Friday, November 17, 2006

பொது இடத்தில் மலம் கழிக்கும் நேசகுமார்!

சமீபத்தில் முப்பது இலட்சம் இந்துக்கள், பவுத்த மதத்தைத் தழுவியதை தி ஹிந்துவில் படித்து, வந்தேறி பார்ப்பனர்களின் சாதீயத் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து விடுதலை பெற்றவர்களை "எங்கிருந்தாலும் வாழ்க!" என்று வாழ்த்தி இருந்தேன். இந்தியாவில் எது நடந்தாலும் அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்று மனம் பிறழ்ந்து உளறிக்கொட்டி வரும் நேசகுமார் வகையறாவிடம் சில கேள்விகளையும் வைத்திருந்தேன். அதற்குப் பதில் சொல்ல வக்கில்லாமல் வழக்கம் போல் அவதூறு கலந்து மனம் பிறழ்ந்து உளறோ உளறு என்று உளறிக் கொட்டியுள்ளார்.

இஸ்லாத்தைக் கேட்விப்பட்ட நாள் முதல் அல்லது இஸ்லாத்தை எதிர்த்து அவதூறு பரப்புவதையே முழுநேரத் தொழிலாக ஆக்கிக் கொண்ட நாள் முதல் சும்மா கிடைக்கிறதே என்பதற்காக (போலி)வழி(லை)யில் கிடைக்கும் அசிங்கங்களையெல்லாம் வாயில் வாரிப் போட்டு மென்று துப்பிக் கொண்டும், "யப்பா அந்த இடத்தில் இருந்து நீ எடுத்து வாயில் போட்டு துப்பியது அசிங்கம்; இனிமேல் அதை வாயில் போடாதே, வாய் நாறும்; இதோ இதனை வாயில் போட்டுப்பார்; வாய் மணக்கும்" என யாராவது சரியானதை எடுத்துக் காட்டினால், "இல்லை, இல்லை; நான் அதைத்தான் வாயில் போடுவேன்; அந்த போலி தளத்தில் கிடைக்கும் அசிங்கங்கள் தான் எனக்கு ரொம்ப ருசியாக இருக்கின்றது" என நாற்றத்தை விட்டு வெளியேற அடம்பிடித்துக் கொண்டு தொடர்ந்து புழுத்து நாறிய வாயால் நாற்றத்தைப் பரப்பிக் கொண்டும், மத்திய ஆசியாவிலிருந்து தொந்தரவு தாள முடியாமல் அடித்து விரட்டப்பட்டு கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்புக்காக ஆடுமாடுகளை மேய்த்தபடி வந்தேறிய ஆரிய பார்ப்பன மனித விரோதக் கூட்டத்தால் மனிதனாகவே மதிக்கப்படாமல் அடக்கி ஒடுக்கப்பட்ட சூத்திரர்களில் பட்ட ஒருவனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதே பார்ப்பன வந்தேறிக் கூட்டத்திற்கு அடிவருடிக் கொண்டிருக்கும் பீ.மு.க தலைவர் நேசகுமாரிடம் நேர்மையான பதிலை எதிர்பார்த்தது என் தவறு தான்.

பார்ப்பன வந்தேறிகளின் கொடுமையையும் அடக்குமுறையையும் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் சகிக்க முடியாமல், தங்களைத் தற்காத்துக் கொள்ள வந்தேறி பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அல்லது உள்ளது போல் வடிவமைக்கப்பட்ட பீ.மு.க தலைவர் நேசகுமாரின் பார்வையில் நிறுவனப்படுத்தப்படாத இந்து மதத்திலிருந்து 30 லட்சம் தலித்கள் புத்த மதத்திற்கு மாறி விட்ட சம்பவத்தைக் கூறி இதற்குக் காரணம் என்ன? எனக் கேட்டால் "மலம் அள்ளுகின்ற முறையே இஸ்லாத்தினால் தான் இந்தியாவிற்கு வந்ததாம்." ஆகா அருமையான பதில் போங்கள். உடம்பு அப்படியே புல்லரிக்கிறது. இது போன்ற அதிஅற்புதமான கண்டுபிடிப்புகளை அகழ்வாராய்ச்சி வல்லுனர்களையும் மிஞ்சி ஆதாரத்துடன் நிரூபிப்பதாக நினைத்துக் கிறுக்குத் தனமாக உளற அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாரால் மட்டுமே முடியும். அவருக்குப் பின்னால் வந்து ஆகா ஓஹோ பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு என பின்பாட்டு பாடும் 'மட'க்'கரி'களின் கும்மியடிகளோ காமெடியோ காமெடி.

இனி இதற்கு "அவ்வாறெனில் 30 லட்சம் முஸ்லிம்கள் அல்லவா புத்த மதத்திற்கு மாறியிருக்க வேண்டும்" என விவரம் கெட்ட மடத்தனமான கேள்விகளை வேறு யாரும் கேட்டு விடவேண்டாம். அதற்கும் அரையறிவு பீ.மு.க தலைவரிடம் ரெடிமேட் பதில் உடனே உண்டு. உலக அளவில் பிரபலமான வந்தேறிப் பார்ப்பன குடும்பத்தில் பிறந்த கேரள எழுத்தாளர் கமலா சுரய்யாவின் மனமாற்றத்தால் பொறுக்க முடியாமல் பாதிவிலைக்கு அசிங்கத்தை கூவி விற்கும் சங்க அடிவருடிப் பத்திரிக்கையான மாத்ருபூமி கமலாவுக்கு "மதம் மடுத்து" என விளம்பரம் செய்து தனது அரிப்பை தீர்த்துக் கொண்டபோது அந்த அசிங்கத்தை அப்படியே வாரி தனது தளத்தில் போட்டு தனது மனவக்கிரத்துக்கு வடிகால் தேடிய இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவரின் முகமூடியை அதே கமலா சுரய்யாவின் "பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள்" என்ற பேட்டி குத்திக் கிழித்து, சே! இவ்வளவு தானா? என முழுநேர ஊழியத்துக்கு சம்பளம் தருபவர்கள் முன் அசிங்கப்பட்டு நின்ற தனது முகத்தைக் காப்பாற்ற அவரின் இந்த ரெடிமேட் பதில் மிகுந்த பயன் தந்ததை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.

இதே போன்று "30 லட்சம் தலித்கள் மதம் மாறியதற்கு" உலக மக்களின் மூன்றில் ஒரு பாக மனிதர்களுக்குத் தலைவரான முஹம்மது(ஸல்) அவர்கள் தனது மகளை பிலாலுக்கு மணம்முடித்துக் கொடுக்காததும், டில்லி ஜும்மா மசூதியின் இமாமாக ஒரு தாழ்ந்த ஜாதிக்காரனை நியமிக்காததும், காபாவிற்கு ஒரு தலித்தை நியமிக்காததும், அரபு நாட்டு உயர்குல பெண்டிருக்கு தலித்களை மணம் முடித்துக் கொடுக்காததும், சவூதி மன்னனாக ஒரு தலித் தேர்ந்தெடுக்கப்படாததும், ஏன் பாகிஸ்தான் பங்க்ளாதேஷ் முஸ்லிம்கள் பொது இடத்தில் அசிங்கப்படுத்தாமல் தங்கள் வீட்டு கழிவறையில் மலம் கழிப்பதும் கூட உளறல் மன்னன் அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கும் அதன் பின்பாட்டு மானங்கெட்ட 'மட'க்'கரி'களுக்கும் அட்டகாசமான திமிரான பதில்களாகத் தோன்றலாம். அது தான் நடந்தும் இருக்கின்றது. வீட்டில் கழிவறை இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் மலம் கழிக்கச் செல்லும் மானங்கெட்ட வெத்துவேட்டு அரைவேக்காடு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கு பொது இடங்களில் "மலம்" கழிப்பது ஒன்றும் புதிய ஆச்சரியமான விஷயம் அல்ல என்பது இங்கு அனைவருக்கும் நன்றாக தெரியும்.

புத்தக வியாபாரிகளின் கூட்டுக் குழுவிற்கு தலைமை வகித்து நல்லபிள்ளை வேடம் போடும் நபர் தான் இந்த மனம் பிறழ்ந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் என அடையாளம்காட்டப்பட்டு ஆப்படிக்கப்பட்ட பிறகு மனுசன் கதிகலங்கித் தான் போய் உள்ளார். ஆனால் அதற்காக இப்படியா முன்பின் பார்க்காமலே உளறிக் கொட்டுவது. எதை எடுத்து எதை விடுத்து சுட்டிக் காட்டுவது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு உளறல்களின் கூட்டு அவியலாகத்தான் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க.தலைவரின் "30 லட்ச தலித்களின் புத்த மதமாற்றத்திற்கான" பதில் அமைந்துள்ளது.

இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் தலையில் ஒன்றும் இல்லாத வெறும் மண்ணுருண்டை(நம்புங்க அந்த மண்ணாந்தையை கூறவில்லை) தான் என்பதற்கு அந்த பதில் பதிவின் உள்ளடக்கத்திற்குப் போக வேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு உதாரணத்தைக் காட்டி நிறுவி விடலாம். அதிலிருந்தே இதன் வியாபார எழுத்துக்கள் அனைத்தும் விவரம் கெட்டவை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

அந்த உளறலின் முதல் மற்றும் கடைசி பத்தியின் சில வாசகங்களை இங்கு எடுத்து எழுதுகின்றேன். கவனியுங்கள்:

// இறைநேசன் ஒரு பதிவெழுதியிருக்கிறார், தலித்துக்கள் பவுத்தத்துக்கு மதம் மாறுவது குறித்து. அதில் என் பெயரில் அவரே பல பின்னூட்டங்களையும் எழுதிக் கொண்டு அவரே அனானியாகவும் பதிலெழுதிக்கொண்டுள்ளதை நண்பர்கள் சொல்லிய பிறகு பார்த்தேன் , படித்தேன். இதை எதற்காக செய்துள்ளார் என்பது தெரியவில்லை.//

இது முதல் பத்தி. கடைசி பத்தி:

// இறை நேசன் அவர்கள் எனது பெயரில் தமக்குத்தாமே பின்னூட்டம் இட்டு என்னை, இங் கே, இவற்றை எழுத வைத்ததற்க்கு மிக நன்றி.//

நான் எழுதிய பதிவில் அவர் பெயரில் நானே பின்னூட்டம் இட்டேனாம். பின்னர் அதற்கு பதில் எழுதும் முகமாக அனானியாக நானே பதில் எழுதினேனாம். ஏன் இதனை செய்தேன் என்பது அவருக்கு தெரியவில்லையாம். கடைசியில் முடிக்கும் போது அவ்வாறு நான் செய்ததற்கு நன்றியாம். அதாவது அந்த பின்னூட்டங்கள் இட்டது அனைத்துமே நான் தான் என்று ஏதோ பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறி முடித்துள்ளார். விட்டால் தற்போது அவர் போட்டிருக்கும் பதில் பதிவையும் நான் தான் போட்டேன் என்று கூறிவிடுவார் போலிருக்கிறது. கேட்பவன் கேனயனாக இருந்தால்.................. கதை தான் நினைவிற்கு வருகிறது.

