Monday, December 4, 2006

தலித்கள் இந்துக்கள் அல்ல - தினமலர் அறிவிப்பு!

கைபர் போலன் கணவாய் வழி ஆரிய பார்ப்பனஜீவிகள் என்று இந்திய திருநாட்டில் நுழைந்தனரோ? அன்று தொட்டு இந்திய ஒருமைப்பாட்டுக்கு தீராத தலைவலியாக இருக்கும் ஒரே விஷயம் தீண்டாமையாகும். தங்களுடைய நிலை நிற்பிற்காக ஒரே மனித குலத்தில் பிறந்த இந்நாட்டின் மைந்தர்களை சத்திரியன், வைணவன், சூத்திரன் என பாகுபடுத்தி தன்னை பிரம்மனின்/சிவனின் தலையில் இருந்து பிறந்தவனாக கூறி, வர்ண பாகுபாட்டை விதைத்தான் இந்த வந்தேறி.

மக்கள் தொடர்பு சாதனங்கள் பிரபலமடைந்திராத அக்காலகட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஏன் இவர்களை விரட்டியடித்தனர் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் ஏதோ தங்களுக்கும் சில அனுகூலங்கள் கிடைக்கிறது என்பதற்காக கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு சிலர் இந்த வந்தேறி ஜென்மங்களுக்கு காவடி தூக்கினர்.

அதன் பலன் இன்று இந்திய நாட்டின் சொந்தக்காரர்களான இந்நாட்டு குடிமகன்கள் அனுபவிக்கின்றனர். குடியிருக்க ஒரு இருப்பிடம் கட்டுவதிலிருந்து மன அமைதிக்கு கண்மூடி சற்று நேரம் நிம்மதியாக தியானிக்கும் ஆலயங்கள் வரை இந்த வந்தேறி காட்டுமிராண்டிகளின் அநியாயங்கள் சொல்லி மாளாது.
அன்று இந்த அடித்து விரட்டப்பட்ட நாடோடிகளுக்கு இந்தியாவில் காவடி தூக்கிய சில துரோகிகள் இன்றும் சமூகத்தில் பரவலாக காணப்படுகின்றனர். இவர்களின் ஒரே பணி வந்தேறி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக செயல்படுவது மட்டுமே.

அவைகள் வீசி எறியும் சில எலும்புத்துண்டுகளுக்கு நாக்கை தொங்கவிட்டு அலையும் இந்த இழிப்பிறவிகள், வந்தேறிய இந்த பார்ப்பன வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படுவது தனது சொந்தம் சகோதரனுக்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கும் என்பதை ஏனோ சிந்தித்துப் பார்ப்பதே இல்லை.

உலகம் எவ்வளவு தான் வளர்ச்சியை எட்டிப் பிடித்தாலும் இந்தியா மட்டும் அத்திசை நோக்கிப்பயணிப்பதை ஒருக்காலும் நாங்கள் அனுமதிக்கவே மாட்டோம் என கங்கணம் கட்டியே இக்கூட்டம் செயல்படுகிறது.
அன்று மக்கள் தொடர்பு சாதனம் இன்று போல் இல்லாததால் இந்த வந்தேறிகளின் அழுகிப்போன பின்புலங்கள் இந்நாட்டு மைந்தர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. மக்களை மடையர்களாக வைத்திருப்பதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் பெரும்பங்காற்றும் என்பதை புரிந்து கொண்ட இந்த வந்தேறி நரிக்கூட்டம் மக்கள் தொடர்பு சாதனங்களின் யுகமான இவ்விஞ்ஞான யுகத்தில் ஆங்காங்கே தங்களுக்கு சிந்து பாட இவற்றில் சிலவற்றையும் உருவாக்கி வைத்துள்ளது.

