடித்தனமான நடவடிக்கைக்கு வெட்கித் தலை குனியும் படி நீங்களும் நல்லடியார், இப்னு பஷீர் போன்றவர்களும் நாகரீகமான பதிலடி கொடுத்ததும் கிழிந்து தொங்கிய முகமூடியைச் சரி செய்கிறார் இப்படி வேசமிட்டு.

    இந்த ஆள் சொன்ன பல பொய்கள் ஏற்கனவே வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. அதை தொடர்ந்து படிக்கும் அனைவரும் அறிவர்.

    தொடர்ந்து அம்பலப் படுத்துங்கள் இந்தக் கயவர்களை!

    ReplyDelete
  21. அட்றா சக்கைNovember 23, 2006 at 8:57 AM

    I always hold that fascist RSS followers are a bane on humanity. Modi proves it. From Golwalkar the so-called guru'ச்சீ' to Modi only things that animate them are power lust and control over fellow humans. Further they do not have any respect for the fellow humans.

    Take the example of savarkar who was even prepared to give up anything (including his self respect) for selfishness or even the Irulneekki Subramaniyan who even some of the RSS goons support mindlessly, all RSS elements are bane to the whole humanity.

    Thank you EN. Great job. I salute your brave fight against these fascist anti-humane forces of this dangerous cult.

    ReplyDelete
  22. Anonymous has left a new comment on your post "பார்ப்பன சூத்திரரின் பல்லிளிக்கும் பொய்முகம் - 1":

    உலகறிந்த இஸ்லாமியத் தீவிரவாதத்தை எதைச் சொல்லியும் ஞாயப்படுத்த முடியாது.

    உங்கள் xxxxxxxயை நக்கிக் கொண்டிருக்கும் திராவிடத்தமிழர்கள் ஏன் இப்போது வாயை மூடிக் கொண்டுள்ளனர் என்பது வெள்ளிடை மலை.

    இந்தியாவின் அடிமை நிலைக்குக் காரணம்

    இஸ்லாம்
    இஸ்லாம்
    இஸ்லாம்

    The muslims are the cancer and victims at the same time.

    The are cancer because they are affected by the disease called Islam. They are victims because they are in pathetic ignorance due to islam.

    You are no exception.

    Publish this comment.

    Reject this comment.

    Moderate comments for this blog.

    Posted by Anonymous to மலர்கள் at 11/25/2006 01:09:32 PM

    ReplyDelete
  23. அட்றா சக்கைNovember 27, 2006 at 8:57 AM

    ஆசிப் மீரான் பதிவில் நயவஞ்சகமாக வேசம் போட்டு பீடி கேட்ட ஆசாமி தன் முகமூடி கிழிந்ததும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். இந்தப் பீ.மு.க தலைவர் புதிய பெயரில் பதிவு ஒன்று போட்டு அதிலும் பின்னூட்டமும் போட்டுக்கொள்கிறார்.

    ஏன் நண்பன் என்னும் பதிவரைப் பாராட்டுவதென்றால் அவரின் பதிவிலேயே இவரது சகாக்கள் போலப் பாராட்ட வேண்டியது தானே. இந்த நாடகம் பிசுபிசுத்துப் போய்விட்டது இனி எந்த வேடம் பூண்டாலும்ம் முகமூடிகள் கிழிந்ததைத் தைக்க முடியாது.

    இறை நேசன் நீங்களும் இந்த அயோக்கிய நபரின் முகமூடிகளைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்.

    ReplyDelete
  24. //தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள்.//

    இறைநேசன் அய்யா,

    அட்றா சக்கை அய்யா உங்களை விளக்கு பிடிக்கும் வேலையை செய்ய வஞ்சகமாய் உங்கள் கையில் விளக்கை திணிக்க வலை விரிக்கிறார். வலையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.விளக்கு பிடிப்பது அசுரன் அய்யா மட்டும் செய்ய வேண்டிய வேலை.

    பாலா

    ReplyDelete
  25. விடாது கருப்புNovember 29, 2006 at 10:46 PM

    இறைநேசன் அய்யா,

    சொறிகரன் என்ற பாப்பார பன்னாடை பெரியாரைக் கண்டபடி எழுத நான் அந்த மூதேவிக்கு எழுதிய பதில் பதிவைப் படித்தீர்களா?

    ReplyDelete
  26. அட்றா சக்கைNovember 29, 2006 at 10:57 PM

    இறைநேசன்,

    பாலா அய்யா அவர்கள் தான் செய்து வந்த வேலையைச் சொல்கிறார் போல. இவரது பல பின்னூட்டங்களைப் படித்திருப்பதால் இவர் யாருக்கு விளக்குப் பிடிக்கிறார் என்பது தெரியும்.

    நன்றி

    ReplyDelete
  27. இறைநேசன் ஜி,

    வந்தேறி ஆரிய பார்ப்பன அடிவருடிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் ஆர் எஸ் எஸ் என்ற ஹிந்துத்துவ காட்டுமிராண்டி கூட்டத்தின் கோரமுகத்தை தோலுரித்துக் காட்ட நீங்கள் ஒருவராவது இருக்கிறீர்களே. மிக்க நன்றி அய்யா. நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் யாருக்கு வலியை ஏற்படுத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கூப்பாடு போடுபவர்களை பொருட்படுத்தாமல் உங்கள் பணியை தொடருங்கள்.

    ReplyDelete
  28. என்னைய வெச்சி காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?

    ReplyDelete
  29. //வந்தேறி ஆரிய பார்ப்பன அடிவருடிக் கூட்டத்தால் //

    முகம்மது என்ன பொள்ளாச்சியிலயா பிறந்தார் ? அப்போ முஸ்லீம்கள் எல்லாம் வந்தேரிகள் அல்லவா ? பார்பனர்களோடு ஒரு 16 கோடி பேரையும் (இன்றைய கணக்கு ) ,அனுப்பிரலாமா அதே கைபர் போல வழியாக ? .

    ReplyDelete
  30. பொள்ளாச்சியிலேயே பிறந்து பொள்ளாச்சியிலேயே வளர்ந்து பொள்ளாச்சியிலேயே இறந்த முஹம்மதுகளையும் பொள்ளாச்சியிலேயே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஹம்மதுகளையும் பரத்தரசுக்குத் தெரியாது போலும்!

    ReplyDelete