இதிலிருந்து என்ன விளங்குகின்றது?

'திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி' என்று கூறுவதை கேள்விப்பட்டுள்ளீர்களா? எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் 'தானே ஒரு போலி தான்' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுவரை தான் செய்து வந்த மொள்ளமாரித்தனத்தை இங்கே வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர். இதைத்தான் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போடுவது என்பது. பல நாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது உண்மையே. ஆனால் அந்த கள்வனே நான் தான் கள்வன் நான் தான் கள்வன் என தானே முன்வந்து நடுரோட்டில் நின்று கூவியும் பிடிபடுவான் என்பதை இப்பொழுது தான் முதன் முதலாக அறிகிறேன். இல்லை இல்லை பார்க்கிறேன்.

பாவம் ஆப்பில் கலங்கிய அறிவில் என்ன பிதற்றுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

வலைப்பதிவில் யார் பெயரில் யார் வேண்டுமானாலும் நடமாட முடியும் என்பது உண்மையே. ஆனால் ஒருவரை அபாண்டமாக பழிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பதிவை எழுதுவது, அதற்கு பின்னூட்டமும் தானே இடுவது, பின்னர் அதற்கு பதிலும் மற்றொரு பெயரில் தானே போடுவது. இந்த அளவிற்கு படு கீழ்தரமாக சிந்தித்துச் செயல்பட அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கும் அவர் தூக்கிப்பிடிக்கும் வந்தேறிக்கூட்டத்திற்கும் மட்டுமே முடியும் அல்லது அவர்களுக்கு மட்டுமே அது தேவை. அதைத்தான் அவர் செய்து வந்துள்ளார் என்பதை அவர் வாயாலேயே ஏதோ நான் அவ்வாறு செய்ததை பக்கத்தில் இருந்து பார்த்தது போல் கூறி நிரூபித்து விட்டார். ஏனெனில் இதுபோன்ற கேடுகெட்ட, ஒரு நேர்மையான மனிதன் செய்ய வெட்கப்படும் மொள்ளமாரித்தனம் செய்து பின்னூட்டத்தை அதிகரிக்க வேண்டிய அளவிற்கு "வலையுலக தெண்டுல்கரைப்" போல பின்னூட்டபோதைக்கு இறை நேசன் அடிமையாகவில்லை.

செய்து பழக்கமுள்ளவர்களுக்குத் தான் அதெல்லாம் பார்த்தவுடன் புரியவும் செய்யும். அது மட்டுமல்ல இது போன்று நான்கு பின்னூட்டங்களைப் போட எனக்கு நேரமும் இணைய இணைப்பும் கிடைக்குமாயின் பிரயோஜனமாக ஒரு பதிவை போட்டுக் கொண்டு சென்று விடுவேன். அதுவல்லாமல் வேலை மெனக்கெட்டு இருந்து "அனாயாசமாக 100களை அடிக்க" ஒன்றும் விவரம் கெட்டத்தனமாக முயற்சி செய்து கொண்டிருக்க மாட்டேன்.

ஏன் நான் கேட்கிறேன், ஒரு அனானிமஸ் மற்றும் அதர் ஆப்சன்கள் உள்ள பதிவில் நேசகுமாருக்கும் பல்வேறு பெயர்களில் பின்னூட்டம் போட இயலாதா? என்னுடைய அதே பதிவில் அனைத்து பின்னூட்டங்களும் இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமார் அவர்கள் தான் போட்டார் என நான் கூறினால் அவரால் அதை ஆட்சேபித்து இல்லை என நிறுவ முடியுமா? முடியாது. ஆனால் அந்த அளவிற்கு கேனத்தனமாக ஒருவரின் மீது ஆதாரமில்லாமல் கண்ணைமூடிக்கொண்டு அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமார் போல் நான் பழிபோட மாட்டேன். அதற்கான அவசியமும் இறை நேசனுக்கு இல்லை.

அபாண்டப்பழி மற்றும் விவரம் கெட்ட உளறல் இதோடு முடியவில்லை. மற்றுமொரு உதாரணத்தை பாருங்கள்:

// இறைநேசன் எனது பெயரில் இருந்த போலிப்பின்னூட்டங்களையும், அதற்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று எழுதியிருந்த பின்னூட்டங்களையும் நீக்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றி.//

எங்கே அய்யா நான் நீக்கினேன்? எப்பா உலகத்தில் இது போன்ற ஒரு பொய்யனை, புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவனை நான் பார்த்ததே இல்லையப்பா. எல்லோரின் முன் ஆதாரம் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக இருக்கும் பொழுதே அதாவது ஒரு பொருள் ஒரு இடத்தில் எல்லோரும் பார்க்கும் படி இருக்கும் பொழுதே அப்படி ஒரு பொருள் அவ்விடத்தில் இல்லவே இல்லை என சாதிக்க நம் அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் நேசகுமாரால் மட்டுமே முடியும். இல்லாததை ஆதாரம் காட்டுவது, பொய்யான தகவல்களை தருவது, தான் செய்யும் மொள்ளமாரித்தனங்களை மனதில் வைத்து மற்றவர்களும் அதுபோல் தான் இருப்பர் என நினைத்து அபாண்டபழி சுமத்துவது என்று எல்லாவிதமான கீழ்தரமான செயல்பாடுகளின் மொத்த உருவமாக நமது அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் வந்தேறி ஆரிய பார்ப்பனர்களின் அடிவருடி நேசகுமார் ஜெகஜோதியாக தலைநிமிர்ந்து நிற்கின்றார். நிற்கட்டும், தாரளமாக நிற்கட்டும். இதுதான் நேசகுமாரின் வேசம் தரித்த மோசமுகம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வரை தாராளமாக நிற்கட்டும்.(ஆமாம் இதுவரை அதையாரும் புரிந்து கொள்ளவில்லையாக்கும் என்கின்றீர்களா? அதுவும் சரிதான்)

"மலர்களில்" சம்பந்தப்பட்டவர் மாற்றக்கோராத எந்தப்பின்னூட்டத்தையும் இதுவரை இறை நேசன் நீக்கியதில்லை. சம்பந்தப்பட்டவர் அது தன்னுடைய பின்னூட்டம் இல்லை எனக்கூறும் வரை அப்பின்னூட்டம் அப்பெயருக்குரியவருடையதே என்று தான் இறை நேசனால் கருதப்படும். நேசகுமார் பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டமும் அதற்கு பதிலாக வந்த அனானிகளின் பின்னூட்டமும் தற்போதும் அவ்வாறே அவ்விடத்திலேயே உள்ளது. இதுவரை அப்பின்னூட்டங்களைக் குறித்து எனக்கு எவ்வித ஆட்சேபணையோ நீக்கக்கோரிய மடல்/பின்னூட்டங்களோ வரவில்லை. அவ்வாறு வரும் வரை நிச்சயம் அவை அவ்விடத்திலேயே வீற்றிருக்கும். நேசகுமார் பொய்யைக்கரைத்து எழுதிப்பரப்பிக் கொண்டு நடப்பவர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக நேசகுமார் அவற்றை மாற்றக்கோரும் வரை "மலர்களில்" என்றென்றும் வீற்றிருக்கும்.

பதில் கூற முடியாத போது எதிர்திசை நோக்கி அபாண்டங்களை அள்ளி வீசும் கேனத்தனமான செயல்பாடுகள் இறை நேசனுக்கு பழக்கமானவை அல்ல. அதற்கான தேவையும் நமக்கு இல்லை. நிறுவனப்படுத்தப்படாத வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்தால் அடக்கியாளப்படும் மோசமான கட்டுக்கதைகளை இதிகாசங்களாகவும் திருவிளையாடல்களாகவும் கொண்ட சனாதன இந்துத்துவ மதத்தின் மீது (ஜல்லியடிக்கும் கூட்டத்திற்கு இறை நேசன் இந்து மதத்தின் மீது சாடிவிட்டான் என சந்தில் சிந்துபாட விஷயம் தயார்) வரும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லை என வரும் பொழுது, வந்தேறி பார்ப்பனர்களின் அடக்கியாளும் கனவிற்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் இஸ்லாத்தின் மீது இல்லாத அபாண்டங்களை அள்ளி வீசி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கும் அதற்காக முழுநேரமாக உழைக்கும் நேசகுமார் போன்ற காசுக்கு விலை போன கைக்கூலி அரையறிவு வெத்துவேட்டுகளுக்குமே அது அவசியமாகிறது. அதைத் தான் இங்கு தொடர்ச்சியாக நேசகுமார் செய்து வருகிறார்.

நேசகுமார் எதையுமே ஆராய்ந்துப் பார்க்காமல் அவதூறுகளை வாரிவீசுபவர் என்பதற்கு அவர் பதிவிலிருந்தே இன்னும் ஆதாரங்களை ஏராளமாக அடுக்க முடியும். தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் அவரின் கீழ்தரமான வக்கிர அரையறிவிற்கு ஆதாரம் இது மட்டுமே போதும். இல்லையில்லை இன்னும் வேண்டும் எனில் பட்டியலிடவும் நான் தயார்.

· என்ன "அவ்வாறு ஒன்றும் இல்லை; நான் என் பதிவில் கூறியது அனைத்துமே உண்மை தான்" எனக் கூறி என்னுடன் விவாதித்து நிரூபிக்க நேசகுமார் தயாரா?
· அவ்வாறு தயார் எனில் கூறட்டும். அவரின் அப்பதிவில் உள்ள அனைத்து அபத்தம் மற்றும் உளறல்களை பட்டியலிட்டு தொடர் பதிவு போட நான் தயார். நான் கூறியது அனைத்துமே உண்மைகள் தான்; சரியானவை தான்; உளறல்கள் இல்லை என்று கூறி அதனை நிரூபிக்க நான் தயார் என நேசகுமார் அறிவிக்கட்டும்.

இல்லை அவ்வாறு ஆண்மையுடன் களமிறங்க தான் தயார் இல்லை எனில் முதலில் தங்களிடம் இருக்கும் முடநாற்றத்தை பொது இடத்தில் வைத்து அவ்விடத்தை அசிங்கப்படுத்தாமல் உடனடியாக தன் வீட்டில் கழிவறையை கட்டி அதனை அகற்றுவதற்கு முயற்சி செய்யட்டும். இல்லையெனில் 30 லட்சம் என்ன 30 கோடி ஒரே நாளில் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கடைசியாக,

1. நேச குமாருக்கு:

நீங்கள் சொல்லாத ஒன்றை இன்னொருவர் போலியாக பின்னூட்டம் எழுதியிருக்கிறார் என்பதற்காக கோபம் கொண்டு அபாண்டமாக என் மீது புழுதிவாரித் தூற்றுகிறீர்கள். அது தான் உங்களின் முழுநேரத் தொழிலாக இருப்பினும், நீங்கள் சொல்ல வரும் கருத்துக்களும், அந்தப் போலி பின்னூட்டக்காரர் சொன்ன கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றாலும் கூட (அந்த ஒரு காரணத்தினால் தான் அது உங்களுடைய பின்னூட்டம் எனக்கருதி அனுமதிக்கப்பட்டது) உங்கள் பெயரில் மற்றொருவர் கருத்துக் கூறி அதனை வைத்து உங்களுக்கு எதிர்கருத்துக்கள் பதியப்பட்ட போது உங்களுக்கு அது எவ்வளவு வலிக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அவர்கள் சொல்லாத போலி ஹதீஸ்களை இஸ்லாமிய எதிர் பிரச்சார தளங்களிலிருந்து எடுத்து நபியவர்கள் மீதும் இஸ்லாம் மீதும் நீங்கள் களங்கம் சுமத்தும்போது முஸ்லிம்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்/வலித்துக் கொண்டிருக்கும் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.