அவ்வாறான, இந்த வந்தேறி பார்ப்பன ஜென்மங்களுக்கு காவடி தூக்கும் மக்கள் தொடர்பு சாதனங்களில் தமிழக அளவில் முதல் வரிசையில் வருவது தினமலர் பத்திரிக்கையாகும். தமிழக அளவில் மக்களை பிரித்து வைப்பதிலும், சமூகத்தில் குழப்பதை உருவாக்குவதிலும் முன்பந்தியில் நிற்கும் இப்பத்திரிக்கை, வந்தேறி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எல்லா விதமான வழிகளிலும் உதவி வருகிறது.
ஒரு காலத்தில் இந்நாட்டு மக்களை பிரித்தாண்டு(இவைகளின் இந்த பிரித்தாழும் சூழ்ச்சியை பின்பற்றியே ஆங்கிலேய வந்தேறிகளும் இந்நாட்டு மைந்தர்களை பிரித்தாண்டார்கள் என நினைக்கிறேன்) எவ்வித உடலுழைப்பும் இன்றி தங்கள் உடல்களை வளர்த்து வந்த இந்த பார்ப்பன வந்தேறிகளின் வாழ்க்கையில் அதே மத்திய ஆசியாவில் இருந்து வந்த இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸ கொள்கைகள் சாவு மணியடித்தன.

கூட்டம் கூட்டமாக இக்கொள்கைகளுக்குத் தாவிய, அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்கள் அதன் பின்னர் இந்த வந்தேறிகளின் முன் தலை நிமிர்ந்து வாழத்தொடங்கினர். சமத்துவத்தைக் கொண்டு தனது தலையில் உள்ள கிரீடத்தை இக்கொள்கைகள் எடுத்து மாற்றும் என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட இந்த நரிக்கூட்டம் தங்கள் தலை மீதுள்ள கிரீடத்தை தக்கவைக்க நவீன யுகத்தில் "இந்து" என்ற அஸ்திரத்தைக் கொண்டு காலியாகும் கூடாரத்தை திரும்ப நிறைக்க முயன்றனர்.

அதன் பின் இந்தியாவில் எங்கு நோக்கினும் "நாம் இந்துக்கள்" என்ற கூக்குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது. இந்து ஒருங்கிணைப்புக்கு எதிர்பார்த்த பிரதிபலனை "பாபர் மசூதி", "குஜராத்", "கோயம்புத்தூர்" என அமோக விளைச்சலையும் இப்பார்ப்பன வந்தேறிக் கூட்டம் கொய்யத் தொடங்கியது.

இதற்காக இதே பார்ப்பன அடிவருடி பத்திரிக்கையும் பலவாறாக செய்திகளை திரித்தும், தேய்த்தும் கொடுத்தன. தேவைக்கு வந்தேறி கொள்கைகளான இஸ்லாம், கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்கள் அல்லாத மற்ற எல்லோரும் "இந்துக்களே" என கூக்குரலிடவும் தயங்கவில்லை.

எத்தனை நாள் தான் உண்மை மறைந்திருக்கும்? நிச்சயமாக சத்தியம் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும்.

மிகவும் கஷ்டப்பட்டு இந்நாட்டின் சொந்தக்காரர்களான ஒடுக்கப்பட்ட எம்சகோதரர்கள் தலித்களை "இந்துக்கள்" என்ற வரம்பிற்குள் கொண்டு வர முயன்றாலும், "எங்கள் மனதில் நிச்சயமாக அவ்வாறு ஒன்றும் இல்லை" என்று அழுத்தம் திருத்தமாக பார்ப்பன அடிவருடி குப்பை தினமலர் வெளிப்படுத்திவிட்டது.

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.

புவனேஸ்வர்: மேல் சாதி இந்துக்கள் தடை விதித்ததால், சொந்தமாக கோவிலை கட்டினர் தலித்துகள். அதில் பிராமண பூசாரியை அர்ச்சகராக நியமித்துள்ளனர். இந்துக்கள் எல்லாரையும் அனுமதித்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விட ஒரிசா மாநிலத்தில் தலித்துகளை மேல் சாதி இந்துக்கள், கோவில்களில் நுழைய விடாமல் தடுப்பது அதிகமாக உள்ளது. பல ஆண்டு வழக்கமாகவே, ஒரிசா மாநிலத்தில் மட்டும் எந்த மேல் சாதி இந்துக்கள் கோவில்களிலும், தலித் மக்கள் அனுமதிக்கப்பட்டதே இல்லை.

புவனேஸ்வரில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேந்த்ரபாடா பகுதியில் உள்ள பிரபல கோவில் ஜகந்நாதர் கோவில். அங்கு தலித்துகள் "நாங்கள் நுழைந்தே தீருவோம்' என்று சபதம் எடுத்துள்ளனர். ஆனால், அவர்களை அனுமதிக்க இந்துக்கள் மறுத்துவிட்டனர்.

இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண்டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது' என்று இந்துக்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், கோவிலில் நுழைந்தே தீருவோம் என்று தயாராகிவிட்டனர் தலித் மக்கள். விரைவில் கோவிலில் நுழையத்தான் போகிறோம் என்று அவர்கள் அறிவித்ததால், கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே இது தொடர்பாக தொடர்ந்து பிரச்னைகள் இருந்து வந்ததால், மேல் சாதி இந்துக்களுக்கு பதிலடி தர, கேந்த்ரபாடா பகுதிக்கு வெளியே, சவுரிபெர்காம்பூர் என்ற பகுதியில் தலித்துகள் ஒன்று சேர்ந்து ஒரு கோவிலை கட்டினர். அந்த ஜகந்நாதர் கோவிலில், அர்ச்சகராக பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தினர். இப்போது அந்த கோவிலில் மேல் ஜாதி இந்துக்களையும் வழிபட அனுமதித்து வருகின்றனர் தலித்துகள். அந்த கோவிலில் தலித்துகள் அதிகம் வருவதில்லை என்பதும் அவர்கள் ஆதங்கம்.

மேற்கண்ட தினமலரின் செய்தியில் காணப்படும் வரிகளை ஆழ்ந்து படித்துப்பாருங்கள். தலித்களை இந்துக்கள் என்ற சொல்லிலிருந்து தனிமைப்படுத்தி கூறும் பார்ப்பன பத்திரிக்கை தினமலர் என்ன கூற வருகிறது என்பது தெளிவாக தெரிகிறதா?


பார்ப்பன அடிவருடி தினமலர், "பார்ப்பன வந்தேறி நரிக்கூட்டத்தால் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்நாட்டு மைந்தர்களான தலித்கள் இந்துக்கள் அல்ல" என்பதை ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.

இதற்கு மேலும், தங்கள் நிலைநிற்பிற்காக பார்ப்பனர் அல்லாத மற்ற அனைத்து பழங்குடி, தலித், அரிஜன மக்களுக்கு சூலாயுதம் வினியோகித்து அவர்களை "அசுரர்களாக" என்றென்றும் நிலைநிறுத்தவும், அவர்களை அறியாமலேயே தங்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அவர்களின் மனம் குளிர(மட்டும்) நாங்கள் அனைவரும் "இந்துக்கள்" தான் என கேனத்தனமாக புலம்பவும் செய்யும் வந்தேறி பார்ப்பன தொகாடியா, அத்வானி, சொக்கர்கள் இனிமேலும் "இந்து ஐக்கியம்", "தலித்களும் இந்துக்கள் தான்", "இந்து மதம் பார்ப்பனமதம் அல்ல" என்பன போன்ற உளுத்துபோன ஜல்லிகளை அடிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?.

22 comments:

  1. பழைய கட்டடம் இடிந்து விழுந்து கொண்டிருப்பதால் ஒரு புது-முழுக் கட்டடம் கட்டுமளவுக்கு இங்கு ஜல்லி அடிக்கப் படும் என்பதை எதிர் பாருங்கள்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    தலித்துக்கள், ஆதிவாசிகள், அரிஜனங்கள் இந்துக்கள் அல்ல என்பதை அனைவரும் அறிந்ததே.
    கூட்டம் சேர்க்கவும், அடிமை படுத்தவும், அவரர்கள் முதுகில் ஓசியில் ஏறி சவாறி செய்யவுமே அவர்களையும்
    இந்துக்கள் என்று இந்த வந்தேறி பரதேசிகள் அறிவித்தன. அதற்கு உள்ளூர் சாதி நாய்களும் ஜால்ரா போட்டன.
    அந்த காலம் கடநத காலம் ஆகிவிட்டதய்யா.

    விணை விதைத்தவன் விணை அறுக்கும் காலம்தான் இது!