இல்லை இப்பொழுதும் அதனை நீங்கள் புரிந்து ஏற்றுக் கொள்ள அடம்பிடிப்பீர்கள் எனில் ஒரு சமுதாயத்தையே தன் அபாண்ட எழுத்தால் களங்கப்படுத்தி வரும் நீங்கள் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்தவர்தான் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

2. ஜயராமனுக்கு( அதே மடராமனுக்கு) :

//இறைநேசன் அவர்கள் பல சமயங்களில் அவருடன் இணைந்து கருத்தாற்றியவர்களை தரம் தாழ்த்தி தூற்றுகிறார். ஒரு சாதாரண லாஜிக் கூட இல்லாமல் படு தீவீரமாக எழுதுகிறார் (அவருடைய வடமொழி பார்ப்பானுக்கு மட்டும் என்ற கருத்தும் , அதற்கு என் பதிலும் , அதற்கு அவரின் எதிர்கேள்வியும் பார்த்தால் உங்களுக்கு அவரின் லாஜிக் புரியும்) வலியப்போய் சில கருத்துப்பரிமாற்றங்களை வைத்தாலும் அவர் அதற்கு பிரதியாக "வாந்தி" "பீ" என்று என்னை ஏசினார்.//

தரமான வார்த்தைகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்ய முன்வந்த உங்களை நான் தரம் தாழ்த்தி எழுதியதைப் போல தரையில் விழுந்து அழுது புரண்டு நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறீர்கள். உங்களின் 'தரமான' வார்த்தைகளை மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது. உதாரணத்திற்காக சில வார்த்தைகளை எடுத்துக் காட்டவா ? ஏன் " மடராமனுக்கு ஜே!" பதிவு போடப்பட்டது என்பதை மறந்து பேசுகின்றீர்கள். பதிவு போட்டு வெகுநாட்கள் ஒன்றும் சென்றுவிடவில்லை. நீங்கள் விரும்பினால் "தரமான" வார்த்தைகள் கூறி தரம் தாழ்த்துவது யார் என்பதை அப்பதிவுகளில் சென்று அலசலாம். தயாரா?

3. சிவாவிற்கு:

குஜராத்திலிருந்து மன்னர்களால் "ஏதோ" ஒரு அவசியத்திற்காக மதுரைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சௌராஷ்டிரர்கள் லாஜிக் படி மதுரையில் "வந்தேறினார்கள்" என்ற வாசகத்தை மட்டும் காரணம் வைத்துக் கொண்டு நிஜமான ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு ஆங்காங்கே சொறிந்து விட்டுக் கொண்டிருப்பது சரியல்ல. அந்த மனித வர்க்கத்தில் சேர்க்க தகுதியில்லாத வந்தேறிகளைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், புத்தர்களும், சௌராஷ்டிரர்களும் என அவாள்களைத் தவிர அனைவருமே கையால் தொட தகுதியில்லாத தாழ்த்தப்பட்டவர்களே. இதனை நான் என் அனுபவத்திலேயே கண்டுள்ளேன்.

நான் கல்லூரியில் படிக்கும் வேளையில் இறுதி வருடம் இறுதித் தேர்வில் கூட்டு ஸ்டடி செய்து கொண்டிருந்த வேளை, ஒரு நாள் என்னுடன் படிக்கும் பிராமண நண்பன் (எங்கள் வீட்டில் வந்து என் குடும்பத்தோடு அமர்ந்து பிரியாணியை மிகவும் விரும்பிச் சாப்பிடும் அளவிற்கு நெருக்கமானவன். அவனிடம் வந்தேறிகளின் பரம்பரை இயல்பை நான் காணவில்லை) வீட்டில் கம்பைன்டு-ஸ்டடியை வைத்திருந்தோம். நாங்கள் மொத்தம் நால்வரில் ஒருவர் மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர குலத்தைச் சேர்ந்தவர். எங்கள் வகுப்பிலேயே எங்களோடு மட்டுமே அதிக நெருக்கத்தை வைத்திருந்தவர். ஏதோ ஒரு காரணத்தினால் மற்ற அனைவரிடமிருந்தும் ஒதுங்கியே இருப்பார். ஏன் என்பதற்கான காரணம் கடைசிவரை எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால் மனதில் எதனாலோ பாதிக்கப்பட்டிருந்தார் என்பது மட்டும் எங்களுக்குப் புரிந்திருந்தது. அதனாலேயே அதிகம் அவரை நாங்கள் எவ்விஷயத்திலும் வற்புறுத்துவதில்லை.
கம்பைன்டு ஸ்டடிக்கு அன்று பிராமண நண்பன் வீட்டிற்கு செல்கிறோம் என்று கூறிய பொழுது எவ்வித எதிர்ப்பும் கூறாமல் சாதாரண நாட்களை விட சற்று ஆர்வத்துடனே வந்தார். அன்று பகல் முழுவதும் அந்த பிராமண நண்பன் வீட்டிலேயே இருந்தோம். மாலை நேரம் நல்ல சூடாக எங்களுக்கு காப்பி வந்தது. நல்ல சுவையுடன் இன்றும் நினைத்தால் நாவில் நீர் ஊறும்-அவ்வளவு சுவையாக இருந்தது. நேரம் இருட்டிக் கொண்டு வந்ததால் ஹாஸ்டலுக்கு திரும்ப ஆயத்தமானோம். எங்களை வெளியில் வந்து வழியனுப்பி விட்டு எங்கள் நண்பன் வீட்டிற்கு சென்று விட்டான். நாங்களும் வண்டி இருந்த இடம் வரை வந்து விட்டோம். வண்டியை எடுக்கப் பையில் கைவிடும் பொழுது தான் சாவி பையில் இல்லாதது உறைத்தது. படித்துக் கொண்டிருந்த இடத்தில் விட்டு வந்திருக்கலாம் எனக்கருதி நண்பன் வீட்டிற்கு திரும்பி வீட்டிற்குள் நுழைய எத்தனிக்கும் பொழுது வீட்டினுள் என் நண்பனின் வித்தியாசமான கோபக்குரல். பேச்சு எங்களைக் குறித்து இருந்ததால் உள்ளே நுழைய மனம் இடம் தரவில்லை. அப்பொழுது உள்ளே நடந்த உரையாடலைக் கேட்டு ஸ்தம்பித்து நின்று விட்டோம்.

சாதாரணமாக நான் வெளியில் எங்கு சென்றாலும் நீர் ஆகாரம் சாப்பிடும் பொழுது குவளையில் வாய் வைத்து குடிப்பதில்லை. அன்று அவரின் அம்மா தந்த காப்பியை எங்களில் அந்த சௌராஷ்டிர நண்பனும் மற்றொரு நண்பனும் வாய் வைத்துக் குடித்திருந்தனர். அது எங்களுக்கு அப்பொழுது பெரிய வித்தியாசமாக தெரியவில்லை.

வீட்டினுள் என் பிராமண நண்பனின் தாய் நண்பனிடம் பயங்கரக் கோபமாக ஏண்டா உன்னோட ஃப்ரண்ட்ஷிப்பை காலேஜோடு நிறுத்தினால் போதாதா? எப்படி பரிமாற வேண்டும் என்ற சம்ஸ்காரம் இல்லாத அபிஷ்டுக்களையெல்லாம் ஆத்துக்கு ஏண்டா கொண்டு வரே? இப்ப பாரு. ஆத்த சுத்தம் செய்ய வேண்டிய நிலை. அந்த ரண்டு கப்பயும் எடுத்து தூர வீசி எறி. என்று தொடர்ந்து ஏதேதோ கூறிக் கொண்டிருக்க என் நண்பன் அதை எதிர்த்து என்னம்மா இப்படி எல்லாம் பேசுற. அவாளும் மனுசங்க தானே. அவங்க எல்லாம் என்னோட ஃப்ரண்டுங்கம்மா, என்ற ரீதியில் தொடர்ந்து வாதாடிக் கொண்டிருந்தார்.

எங்கள் வாழ்க்கையில் நடந்த இந்த அனுபவத்தை என்னால் என்றுமே மறக்க இயலாது. இதனை நான் ஏன் இங்கு கூற வருகிறேன் என்பது சகோ. சிவா அவர்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கின்றேன். நீங்கள் என்ன தான் உங்களை மற்றவர்களிலிருந்து உயர்ந்தவர்களாகக் காண்பிக்க வந்தேறிய ஆரியக்கூட்டத்தோடு ஒட்டி உரசினாலும் அது எல்லாம் அவர்கள் உடலில் உங்கள் உடல் தொடாத வரை மட்டுமே. அவாள்களுக்கு அவாள்களைத் தவிர எல்லோருமே தீண்டத்தகாதவர்கள் தான்.

எனவே இனி மேலாவது நம்மைப் போன்ற வந்தேறி பார்ப்பனர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களைக் குறித்துப் பேசும்பொழுது தயவு செய்து வந்தேறி ஆரிய பார்ப்பன கூட்டத்திற்கு காவடித்தூக்குபவர்களின் பின் சென்று ஜல்லியடிக்காதீர்கள். அது தாழ்த்தப்பட்டவர்களான நமக்குத் தான் நாற்றம்.

66 comments:

  1. //முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அவர்கள் சொல்லாத போலி ஹதீஸ்களை இஸ்லாமிய எதிர் பிரச்சார தளங்களிலிருந்து எடுத்து நபியவர்கள் மீதும் இஸ்லாம் மீதும் நீங்கள் களங்கம் சுமத்தும்போது முஸ்லிம்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்/வலித்துக் கொண்டிருக்கும் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.//

    புரியும்னு நினைக்கிறீங்க? என்னை விட பெரிய அப்பாவியா இருப்பீங்க போலிருக்கே!

    ReplyDelete
  2. // இறைநேசன் எனது பெயரில் இருந்த போலிப்பின்னூட்டங்களையும், அதற்கு பதிலளிக்கிறேன் பேர்வழி என்று எழுதியிருந்த பின்னூட்டங்களையும் நீக்கியுள்ளார். அதற்கு அவருக்கு நன்றி.//

    என்னப்பா இது அவரு நீக்குனதா சொலறாரு நிங்க நீக்கலேன்னு சொல்றீங்க அப்ப என்ன நடக்குது இங்க கொஞ்சோ புரியும்படியா சொல்லுங்கப்பா?