    ReplyDelete
  3. //தன்னை பிரம்மனின்/சிவனின் தலையில் இருந்து பிறந்தவனாக கூறி, வர்ண பாகுபாட்டை விதைத்தான் இந்த வந்தேறி.//

    தோழர் இறைநேசன்,

    வந்தேரி பார்ப்பனர்கள் கூட்டம் கூட்டமாய் ஆடுமாடுகளோடு இந்தியாவிற்குள் ஊடுறுவினார். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ ஒன்றிரண்டுபேர் வந்தது மாதிரி ஒருமையில் சொல்லி இருக்கிறீர்கள். கவனிக்கவும்.

    மத்திய ஆசியாவிலிருந்து அடித்து விரட்டப் பட்டதாகச் சொல்கிறீர்கள். ஐயாயிரம் வருசத்துக்கு முன்பே அடித்து விரட்டப்பட்டதால் பாகிஸ்தான் தப்பியது. இல்லேன்னா அதுக்கு பாகிஸ்தானும் பின்லாடனும் காரணம்னு கதை கட்டி விட்டிருப்பானுங்க.

    ReplyDelete
  4. //இதை எதிர்த்து தலித்துகள் சார்பில் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. அதற்கு "நாங்கள் 18ம் நூற்றாண்டில் இருந்து இந்த நடைமுறையை கடைபிடித்து வருகிறோம். அதை தகர்க்கக் கூடாது' என்று இந்துக்கள் பதில் அளித்தனர்//

    அப்போ 18 ம் நூற்றாண்டு பீ அள்ளியவன் இப்போதும் பீ அள்ள வேண்டுமா?

    ReplyDelete
  5. ///வந்தேரி பார்ப்பனர்கள் கூட்டம் கூட்டமாய் ஆடுமாடுகளோடு இந்தியாவிற்குள் ஊடுறுவினார் ///

    முஸ்லீம்களெல்லாம் எங்கிருந்து வந்தவர்கள் ? பூர்வ இந்திய மதமா தலைவெட்டி மதம் ?

    பரதரசு

    ReplyDelete
  6. // ///வந்தேரி பார்ப்பனர்கள் கூட்டம் கூட்டமாய் ஆடுமாடுகளோடு இந்தியாவிற்குள் ஊடுறுவினார் ///

    முஸ்லீம்களெல்லாம் எங்கிருந்து வந்தவர்கள் ? பூர்வ இந்திய மதமா தலைவெட்டி மதம் ?

    பரதரச//

    சகோதரர் பரதரசு அவர்களே!

    நீங்களே உங்கள் கேள்வியில் மாறுபடுவதை கவனித்தீர்களா?

    இங்கு வந்தேறிகளைக் குறித்து மட்டும் தான் பேசப்படுகிறது.

    இப்பொழுது இங்கே வாழும் முஸ்லிம்கள் அனைவரும் "வந்தேறிகள்" என்று எந்த லாஜிக்கை வைத்து கூறுகிறீர்கள்?

    ஆனால் இன்று இந்தியாவில் வாழும் பாப்பான்கள் அனைவரும் "வந்தேறிகளே" என்று என்னால் உறுதியாக கூற இயலும்.

    "ஏன் வந்தேறிகள் என்ற வாசகம் பார்ப்பனர்களுக்கு மட்டும் உபயோகப்படுத்தப்ப்டுகிறது" என்பதைக் குறித்து விரைவில் தனி பதிவிடுகிறேன்.

    நிச்சயமாக "வந்தேறிகளால்" தான் இந்திய ஒருமைப்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டைகள் விழுகின்றன. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உங்களுக்கும் இருக்காது என்று நம்புகிறேன்.(சித்பவ பார்ப்பனனான சாவர்க்கரின் கொள்கைகளை பின்பற்றுபவர்களுக்கு இதில் உடன்பாடு இருக்காது)

    "யார் வாந்தேறிகள்?" என்பதைக் குறித்து அதற்கான அடுத்து வரப்போகும் பதிவில் நாம் ஆராயலாம்.

    இப்பதிவில் என்ன கருத்து சொல்லப்பட்டிருக்கிறதோ அதனைக் குறித்து உங்கள் கருத்தென்ன? என்பதைக் கூறவும்.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  7. சகோதரர் இறையடியான் அவர்களே,

    நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?