    ReplyDelete
  3. //முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அவர்கள் சொல்லாத போலி ஹதீஸ்களை இஸ்லாமிய எதிர் பிரச்சார தளங்களிலிருந்து எடுத்து நபியவர்கள் மீதும் இஸ்லாம் மீதும் நீங்கள் களங்கம் சுமத்தும்போது முஸ்லிம்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்/வலித்துக் கொண்டிருக்கும் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.//

    இதெல்லாம் புரியிற கேஸாக்கும்?

    ReplyDelete
  4. இறைநேசன் சார்
    வேடிக்கையைப் பார்த்தீர்களா?
    நேச குமார் இன்னமும் தன்னை சூத்திரன் என்று புலம்புகிறார். இதை (உயர்சாதியிலில்லாதவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதை விரும்பாத)இந்த பார்ப்பானின் சூழ்ச்சியான குயுக்தி என்பதா? அல்லது தன் ஜாதியை நம்பாத கோழைத்தனம் என்பதா? அல்லது....

    உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்பவர்கள் என்று நீங்கள் இவர்களைப் பற்றி சொன்னது சரிதான் என்று இப்போது புரிகிறது.

    உங்களைப் போன்ற முஸ்லிம்களை எரிச்சல் மூட்ட நினைத்து....
    முஸ்லிம்களின் 'அந்த' weapon-ஐ பற்றியெல்லாம் குரூரமாக பின்னூட்டம் போட்டு சந்தோழப்பட்உகிரார்.



    கமலன்

    ReplyDelete
  5. சாப்பிடும் இலையில் மலங்கழிக்கும் சங்கரபுத்தியின் படி,வலைப்பூக்களிலும் காழ்ப்பை முதலில் பேண்டு வைக்கத் தொடங்கியவர் திருவாளர் நேச குமார் தான். யாரும் மறுக்க முடியாத உண்மை இது.இந்த விசயத்தில் எல்லா போலிகளுக்கும் அப்பன் அவர் தான். காணும் இடத்திலெல்லாம் வெறுப்பின் மலத்தை கழித்துவைக்க அப்படி என்ன மனவியாதியோ அவருக்கு.பாவம்.

    ஜயராமன் போன்றவர்கள் இந்து மதம் பற்றி எழுதும்போது (சரியோ தவறோ)வியந்திருக்கிறேன். இஸ்லாமியர்களை வம்புக்கு இழுக்காமல் அவர்களால் எழுதமுடியாது என்று வரும்போது தான் பரிதாபப்படுகிறேன். பார்ப்பன வக்கிரங்களுக்கு மட்டுமே வருகிற இந்த வியாதியின் பெயர் என்னவாக இருக்கும்?

    கால்கரி சிவா போன்றவர்கள் பார்ப்பனர்களைத் தவிர அடிவருடத் தெரியாதவர்கள். தந்தை பெரியாரையும் வெண்தாடி வேஸ்ட் என்று சொல்லிக்கொண்டுத் திரிகிறது இந்த பார்ப்பனிய பினாமி. பார்ப்பனர்கள் கழித்து வைப்பதை நோக்கி வாலை சுருட்டிக்கொண்டு ஓடுகிற ரகம் இவர்கள்.

    மு.சுந்தர்

    ReplyDelete
  6. //புரியும்னு நினைக்கிறீங்க? என்னை விட பெரிய அப்பாவியா இருப்பீங்க போலிருக்கே!//

    புரியவில்லை எனில் புரியும் வரை தொடர வேண்டியது தான்.

    ஆமாம். இது நீங்கள் போட்ட பின்னூட்டம் தானே?

    ReplyDelete
  7. //என்னப்பா இது அவரு நீக்குனதா சொலறாரு நிங்க நீக்கலேன்னு சொல்றீங்க அப்ப என்ன நடக்குது இங்க கொஞ்சோ புரியும்படியா சொல்லுங்கப்பா?//

    நீக்கவில்லை என்பது இங்கே தெளிவாக இருக்கிறதே. ஒருவேளை அவர் அந்த பதிவை போட்டுவிட்டு தூங்கிய போது கனவு கண்டிருப்பாராக இருக்கலாம்.

    என்ன நடந்தது என்பதை "பொது இடத்தில் போகுபவர்" கூறினால் தெரியும்.

    ReplyDelete
  8. //இதெல்லாம் புரியிற கேஸாக்கும்?//

    முஸ்லிம், இதெல்லாம் அவாள்களுக்கு புரியாது என்பது நன்றாகவே தெரியும். எனினும் தன்னை ஒரு சூத்திரனாக அவர் கூறிக் கொள்வதால் ஒரு நப்பாசை தான்.

    என்ன தான் பாப்பானுக்கு அடிவருடிக் கொண்டிருந்தாலும் சூத்திரனாக காட்டுவதால் சூத்திரர்களின் தன்மான உணர்ச்சி சற்றாவது இல்லாமலா போகும்.

    ReplyDelete
  9. //தன் ஜாதியை நம்பாத கோழைத்தனம் என்பதா?//

    வேறு என்னவாம்.

    //முஸ்லிம்களின் 'அந்த' weapon-ஐ பற்றியெல்லாம் குரூரமாக பின்னூட்டம் போட்டு சந்தோழப்பட்உகிரார்.//

    ஐயய்யோ அனானியாக பின்னூட்டுவது அவரல்லப்பா. அப்படிப்பட்ட வேலையெல்லாம் அவருக்குத் தெரியவே தெரியாது. அங்கு அப்படியெல்லாம் பின்னூட்டுவதும் இறை நேசன் தான். அவரது பெயரை களங்கப்படுத்துவதற்காகவே இஸ்லாமிய தீவிரவாதி இறை நேசன் அவ்வாறெல்லாம் செய்கிறார்.

    அடப்போங்க கமலம் சார். இந்த கூட்டுக் களவாணித்துவ கூட்டத்துடன் மல்லுக்கட்டு அலுத்துவிட்டது.

    ReplyDelete
  10. ஐயா இறைநேசரே, அது என்ன பீ.மு.க தலைவர்?

    //அவருக்குப் பின்னால் வந்து ஆகா ஓஹோ பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு என பின்பாட்டு பாடும் 'மட'க்'கரி'களின் கும்மியடிகளோ காமெடியோ காமெடி.//

    ஆகா ஓஹோ பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு :-)

    சிரித்து சிரித்து வயிற்று வலி தாங்கமுடியல. ஆடுங்க ஆடுங்க. நல்லா அடிச்சு ஆடுங்க.

    குமார்

    ReplyDelete
  11. //காணும் இடத்திலெல்லாம் வெறுப்பின் மலத்தை கழித்துவைக்க அப்படி என்ன மனவியாதியோ அவருக்கு//

    இதனைக் குறித்து பின்னர் எழுதலாம் என்று இருக்கிறேன். இப்பொழுது நேரமில்லை. பார்க்கலாம். இந்த பதிவுக்கு அவரிடமிருந்து வரும் பதிலை வைத்து பின்னர் விவரமாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  12. //வீட்டில் கழிவறை இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் மலம் கழிக்கச் செல்லும் மானங்கெட்ட வெத்துவேட்டு அரைவேக்காடு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கு பொது இடங்களில் "மலம்" கழிப்பது ஒன்றும் புதிய ஆச்சரியமான விஷயம் அல்ல என்பது இங்கு அனைவருக்கும் நன்றாக தெரியும்.//

    ச்ச்சே! இறைநேஸன் பதிவு நாறுகிறது.

    ReplyDelete
  13. நேசக்குமார் கூறிவதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவரை இந்த அளவிற்கு தரம் தாழ்ந்து திட்ட வேண்டுமா என்ன?

    கருத்தை கருத்தால் வெல்ல வேண்டும். இறைநேசன் சற்று அதற்கு முயன்று பாருங்கள். உங்கள் பதிவு உங்கள் மனவக்கிரத்தை காட்டுகிறது.

    ReplyDelete
  14. நெசகுமாரின் அறிவீனத்தை அழகாக தோலுரித்துகாட்டியுள்ளிர்கள். அவர் வைக்கிம் வாதங்கள் அனைத்தும் எவ்வித அடிப்படையுமற்றது என்பதை அவர் வார்த்தைகளிலிரிந்தெ வெளிக்கொண்டு வந்த் விட்டீர்கல். இனி நெசமுகாரின் எழுத்துக்களின் உட்நோக்கம் அனைவராலும் அறிந்து கொள்ளப்படும்.

    ReplyDelete
  15. தமிழினி கேட்ட கக்கூஸ் விவகாரத்திற்கு விளக்கம் கிடைத்து விட்டாதா?

    ReplyDelete
  16. இவனுங்களுக்கு வேற வேலயே இல்ல. இந்த குடுமிப்பிடி சண்டை எப்பத்தான் தீருமோ? அந்த அல்லாஹ் தான் அறிவான்.

    ReplyDelete
  17. //வீட்டில் கழிவறை இல்லாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கண்ணில் தென்படும் இடங்களில் எல்லாம் மலம் கழிக்கச் செல்லும் மானங்கெட்ட வெத்துவேட்டு அரைவேக்காடு பீ.மு.க தலைவர் நேசகுமாருக்கு பொது இடங்களில் "மலம்" கழிப்பது ஒன்றும் புதிய ஆச்சரியமான விஷயம் அல்ல என்பது இங்கு அனைவருக்கும் நன்றாக தெரியும்.//

    அட அப்படியா? மாமு நீ எங்கிட்ட சொல்லவேயில்லியே.

    ReplyDelete
  18. தாக்குதல் தொனி சற்று தூக்கலாக இருந்தாலும் அனைத்தும் சரி என்றே தோன்றுகிறது. தன் பெயரில் இறைநேசனே பின்னூட்டி அதற்கு பதில் அனானியாகவும் அவரே பின்னூட்டியுள்ளார் என நேசகுமார் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

    மற்றபடி அந்த பின்னூட்டத்தைத் நீக்கிவிட்டதாக கூறிய விவகாரத்திற்கு நேசகுமார் தான் பதில் கூற வேண்டும். பதிவில் சூடு பறக்கிறது.

    மின்னல்

    ReplyDelete
  19. 1).இறைநேசன் போலி பின்னூட்டத்தை போட்டு பின்னர் நீக்கிவிட்டார் என்றது.
    2). தான் ஒரு சூத்திரன் என்று சொல்வது. ஆப்பு என்பவர் நேச.குமார் ஒரு பிராமணர் என்பதை தெளிவாகவே நிரூபித்திருந்தார் என்று கருதுகிறேன். வைக்கப்பட்ட அய்.ப்பி ஆதாரங்களை நானும் உற்று கவனித்தேன்.
    3). இஸ்லாம் பற்றி தான் சொல்வது மட்டும் தான் சரி என்று நினைப்பது, இஸ்லாமியர்களிடம் விவாதத்துக்கு முன்வராமல் தொடர்ந்து இஸ்லாம் பற்றியே எழுதுவது.

    இவையெல்லாம் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டாக நேச குமார் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இவற்றையெல்லாம் தெளிவுபடுத்த முன் வருவதே நல்லது.
    மதவிவாதங்களை சற்றே விட்டுவிட்டு நீங்களிருவரும் இந்தவிசயத்தில் முதலிலொரு முடிவுக்கு வாருங்கள்.

    ReplyDelete
  20. சகோ. மு.சுந்தர் அவர்களே,

    தங்களின் கருத்துக்கு நன்றி.

    ஜயராமன் அவசியமில்லாமல் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் வம்புக்கிழுப்பதும் சில நியாயமான கேள்விகளை கேட்கும் பொழுது அய்யோ ஏசிவிட்டான் அதனால் நான் அங்கு செல்லமாட்டேன் என பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுவதும், ஒரே காமெடி செய்கிறார்.

    பின்னர் வாய்ப்பு கிடைக்கும் போது தலைவர் நேசகுமாரிடம் என்னை இறை நேசன் நாயே பேயே என்று பேசிவிட்டார் என புகார் வேறு.

    அவரே சவூதியிலிருந்து அவருக்கு கொலை மிரட்டல் வருவதாக நம்பர் விட்டுக் கொண்டு ஐபியை எல்லாம் சேகரிப்பதாக காமெடி செய்து கொண்டிருக்கிறார். அதில் இவர் வேறு.

    கால்கரி சிவாவை குறித்து கூற ஒன்றும் இல்லை. பாவம் தன் நிலையை அறியாமல் பாம்பின் வாலை பிடித்துக் கொண்டுள்ளார்.

    ReplyDelete
  21. கருத்திட்ட சகோ.அப்பாவி, செங்கோடன், முஸ்லிம் ஆகியவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  22. //தமிழினி கேட்ட கக்கூஸ் விவகாரத்திற்கு விளக்கம் கிடைத்து விட்டாதா?
    # posted by கரு.செல்லப்பன் : 11/18/2006 11:37 AM //

    Mr.கரு.செல்லப்பன்,

    YES! MR.MUTHU HIMSELF IS AN ANSWER! IF NOT, HE SHOULD ACCEPT THAT HE WORKED AS MANUAL SCAVENGER IN DUBAI.

    DID HE SEE SOMEONE SIT ON THE ROAD? (MAY BE INDIAN SITTINGS!!!) :-)))

    ReplyDelete
  23. இவ்வளவு சூடான பதிவிற்கு இத்தனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  24. அமைதி அமைதி. இங்கே என்ன நடக்கின்றது? ஒன்றும் புரியவில்லையே.

    ReplyDelete
  25. //முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அவர்கள் சொல்லாத போலி ஹதீஸ்களை இஸ்லாமிய எதிர் பிரச்சார தளங்களிலிருந்து எடுத்து நபியவர்கள் மீதும் இஸ்லாம் மீதும் நீங்கள் களங்கம் சுமத்தும்போது முஸ்லிம்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும்/வலித்துக் கொண்டிருக்கும் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்.//

    புரிந்து கொள்ளும் மனநிலையை எல்லாம் இஸ்லாம் எப்பொழுது இந்தியாவில் வந்ததோ அப்பொழுதே ஆரிய வந்தேறிகள் இழந்து விட்டார்கள் என்பது உமக்குத் தெரியாதா இறைநேசரே?

    ReplyDelete
  26. அட்றா சக்கைNovember 18, 2006 at 3:04 AM

    என்னய்யா நடக்குது இங்கே? பதிவில் சூடு பறக்கிறதே! மடராமன்கள் வேசகுமாருக்கு ஜால்ரா தட்டுவது புரிகிறது. இந்த சௌராஷ்டிரா சிவா ஏன் தட்டுகிறார்?

    அதுவும் அவர் மாட்டுக்கறி உண்பவர் என வெளிப்படையாக ஒப்புக் கொண்டும் விட்டார்.. இனியும் அவாள்கள் இவரை வீட்டுக்குள் சேர்த்துக் கொள்வார்களா அப்படியும் சேர்த்தால் உங்கள் சௌராஷ்டிரா நண்பனுக்கு நேர்ந்த கதி தான்.

    வந்த வாசலையே கழுவிவிடுவது தான்.

    திருந்துவார்களா?

    ReplyDelete
  27. ஜெயராமனும் கால்கரி சிவாவும் என்ன சொல்கிறார்கள்?

    ReplyDelete
  28. அங்கே நேசகுமாரும் சில பின்பாட்டுக்களும், இங்கே இறைநேசனும் சில பின்பாட்டுக்களும்.

    என்னமோ நடக்குது போங்க. ஒலகத்துல ஒண்ணுமே புரியல.

    ReplyDelete
  29. பின்னூட்டும் ஒவ்வொருவருக்கும் பதில் போட நானும் தான் முயல்கிறேன் ஆனால் முடிய மாட்டேன் என்கிறது. எனவே பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.

    முடிந்தால் ஒவ்வொருவருக்கும் பதிலளிக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  30. என்ன இது நம்பவே முடியவில்லை. சாதாரணமாக நேசகுமார் அவ்வளவு எளிதில் எங்கும் கோட்டை விடமாட்டாரே.

    இறைநேசனிடம் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டார் போலிருக்கிறது?

    நானும் நேசகுமார் இதற்கு என்ன சொல்ல போகிறார் என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

    வானம்பாடி

    ReplyDelete
  31. //சிரித்து சிரித்து வயிற்று வலி தாங்கமுடியல.//

    சகோதரர் குமார் அவர்களே, இந்த ஒன்றைப்படித்தே உங்களால் சிரிப்பை அடக்க இயலவில்லை எனில் நேசகுமாரின் இத்தனை நாள் காமெடியைக் கண்டு எங்கள் வயிறு எவ்வளவு புண்ணாகி இருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

    உண்மையிலேயே நேசகுமாரும் அவருடன் சேர்ந்து லூட்டி அடிக்கும் சில சில்லறைகளின் எழுத்துக்களும்... ஓ சகிக்க முடியவில்லை போங்கள்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  32. ஒரு சாதாரண லாஜிக் கூட இல்லாமல் படு தீவீரமாக எழுதுகிறார் - ஜெயராமன்.

    லாஜிக்னா இன்னாங்கோ?

    ReplyDelete
  33. சகோதரர் தி.மு.க தொண்டன், நான்கு அனானிகள் மற்றும் சங்க்ராச்சாரியார் அவர்களுக்கு

    உங்களின் பின்னூட்டங்களை அனுமதிக்க முயன்றால் அப்பின்னூட்டங்கள் பிளாக் டேட்டாவில் பதியவில்லை எனக் காட்டுகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம் - இதுவும் பிளாக் கூறுவதே.

    ReplyDelete
  34. தி.மு.க தொண்டன் has left a new comment on your post "பொது இடத்தில் மலம் கழிக்கும் நேசகுமார்!":

    /இந்த அரையறிவு வெத்துவேட்டு பீ.மு.க தலைவர் தலையில் ஒன்றும் இல்லாத வெறும் மண்ணுருண்டை/

    1/2 அறிவு, வெத்துவேட்டு புரியுது:-) அது என்னங்க பீ.மூ.க.??? :-(

    ReplyDelete
  35. எனக்குத் தெரிஞ்சு அரபு நாட்டில் _____அள்ளிக் கொண்டே வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கும் Gulf Based Tamil Bloggers:

    ரசிகவ் ஞானியார்.பிணாத்தல் சுரேஷ்,அதிரைக்காரன்,முத்து (தமிழினி), பெ.மகேந்திரன்,ஆசிப் மீரான்,உஷா ராமச்சந்திரன்,என்னார்

    வேற யார் பேராச்சும் விட்டுப்போயிருந்தால் மன்னிச்சுகுங்க!

    :-)

    ReplyDelete
  36. /இறைநேசன் சார்
    வேடிக்கையைப் பார்த்தீர்களா?
    நேச குமார் இன்னமும் தன்னை சூத்திரன் என்று புலம்புகிறார். இதை (உயர்சாதியிலில்லாதவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதை விரும்பாத)இந்த பார்ப்பானின் சூழ்ச்சியான குயுக்தி என்பதா? அல்லது தன் ஜாதியை நம்பாத கோழைத்தனம் என்பதா? /

    வாழ்த்துக்கள் அன்பரே,

    தமிழ் வலைப்பூக்களில் ஆணித்தரமான கருத்துக்களால் மணியாட்டும் பார்ப்பன கருத்தாதிக்கத்திற்கு சாவுமணி ஒலிக்கத் தொடங்கி இருக்கும் அறிகுறி தெரிகிறது.

    சொக்கனாகிய நேசக்குமார் தன்னை சூத்திரன் என்று விளித்திருப்பது தோழர் ஸ்பெஷல் ஆப்பு என்பவரால் வெளிப்பட்டு ஆப்படிக்கப்பட்டு குட்டு வெளிப்பட்டு விட்டதால் என்பதை ஊகிக்க முடிகிறது.

    பார்ப்பனர்கள் இவ்வாரு உள்வாங்குவது பதுங்கி இருந்து முதுகில் குத்தவே. 'Outlook' (11.4.2005) இதழில் வெளிவந்துள்ள அசோகமித்ரனின் பேட்டியை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    'Outlook' (11.4.2005) இதழில் வெளிவந்துள்ள அசோகமித்ரனின் பேட்டி. கீழ் வருவது அதன் தமிழ்மொழி பெயர்ப்பு:

    'தமிழ் பிராமணர்கள் ஒரு நூற்றாண்டாகத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். பிராமண இனம் காயடிக்கப்பட்டதாக உணர்கிறது. பிராமணர்கள் என்றைக்குமே கோஷம் போட்டதோ, கொடி பிடித்ததோ கிடையாது. அவர்கள் தங்கள் கருத்துக்களை வெகு அரிதாகவே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவமானத்தைத் தாங்கிக் கொள்ள அவர்கள் பழகி விட்டார்கள். ஒருவேளை அதனாலேயே வெளிப்படையான எதிர்ப்புகளோ, எதிர்வினைகளோ இல்லாமல் இருக்கிறது. அவர்களின் நிலை முப்பதுகளிலிருந்த யூதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. பிராமண எதிர்ப்பு இயக்கம் ஆதிக்கத்தில் இருப்பதால், நகர்ப்புறத்து பிராமணர்கள் தங்கள் குல அடையாளங்களைத் தவிர்க்க ஆரம்பித்து விட்டனர். குடுமி போய் விட்டது. அ_பிராமணர்களைப் (பிராமணரால்லாதார்) போல் மீசை வைத்துக் கொள்கிறார்கள். பிராமணப் பேச்சு வழக்கும் போய்விட்டது. சிலர் மாமிசமும் புசிக்கின்றனர். தாம் பிராமணர் என்று அடையாளம் காணப்பட்டு விடக்கூடாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்கின்றனர். இதெல்லாம் உயிர் பிழைத்திருப்பதற்கான தந்திரோபாயங்கள். இன்று வெகுசில பிராமணர்களே பிராமணத் தமிழ் பேசுகின்றனர். இந்த அடையாள மறைப்புக் காரியங்களையும் (Camouflage) மீறி 50 சதவிகிதம் பிராமணர், திராவிடச் சூழலிலிருந்து வேறுபட்டேயிருக்கின்றனர். உருவத்தை வைத்தே அதை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு விடலாம். அவர்களது ஆழ்மனதிலேயே (Psyche) அவர்கள் திராவிடர்களிடமிருந்து வேறுபட்டவர்களெனப் பதிந்து விட்டது.