    5000 வருடத்திற்கு முன் வாழ்ந்த ஒருவன் 5000 வருடங்களுக்குப் பின் திடீரென இந்தியாவில் வந்தால் என்ன கேள்வி கேட்பானோ அவ்விதத்தில் இருக்கிறது உங்கள் கேள்வி. :-)

    வந்தேறி பார்ப்பனர்கள் "இட ஒதுக்கீட்டுக்கு" எதிராக மற்றவர்களை தூண்டி விட்டுக் கொண்டு கூறும் காரணத்தை நீங்கள் கவனிக்கவே இல்லையா?

    தந்தை என்ன தொழிலை செய்தானோ அதே தொழிலை தனயம் செய்வது தான் அவாள்களின் "இந்து மத தர்மம்" என்பதை நீங்கள் அறியீர்களோ?

    அவ்வாறு சட்டம் வகுத்தால் தானே ஆடாமல் அசையாமல் தான் வாழ வழிவகுக்கும் "கோயிலில் மணியாட்டும் பணிக்கு" அவாள்களால் அடக்கி ஒதுக்கப்பட்ட எம் தலித் சகோதரன் ஒருவனும் போட்டியிட மாட்டான்.

    அப்படி எவனாவது அப்பணியை பிடிக்க போட்டியிட "வேதம் படிக்க முனைவானாயின் ஈயத்தை உருக்கி வாயில் ஊற்றும்" அடுத்த மனு சட்டம் தயாராக வைத்திருக்கிறார்கள்.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  8. சகோதரர் அறிவுடை நம்பி அவர்களே,

    "பாப்பான்" என்று நான் பயன்படுத்தியது ஒருவனைக் குறிக்க அல்ல.

    எனினும் அச்சொல் அவ்வாறு அர்த்தம் தருகிறட்து எனில் இனி மாற்ற முயல்கிறேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

    நீங்கள் பிற்பாதியில் கூறிய காரியம் சிரிப்பை வரவழைத்தாலும் சிந்திக்கவும் வைத்தது.

    கருத்துக்கு நன்றி.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  9. ஆடு நனையுதுன்னு ஏன் ஓனாய் அழுவுது??!!

    ReplyDelete
  10. சகோதரர் மாசிலா அவர்களே தங்கள் கருத்துக்கு நன்றி.

    //அதற்கு உள்ளூர் சாதி நாய்களும் ஜால்ரா போட்டன.//

    அந்த ஜால்ரா தமிழ் வலையுலகிலும் "கரி"ந்து நாறுவதை கவனித்தீர்களா?

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  11. //பழைய கட்டடம் இடிந்து விழுந்து கொண்டிருப்பதால் ஒரு புது-முழுக் கட்டடம் கட்டுமளவுக்கு இங்கு ஜல்லி அடிக்கப் படும் என்பதை எதிர் பாருங்கள்.//

    கருத்துக்கு நன்றி சகோதரர் அழகு அவர்களே.

    எல்லா ஜல்லிகளையும் எதிர்பார்த்து களமிறங்கியது தானே. அடிப்பது வரை அடிக்கட்டும். ஆனால் இனியும் இவாள்களின் ஜல்லிகளும் அதற்கு துதி பாடும் "கரி"சாதி பேய்களின் பின்பாட்டும் எடுபடாது.

    இவாள்களின் கொட்டத்திற்கு சாவு மணி அடிக்கும் காலம் இக்காலம்.

    பார்ப்போம் இதற்கு என்ன ஜல்லி வருகிறது என்று.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  12. //ஆடு நனையுதுன்னு ஏன் ஓனாய் அழுவுது??!!//

    கேட்பது யாரோ?

    பதிவை நன்றாக ஒருமுறை திரும்பப் படிக்கவும். ஓநாய் யாரென்று நன்றாக தெரியும்.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  13. // ஆடு நனையுதுன்னு ஏன் ஓனாய் அழுவுது??!!//

    அப்போ ஆடு நனையுதுன்னு சொல்றது உண்மை தான்னு ஒத்துக்கிடறீங்களா?

    ReplyDelete
  14. // ஆடு நனையுதுன்னு ஏன் ஓனாய் அழுவுது??!!//

    காரணம் ரொம்ப சிம்பிள்.

    அந்த ஆடயும் ஓநாயா மாத்தத்தான்.