    தமிழும் தமிழரும் வாழ்க. ஒழிக பார்ப்பனீயம்! ஓங்குக தமிழர் ஒற்றுமை!!!

    ReplyDelete
  37. ஏன் நாங்க மட்டுமா எலையல் பீ பேண்டோம். மஹாபெரியவாழும்தான் பேண்டார்.என் கஷ்டகாலம் பத்திரிக்கைக்காரங்க பெரிசு படுத்திட்டாங்க.

    ReplyDelete
  38. //சங்க்ராச்சாரியார் அவர்களுக்கு உங்களின் பின்னூட்டங்களை அனுமதிக்க முயன்றால் அப்பின்னூட்டங்கள் பிளாக் டேட்டாவில் பதியவில்லை எனக் காட்டுகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம் //

    இறைநேஸன்,

    நமக்கு ஸ்ம்ஸ்க்ருதம் மட்டுமே நன்னா வரும்.

    நான் சோதனைக்காலத்தில் எலையில் பீ பேண்டதைக் குத்திக் காட்டுகிறீங்களே. அதிலென்ன தவறு? தரையில் பேண்டால் நுண்ணிய க்ருமிகள் கொல்லப் பட்டுவிட வாய்ப்பு உள்ளது. ப்ராமனன் உயிர்களைக் கொல்லக் கூடாதுன்னு வேதம் சொல்லி இருக்கிறது தெரியுமோ?

    நான் நாலைந்து முறைதான் எலையில் பேண்டிருக்கிறேன். மஹாபெரிவா நூறு வயசு வரை எலையில்தான் பேண்டார் தெரியுமோ? அதற்காக நாங்கள் சதய விழா கொண்டாடினோமே மறந்துட்டேழா?

    பத்திரிக்கைகார சனியன்கள் என்னை மட்டும் நாறடிச்சுட்டானுங்க. அவனுங்களுக்கு மோட்சம் கிட்டாது. கிட்டவே கிட்டாது. பேப்பரெல்லாம் எரிஞ்சு நாசமாப் போகும்.

    ReplyDelete
  39. சங்கராச்சாரியார் ராஜா,

    நீயும் துறவி நானும் துறவி. நீயும் ஜெயில்ல இருந்திருக்கே. நானும் இருந்திருக்கேன். நாம் ரெண்டு பேருமே பொண்ணுங்க விசயத்துல வீக்கு. நமக்குள்ள் இப்படி பல ஒற்றுமைகள் இருக்கு ராஜா!

    நான் என்னைக்காவது ஒன்ன மாதிரி எலையில பீப்பேண்டிருக்கேனா? நான் மட்டும் நீயி இருந்த ஜெயில்ல இருந்திருந்தா அப்டீயே எலையில வச்சு அமுக்கு இருப்பேன் ராஜா.

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் இறைநேசன்.

    நேசகுமாரை மிகச்சரியாக கிடுக்கிப்பிடி போட்டுள்ளீர்கள். தனது சுயரூபம் வெளிப்பட்டுவிட்ட நிலையில் இனி நேசகுமார் என்ன செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    முரசு

    ReplyDelete
  41. //அது என்னங்க பீ.மூ.க.??? :-(//

    ஓ! அதுவா? அவசரத்தில் ஏதோ ஒரு விஷயத்திற்கு நன்றி போட விட்டு விட்டேனே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை நினைவுபடுத்தினீர்கள் சகோ. தி.மு.க தொண்டன் மற்றும் அனானி அவர்களே.

    பீ.மு.க என்றால், பீடி சுருட்டு வியாபாரிகள்(பீ) முன்னேற்ற(மு) கழகம்(க).

    இதனை சகோதரர் ஆசிப் மீரான் அவர்களின் பதிவில் ஒரு அனானி சகோதரர் போட்டிருந்ததை பார்த்ததாக நினைவு. அவருக்கு நன்றிகள் - அவருடைய அனுமதி இல்லாமல் இவ்வார்த்தையை பயன்படுத்தியதற்காக மன்னிக்கவும்.

    ReplyDelete
  42. நன்றி சகோதரர் அறிவுடை நம்பி அவர்களே!

    //பிராமணர்கள் என்றைக்குமே கோஷம் போட்டதோ, கொடி பிடித்ததோ கிடையாது.//

    சகோதரர் அசோகமித்திரனின் வாசகங்கள் நூற்றுக்கு நூறு உண்மையானவை. சித்பவ பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட இன்றும் அதன் தலைமைப்பதவிக்கு சித்பவ பார்ப்பன ஜடங்களைத் தவிர வேறு யாரையுமே வர அனுமதிக்காத வந்தேறி ஆரிய பார்ப்பன ஹிந்துத்துவ இரத்தவெறிப்பிடித்த அமைப்பான ஆர் எஸ் எஸ் அட்டூளியங்களை அவிழ்த்து விடும் வேளைகளில் கூட நன்றாக கவனித்துப் பாருங்கள். பூணூல் போட்ட ஒரு பாப்பானைக் கூட அதில் காண இயலாது.

    அங்கு வெறி கொண்டு அலைவது அனைத்துமே ஒன்றுமறியா நமது கால்கரி சிவாவைப்போன்ற தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களே. அவர்களுக்கு வெறியூட்டி ஆட விட்டுவிட்டு அதில் தீப்பற்றி பீடி குடிக்கும் சுருட்டுவியாபாரிக் கூட்டம் தான் இந்த மானம் சூடு சொரணையற்ற பார்ப்பன கூட்டம்.

    நல்ல ஒரு கருத்தை இங்கு மறுமொழியாக இட்ட சகோதரர்அறிவுடை நம்பிக்கு மீண்டும் என் நன்றிகள்.

    ReplyDelete
  43. பீடி சுருட்டு வியாபாரிகள் முன்னேற்ற கழகத்தில் இணைய விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? இறைனேசன் சற்று கேட்டு சொல்லுங்களேன்.

    விஜய ஜாண்சன்
    விஜயகாந்த் நற்பணி மன்ற தலைவர்
    சிந்தாதிரிபேட்
    சென்னை -1.

    ReplyDelete
  44. எலே பேப்பயலே சங்கராச்சாரி என்ன லே போட்டு பேசக்கூடிய அளவுக்கு நீ வளந்துட்டியாலே? உன் நல்ல நேரத்துக்கு நான் ஜெயில்ல இருந்தேன். இல்லேன்னா நான் மட்டும் வெளியில இருந்திருந்தேன்னு வெச்சுக்கோ மவனே நீ உன்னோட வழுக்கத்தலேல மயிரு மொளச்சிருந்தாலும் வெளிய வந்திருக்க மாட்டே. மரியாதியா அடக்கீட்டு இரு. இல்லேன்னா இதுவர வெளிவராத ஒன்னோட புளூபிலிம் கேசட்ட எல்லாம் வெளிய வுட்ருவேன்.

    ReplyDelete
  45. விஜயஜான்சா வா. உனக்கு பீமுக வுல சேரணுமின்னா எதுக்கு இந்த வெத்துவேட்டு எரக்கிட்ட கேட்டுட்டு இருக்கே. நேரா தலைவருகிட்ட கேட்டுப்புட வேண்டியது தானே? சரி சொல்றேன் கேட்டுக்கோ.

    1. தலைவரு இஸ்லாத்தைக் குறித்து ஏதாவது அப்பப்ப புலம்புவாரு. பின்னால வந்து திமிரான பதில், ஆகா ஓகோ நல்ல டேஸ்டா இருக்குன்னு தலைவரோட நாத்தம் சகிக்க முடியலன்னாலும் பின்பாட்டு ஜோரா பாடணும்.

    2. தேவைன்னா தனியா ஒரு பதிவு போட சொல்லுவாரு. எதுக்கும் தயாரா இருக்கணும்.

    3. தேவைக்கு தகுந்தது போல அனானியா வந்து பேண்டுட்டு போவணும்.

    4. பாப்பானோட பீ நல்ல டேஸ்டுன்னு கழகத்தோட நிரந்தர உறுப்பினர் கால்லகரி ஊதூது போல கூட சேந்து ஊதணும்.

    5. அப்புரம் முடிஞ்சா எடேல ஒரு பேருக்கு திராவிட பன்னாடகளயும் பெரியார் குஞ்சுகளயும் வையணும்.

    இது இத்தனயும் ஆரம்பத்துல எணயும்போ இருக்க வேண்டிய தகுதிகள். பாக்கி ஒள்ளத எணஞ்சபெறவு நம்ம தலைவரு சீக்ரெட்டா சொல்லி தருவரு.

    ஐய(ப்ப)ராமன்
    பீ.மு.க செய்தி தொடர்பாளர்
    கிறுக்கன், சென்னை.

    ReplyDelete
  46. //என்னப்பா இது அவரு நீக்குனதா சொலறாரு நிங்க நீக்கலேன்னு சொல்றீங்க அப்ப என்ன நடக்குது இங்க கொஞ்சோ புரியும்படியா சொல்லுங்கப்பா?//

    //நீக்கவில்லை என்பது இங்கே தெளிவாக இருக்கிறதே. ஒருவேளை அவர் அந்த பதிவை போட்டுவிட்டு தூங்கிய போது கனவு கண்டிருப்பாராக இருக்கலாம்.

    என்ன நடந்தது என்பதை "பொது இடத்தில் போகுபவர்" கூறினால் தெரியும்.//

    ஏற்கெனவே அந்தாளு ஒங்க இஸ்லாத்தை கொறை சொல்லி புளுகிகிட்டிருந்தாரு அதுக்குத்தான் சம்பளம் குடுக்கிறாங்க இப்போ நீக்காத மறுமொழியை நீக்கியாச்சுன்னு புளுகுறாரே இது இன்னா ஓவர் டைமா? நாந்தெரியாமத்தான் கேக்குறேன் இந்த நேச குமார் வாயிலே எழுத்திலே நெசமே வராதா?

    ReplyDelete
  47. ஐயோ இங்கே நேசகுமாரின் வாதங்கள் அனைத்தும் தவறானவை என்று ஒருத்தர் ஆதாரத்தோடு நிரூபிக்கிறாரே. இதற்கு பதில் கூற யாருமே இல்லையா?

    யோவ் பிரேமானந்தா சங்கராச்சாரி உங்க அடிதடிய கொஞ்ச நேரத்துக்கு ஒதுக்கி வச்சுட்டு அந்த பன்னாட நேசகுமார இங்க வரச்சொல்லுங்கடா. இந்த வந்தேறி மொஹம்மதியனுங்கள எதுத்து எழுத காசு வாங்கி முழுசா அடிச்சுட்டு எங்கயாவது வுழுந்து கெடப்பான். போங்கடா போய் அவன இங்க தூக்கி கோண்டு வாங்கடா காமலூசுங்களா.

    ReplyDelete
  48. யாருடா தத்து பித்துன்னு இஸ்லாத்தை பற்றி சூத்திரன் ஒருவர் இவ்வாறு கடுமையாக விடாமல் விமர்சனம் செய்து வருவது என்று குழம்பி போய் இருந்த போது ஆப்பு அவர்கள் இருட்டில் இருந்ததை வெளியே கொண்டு வந்த பிறகு தான் தெரிந்தது, நேசகுமார் ஒரு பிராமணர் தான் என்பது, கண்டு பிடித்ததற்காக ஆப்புக்கு என் சொந்த செலவில் பாராட்டு விழாவே நடத்துவேன், மிக்க நன்றி ஆப்பு அவர்களுக்கு, இஸ்லாத்தை பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும் போது இந்து மதத்தை பற்றியும் தவறாக எழுத துடிக்கும், 'சிவன் சொத்து குலநாசம்' என்றெல்லாம் எழுதியிருந்தார், அதை பற்றி எல்லாம் எழுத துடித்தது, ஆனால் அப்படி எழுதிய பிறகு நான் எப்படி எனது இந்து மத நம்பிக்கை உள்ள நண்பர்களிடம் சந்தித்து முகம் கொடுத்து உறையாடுவது, உறவாடுவது, எழுத மனசே வர மாட்டேன் என்கிறது, ஆனால் பாருங்க, இந்த நேசகுமார் எனும் சொக்கன் முஸ்லிம்களான ஆசாத் மற்றும் ஆசிஃப்மீரான் (நன்றி:ஆப்பு) இவர்களிடம் எல்லாம் எப்படி பழக முடிகிறது.
    இறை நேசன் பதிவில் என் பெயருடன் வந்திருப்பது நான் இல்லை என்று கூறி இருந்தால் அவர் மேல் எந்த குறையும் இருந்திருக்காது ஆனால் இறைநேசன் தான் என் பெயரில் பதிவிட்டது என்று எப்படி கூறினார், இது தான் அவர் செய்யும் தவறு. யூகித்து கூட சொல்லாமல் இறைநேசன் தான் செய்தார் என்று கூறினாரே, அவர் பதிவுகளை படித்து விட்டு இரண்டு முஸ்லீம்கள் முஸ்லீமாக இருந்ததற்கு வெட்கப்பட்டார்களாம், இதை படித்து விலா நோக சிரிக்காமல் இருக்க முடியவில்லை, உண்மையில் அவர்கள் இஸ்லாத்தில் இருந்ததற்கு நாங்கள் தான் வெட்கப்படுகிறோம்.
    நாகூர் இஸ்மாயில்

    ReplyDelete
  49. வாழ்த்துக்கள் இறைநேசன்.

    நேசகுமாருக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு பதில் கூற அவர் மிகவும் சிரமப்படுவார்.

    ReplyDelete
  50. ஏமாற்றாதவன்November 18, 2006 at 9:04 AM

    சகோதரர் முஹம்மது இஸ்மாயில்,

    இஸ்லாத்தின் மீது காழ்ப்பைக் கொட்ட களங்கம் கற்பிக்க பார்ப்பனர்களைத் தவிர வேறு எவருக்கும் அவசியம் இல்லை. இதனை நீங்கள் 'சமீபத்தில்' வயதானவர் முதல் நேற்றுப்பிறந்த மழையில் முளைத்த காளான் வரை எந்த் வேறுபாடும் இல்லாமல் அவாள்கள் எதிர்ப்பதிலிருந்து காணலாம்.

    ஒரு சில மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் எதற்காக எதிர்க்கிறோம் எனத் தெரியாமல் கொம்புசீவி விடப்பட்டு அதில் ஈடுபடுவர் (இதனை இறைநேசன் அய்யா அவர்கள் அழகாக இந்தப் பதிவில் விளக்கி இருக்கிறார்)

    சங்கர 'மட'அதிபதி ஒருவர் கைது செய்யப்பட்ட போது, இந்த அரைஅறிவு வெத்துவேட்டு பீமுக தலைவர் (நன்றி இறை நேசன் அய்யா அவர்கள்) என்ன உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்? நினைவிருக்கிறதா?

    அப்போதே பொறி தட்டியது இந்த ஆள் தன்னை சூத்திரன் என்று பொய் சொல்கிறார் என. இடையில் பார்ப்பனர்களுக்கு நோகாத இட ஒதுக்கீட்டு ஜல்லிகள் வேறு.

    இப்போது ஆப்பு அவர்கள் இந்த நபரை ஆப்பசத்த எதுவோ போல் ஆக்கிவிட்டார்.

    அதனால் மனம் பிறழ்ந்த அவர் உளறிக் கொட்டுகிறார். எனினும் கிழிந்த முகமூடி கிழிந்தது தான். சமூகம் இவரைச் சரியாக இனம் கண்டுகொண்டது.

    எல்லாம் காசு படுத்தும் பாடு. ஓல்டு சன்செட் சமாளிஃபிகேஷன்ஸ் ஞாபகம் வருதா? அதில் குழுமமாக இருக்கும் பேக்கன், கத்திரி, சாரா இவர்கள் எல்லாம் காசுக்காக எதையும் செய்வர்.

    ReplyDelete
  51. ஆப்புவின் பதிவைப் படித்த தகவல்கள் தந்த அதிர்ச்சி நீங்கவில்லை!

    அடுத்த அதிர்ச்சியாய் இந்தப் பதிவு!

    'மடராமனுக்கு ஜே' பதிவைப் படித்த பிறகாவது சற்று ஜாக்கிரதையாய் இருந்திருக்கலாம்.

    இப்போது இதுவும் மாட்டிக் கொண்டு முழிக்கிறது.

    ReplyDelete
  52. அட்றா சக்கைNovember 18, 2006 at 9:22 AM

    //இதற்கு பதில் கூற அவர் மிகவும் சிரமப்படுவார். //

    அனானி ஐயா,

    நீங்க வலைப்பதிவுக்கு புதுசா? இதவிடக் கஷ்டமான கேள்விய எல்லாம் ரொம்ப ஈசியா சமாளிப்பார் எங்க வேசகொமாரு...

    1. தனியொருவனாக சிரமப்படுகிறேன்.
    2. உள்வாங்குகிறேன்
    3. கொலைமிரட்டல் வருகிறது.
    4. வேலைப்பளு
    5. அப்படியே ஒன்றும் சொல்லாமல் இருந்து வலைப்பூ வாசகர்களின் மறதியில் முழு நம்பிக்கை வைத்து மீண்டும் பொய்களைக் கடைவிரிப்பது

    அவ்ளோதான் ரொம்ப ஈசி!

    ReplyDelete
  53. இறைநேசன்,

    உங்கள் பதிவில் நான் முதலும் கடைசியுமாக இடும் பின்னுட்டம் இதுவே.

    மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை இட்டு தனிமனித தாக்குதலுக்காகவே இப்பதிவை இட்டிருக்கிறீர்கள் என்றும் இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என்றும் என் பதிவில் பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களும் நேரில் கூறினர்.

    என் பதிவில் நான் உங்களை வேண்டுமென்று தாக்கி எழுதவில்லை என்பதை அறியவும். துஷ்டர்கள் சிலர் பேச்சை கேட்டு புத்திமயங்கிப் போனதால் அவ்வப்போது இது போன்று நிகழ்கிறது.

    எனவே உங்கள் மனம் புண்பட்டிருக்கும்படி ஏதேனும் எழுதியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

    அதோடு, நிறைய பேர் என் பதிவில் பின்னூட்டமிட்டுள்ளதால் நான் தற்போதைக்கு மிகவும் பிஸியாக இருக்கிறேன்.

    சொல்ல இயலாத சில காரணங்களால் ஏற்கனவே சில நாட்களாக கடுமையான மன உளைச்சலில் இருப்பதனால், எழுதினால் இனி டாக்டர்.சீதாராம் கோயல்லின் கூற்றுக்களை தழுவி எழுதுவேனே தவிர உங்களைப் பற்றி எப்போதும் அல்ல என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

    என்னிடம் உள்ள பெருந்தன்மையை உங்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  54. அட்றா சக்கைNovember 18, 2006 at 9:39 PM

    இறை நேசருக்கு

    நீங்கள் அழகிய வாதத்தால் எதிரிகளை எதிர்கொள்ளுங்கள். மேலே தங்கள் பதிவின் தரத்தை ந்நிர்த்துப் போகச் செய்யும் பின்னூட்டங்கள் சில உள்ளன. கவனிக்கவும் இது போல் சதியால் தங்களுடைய பதிவை தரமிழக்கச் செய்வதும் யாருக்கு அவசியம் என உணர்ந்தால் இது போன்ற பின்னூட்டங்களை அனுமதித்திருக்க மாட்டீர்கள்.

    கவனமுடன் இது போன்ற வலைகளில் விழாமல் இருங்கள்.

    கிழிந்து முகமூடிகள் ஒருபுறம் தொங்கிக் கொண்டிருக்க, அதை ஒட்டுத்தைக்கும் முகமாக அரவேக்காடு நீலகுண்டர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.

    அந்தக்காமெடியைப் பார்த்தும் சிரித்து வையுங்கள்.

    ReplyDelete
  55. பாச குமார்November 18, 2006 at 11:46 PM

    நீலகுண்டன் மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுறாரே...இஸ்லாம் தான் காரணமாம்...

    30 லட்சம் இந்துக்கள் ஏன் பவுத்தத்துக்கு மாறிப் போனாங்க? இது கேள்வி

    கேட்ட கேள்விக்க்கு மொதல்ல பதிலச் சொல்லு மாமேய்..சும்மா ஜல்லி அடிக்காதே..

    ReplyDelete
  56. //30 லட்சம் இந்துக்கள் ஏன் பவுத்தத்துக்கு மாறிப் போனாங்க? இது கேள்வி//

    நீலகுண்டன் அவர்களிடம் உங்களின் கேள்விகளை எடுத்துச் சென்று பதில் கேட்ட முல்லா ஒருவரை திரிசூலத்தை எடுத்துக் காட்டி குத்தி விடுவதாக சாமியாடினாராம். முல்லா ஓடிவந்து விட்டார்.

    உயிர் முக்கியம்..உயிர்....உயிர்...

    ReplyDelete
  57. ///லாஜிக்னா இன்னாங்கோ? ////

    At 10:17 AM, ஜயராமன் said...

    இஸ்லாம் பெருகுவதில் முக்கிய காரணம் முஸ்லிமாக பிறப்பவர்கள் பெருகுவதுதான் என்பதில் சந்தேகமில்லை.

    ====

    அதாவது முஸ்லிமாகப் பிறப்பவர்கள் அதிகரிப்பதால் முஸ்லிம்கள் அதிகரிக்கிறார்களாம். லாஜிக் புரியுதா அப்பாவி?

    ReplyDelete
  58. பின்னூட்டிய அனைவருக்கும் நன்றி.

    அட்ரா சக்கை சுட்டிக்காட்டிய பின்னூட்டம் நீக்கப்பட்டது. நேரமின்மை காரணமாகவும் இங்கிருந்து டயலப்பில் தேவையான வேகம் கிடைக்காமையினாலும் பின்னூட்டங்களை முழுமையாக படித்து பிரசுரிக்க இயலவில்லை.

    வந்த பின்னூட்டங்களை அப்படியே பப்ளிஷ் செய்வதால் சில தவறுகள் நிகழ்கின்றன.

    சகோதரர்கள் தவறை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன்.

    அட்ரா சக்கை அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  59. //என்னிடம் உள்ள பெருந்தன்மையை உங்களிடமும் எதிர்பார்க்கிறேன்.//

    சகோ. நேசகுமார் அவர்களே,

    மீண்டும் இப்பின்னூட்டம் உங்களுடையதா இல்லையா என்ற சந்தேகம் எனக்கிருந்தாலும் மேற்குறிப்பிட்ட இந்த ஒருவரிக்காகவே பதில் கூறுகிறேன்.

    நீங்கள் காட்டும் பெருந்தன்மை கூட காட்ட மனமில்லாதவன் தான் இறை நேசன் என நீங்கள் கருத வேண்டாம். அதனை விட அதிகமாகவே பெருந்தன்மை காட்ட நான் எப்பொழுதுமே தயார் தான். நீங்கள் ஒரு தனிப்பட்ட மனிதனான இந்த இறை நேசனை என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள். வேண்டுமெனில் என்னை நேரில் அழைத்து இரண்டு அடிவேண்டுமெனிலும் அடியுங்கள்.

    ஆனால் எங்கள் உயிரினும் மேலாக கருதும் எங்கள் தலைவரைக் குறித்து அபாண்டமாக கட்டுக்கதைகளை எழுதி வைத்திருக்கும் வலைதளத்திலிருந்து எடுத்து நீங்கள் பரப்புவதை எங்களால் சகித்துக் கொள்ள இயலாது.

    நேர்மையான விமர்சனம், விவாதத்திற்கு எப்பொழுதுமே இஸ்லாம் நடையினை திறந்தே வைத்துள்ளது. ஆனால் அதே நேரம் இல்லாத அபாண்டங்களை சுமத்தி களங்கப்படுத்துவதை பார்த்துக் கொண்டு சும்மா போக கூறவில்லை.

    நீங்கள் இஸ்லாத்தின் மீது சுமத்தும் நபி(ஸல்) அவர்கள் மீதும் வைக்கும் விமர்சனங்கள் அனைத்தும் மிக மட்டமான அருவருக்கத்தக்க அபாண்டங்களே. இது உங்களுக்கும் நன்றாக தெரியும். இதற்கு நீங்கள் ஆதாரமாக காட்டும் அனைத்தும் ஒரு போலி வலைதளத்தில் குவித்து வைத்திருக்கும் குப்பைகள் தான். அவற்றில் இருப்பவை எந்த அளவிற்கு சரியானவை என சிந்தித்துப் பார்க்க நீங்கள் தயாராக இல்லை.

    சிந்திக்காமல் கிடைப்பவை அனைத்தையும் இஸ்லாத்திற்கு எதிராக பிரயோகிப்பதையே வழக்கமாக கொண்டுள்ள உங்களின் செயல்பாட்டை அது தவறானது என நிரூபிக்க எனக்கு வேறு வழியில்லாமையினால் தான் இப்பதிவு போட வேண்டி வந்தது. இப்பதிவிற்கு முழு காரணகர்த்தா நீங்களே.

    நீங்கள் எழுதும் அனைத்துமே ஏதோ ஒருவகையில் ஆதாரமற்றவை அல்லது அவசரகதியில் உண்மையா பொய்யா என ஆராயாமல் போடப்பட்டது என நிரூபிக்கவே உங்கள் பதிவிலிருந்தே ஆதாரம் காட்டி உங்கள் பாணியிலேயே இப்பதிவு போடப்பட்டது.

    இப்போது பெருந்தன்மையுடன் மன்னிப்பு கோரியுள்ளீர்கள். அதனை விட அதிக பெருந்தன்மையை காட்ட நான் அருகதையுள்ளவன் என்ற முறையில் "உங்கள் மனதை நான் காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்க கோரிக் கொண்டு" கூடுதலாக இனி இப்பதிவிற்கு வரும் பின்னூட்டங்கள் ஒன்றையும் அனுமதிப்பதில்லை என உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

    இப்பதிவு நீங்கள் போட்ட பதிவுக்கு பதிலாக இருக்கட்டும். இல்லை நம் பதிவுகளை நீக்கி விடலாம் என நீங்கள் பெருந்தன்மையாக கூறினால் அதற்கும் நான் தயார்.

    இது நம்மிடையே ஒரு பரஸ்பர புரிந்துணர்வை தோற்றுவிக்க நல்ல தொடக்கமாக அமையட்டும்


    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  60. மேலே பெருந்தன்மையைக் கூறிய காலி, வேஷம் போலவே இன்னொரு போலி போல் தெரிகிறது.

    அதை நம்பி நீங்களுமா இறைநேசன்?

    கார்ட்டூன் போட்ட டென்மார்க்கே கண்ணீர் விட்டு அரற்றி உலக அரங்கில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டு விட்டாகி விட்டது.

    ஆனால் டென்மார்க் கீழே போட்டு விட்டுப் போன கார்ட்டூன் புழுக்கையை வாயில் கொஞ்சமும், தன் வலையில் கொஞ்சமும் போட்டு சப்பிக் கொண்டிருக்கும் சொக்கன் குழுவின் சட்டையையும் தோலையும் ஒரு சேர உரித்து, சொக்கன் கும்பலின் உள் மன விகாரத்தை வெளிக்கொண்டு வந்தீர்கள் பாருங்கள் இறைநேசன்....

    அங்கே தான் நீங்கள் நிற்கிறீர்கள்!

    எங்கள் வியாதியஸ்தர்கள் சங்கம் உங்களுக்கு ரொம்ப கடமை பட்டிருக்கிறது.

    ReplyDelete
  61. ஒரே கப்படிக்குது தலைவா. போதும் விட்ருங்களேன்.

    ReplyDelete
  62. நீக்குங்க.

    ReplyDelete
  63. இப்பொழுது தான் பார்த்தேன்.

    சுட்டிக்காட்டிய வியாதி அவர்களுக்கு மிக்க நன்றி.

    "பெருந்தன்மை" என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் மயங்கி விட்டேன்.

    நான் சாதாரணமாக அந்த கேவலப்பட்ட ஜென்மத்தின் பதிவுகளை பார்வையிடுவதில்லை. யாராவது என்னை மற்றவர்களின் மீது அபாண்டத்தை வாரி இறைப்பதற்காக முழுநேர ஊழியராக பணியில் அமர்த்தியிருந்தனர் எனில் தொடர்ந்து இணையத்தை இலவசமாக மேய்ந்து கொண்டாவது இருக்கலாம். வெறும் டயலப்பை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்ய?

    குரூர மனம்படைத்த கேடுகெட்டவர்களிடம் நற்குணத்தை எதிர்பார்த்த என்னை சொல்ல வேண்டும்.

    மீண்டும் தான் அசிங்கத்தைத் தான் சாப்பிடுவேன் என அடம்பிடித்து தன்னை யார் என சமூகத்துக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த நேசகுமாருக்கு நன்றிகள்.

    அதிலும் அந்த கார்ட்டூன் விவகாரம்?

    இந்த பதிவு எழுதிய என்னை இஸ்லாமிய வரம்பைமீறி நான் ஒருவரை சாடுவதாக என் நண்பர்கள் சகோதரர்கள் பலர் கண்டித்தனர். நேச குமாருக்கு எதிரான என் செயல்பாடு நியாயமானதே என சில நண்பர்களும் எனக்காக பரிந்து பேசினர்.

    நேசகுமாரின் உளறல்கள், எதையும் ஆராய்ந்து பார்க்காமல் கிடைப்பதை அப்படியே பரப்பும் செயல்பாடுகளை மட்டும் ஆதாரத்துடன் அடையாளம் காட்டினால் போதும், உதாரணங்கள் எதுவும் காட்டி நாமும் நேசகுமார் ரேஞ்சுக்கு இறங்க வேண்டாம் என எனக்கு அறிவுரைக் கூறிய சகோதரர்கள் இந்த அறிவீனரின் தற்போதைய பதிவைப் பார்த்து விட்டு நான் இவருக்குக் கொடுத்த பட்டங்கள் சரியானதா இல்லையா என முடிவு கூறவும்.

    வலையில் முகம் காட்டாமல் இருந்தால் என்ன வேண்டுமெனினும் செய்யலாம் என்ற இந்த அயோக்கியனின் போலி முகம் தோலுரிக்கப்பட வேண்டுமா வேண்டாமா?

    வேண்டும். கண்டிப்பாக வேண்டும்.

    உளறுவதற்கு ஒரு அளவே இல்லாமல் ஒரு சமுதாயத்தின் மீது எவ்வித அடிப்படையும் இல்லாமல் சேறு வாரி வீசும் இந்த பார்ப்பன அயோக்கியனின் எழுத்துக்கள் அனைத்துமே எவ்வித ஆராய்ச்சியும் இல்லாத உளறல்கள் என்பதை வரும் பதிவுகளில் ஆதாரத்துடன் விளக்குகிறேன்.

    இறை நேசன்

    ReplyDelete
  64. N.Kumar is trying to provoke u more & more by directly publishing the hatred,communal cartoons. Hope, as a Muslim, U will not repeat the same by publishing cartoons on others' gods. Instead, Keep on exhibiting his real face & tearing the mask of this anti social element more and more.

    ReplyDelete
  65. ஸாலிஹ்குலசைNovember 21, 2006 at 10:48 AM

    சகோதரர் இறைநேசன் அவர்களின் தைரியத்திற்கு அல்லாஹ் உதவி செய்வானாக...! யானைக்கும் அடி சருக்கும் என்பார்கள் அது நேசகுமார் விஷயத்தில் உண்மையாகி விட்டது ஒரு நபர்மீது (தன் குடும்பத்தார் மீதே) அவதூறு பரப்புவதை விரும்பாத நாம் ஒரு சமுதாயத்தின் மீது பொய்யையும் வரலாற்றுப்புரட்டையும் கண்ணை மூடிக்கொண்டு அள்ளிவீசுவதை யாரும் அதாவது மனிதாபிமானம் உள்ள யாரும் விரும்பமட்டார்கள் ஆனால் அதை தைரியமாக நேசகுமார் வகையராக்கள் செய்து வருவது வருத்தத்திற்கு உரியதே.
    இவர்கள் செய்யக்கூடிய இந்த அவதூறுகள் இஸ்லாமிய வரலாற்றில் நீண்ட நெடிய அத்தியாயம். ஆனால் ஒரு சமுதாயத்தின் மனதை புண்படுத்தி வேதனைப்படுத்தி யாருக்காக வரிந்து கட்டுகின்றார்கள் என்பதுதான் இன்னும் புரியாத புதிராக உள்ளது

    ReplyDelete