    ReplyDelete
  15. அட்றா சக்கைDecember 5, 2006 at 8:42 PM

    //அந்த ஆடயும் ஓநாயா மாத்தத்தான்//

    ஆட்டை ஓநாயா எல்லாம் ஆக்க வேணாம். ஒரு தலித்தை மட்டும் பிராமணனாக ஆக்கிவிடுங்கள் அய்யா அது போதும்...

    ReplyDelete
  16. //ஆடு நனையுதுன்னு ஏன் ஓனாய் அழுவுது??!!//

    அனானி அய்யா,

    ஏனென்றால் இந்த ஓநாய் சாதா ஓநாய் அல்ல, சமத்து ஓநாய். அதான். ஈரமான ஆட்டை இந்த ஓநாய் சாப்பிடாது.இந்த ஓநாய் ஹலாலுக்கு லாயக்கான ஆட்டை மட்டும் சாப்பிடும். மத்த ஆட்டையெல்லாம் பாசமுடன் அணைத்துச் செல்லும் அபூர்வ ஓநாய் இது.ஒரிஜினல் திராவிட ஓநாய்.

    பாலா

    பாலா

    ReplyDelete
  17. //ஒரு தலித்தை மட்டும் பிராமணனாக ஆக்கிவிடுங்கள் அய்யா அது போதும்...//

    அட தலித்தை பிராமணனாக கூட ஆக்க வேண்டாம். ஒரு இந்துவாகவாவது முதலில் ஆக்குங்கள். அதன் பிறகு ஆடு, ஓநாய் கதைக்கு வருவோம்.

    கருத்துக்கு நன்றி சகோ. அட்ரா சக்கை அவர்களே.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  18. ஓநாய்களோடே ஒட்டி ஒறவாடினாலும் ஆடு ஓநாயாகாது.
    ஒருபோதும் தலித் பிராமணனாவ மாட்டான்.

    நம்பூத்ரி

    ReplyDelete
  19. திரு இறைநேசன்,

    உங்களின் பல கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதில்லை எனினும் இந்தப் பதிவில் சொல்ல வந்த கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.

    தங்களுக்குத் தேவைப்படும் போது கலவரத்தில் உயிர் கொடுத்து சாவதற்கு மட்டும் 80 சதவீத இந்துக்கள் என்று ஜல்லி அடித்தாலும் உண்மையில் அவர்கள் தலித்களை சமமாக நடத்துவதில்லை என்ற உண்மையைத் தன்னை அறியாமலே ஒப்புக் கொண்ட பார்ப்பன ஏடான தினமலரின் உண்மையான முகத்தை பொதுவில் வைத்ததற்கு உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. //உங்களின் பல கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதில்லை எனினும் இந்தப் பதிவில் //

    தி. ராஸ்கோலு அய்யா,

    இறைநேசன் அய்யாவின் எந்த கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையது அல்லன்னு லிஸ்ட் குடுத்தீங்கன்னா, அதைப் பத்தி அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்வதற்க்கு வாய்ப்பு இருக்கு என்பது என் கருத்து. என்னுடைய இந்த கருத்து உங்களுக்கு ஏற்புடையதா?

    பாலா

    ReplyDelete
  21. /// ஓநாய்களோடே ஒட்டி ஒறவாடினாலும் ஆடு ஓநாயாகாது.
    ஒருபோதும் தலித் பிராமணனாவ மாட்டான்.//


    அய்யா நம்பூதிரி அய்யா

    முதலில் தலித்தை இந்துவாக ஏற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகு பிராமணனாவதைக் குறித்து நாம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  22. சகோதரர் தி ராஸ்கோலு அவர்களே,

    உங்கள் பாராட்டுக்கு நன்றி.

    //உங்களின் பல கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதில்லை//

    எந்தெந்த கருத்துக்கள் என்று பட்டியலிட்டு காரணத்தை கூறினால் அது சரியாக இருக்கும் பட்சத்தில் என் கருத்துக்களை மாற்றிக் கொள்கிறேன்.

    தவறை தவறு என ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்வதற்கு நான் எண்றும் தயாராகவே உள்ளேன்.

    தங்கள் வருகைக்கு நன்றி.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete