Tuesday, November 6, 2007

ஓடும் காவி இரத்த வெறியன்!

கரன் தாப்பரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமல் முகம் வெளிறிப்போய், தண்ணீர் வாங்கிக்க் குடித்துக் கொண்டு ஓடிப் போகும் இரத்த வெறிக்காவிக் கூட்டத்தின் ஓநாய் மோடியைப் பாருங்கள்.

இவனுக்கு இதுவல்ல; இவன் வாழ்நாள் முழுக்க குஜராத் இவனை விடாதுத் துரத்திக் கொண்டேதானிருக்கும்.



நன்றி: தமுமுக

7 comments:

  1. modi is just an example.. every hindu has to raise their voice against hindutuva, because they are doing them on our name. even our silence is considered as a support..

    ReplyDelete
  2. நீதிவான்November 6, 2007 at 10:42 PM

    சகோதரரே!
    தெஹல்காவின் குஜராத் படுகொலை குறித்த பதிவுகளை தமிழில் கருத்தாக்கம் செய்துள்ளேன். தமிழ் மக்கள் அறிந்து கொள்வதற்காக அதனை அனுப்பி தந்தால் தாங்கள் வெளியிட முடியுமா?.

    ReplyDelete
  3. இது என்னக் கேள்வி? தாராளமாக அனுப்பி வையுங்கள் சகோதரரே.

    ReplyDelete
  4. சகோதரர் நீதிவானுடைய அந்த பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. நீதிவான்November 7, 2007 at 2:05 PM

    சகோதரரே!
    தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு தமிழாக்கத்தை அனுப்பியுள்ளேன். இறைவன் நாடினால் பதிவிடவும்.

    ReplyDelete
  6. நீதிவான்November 9, 2007 at 8:42 PM

    சகோதரரே!
    நான் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளேன். கிடைத்ததா?

    ReplyDelete
  7. கும்பலில் கோவிந்தா போடும் ஈனப்பிறவிகள். தனியாக எதையும் யாரையும் எதிர்த்து நிற்க திராணியற்ற ஆண்மையற்ற கோழைகள். ஓடாமல் வேறு என்ன செய்ய முடியும். புறமுதுகிட்டு ஓடும் இவனெக்கெல்லாம் ஒரு மூஞ்சியும் மீசையும். இவனெல்லாம் எப்படி வீட்டில் பெண்டாட்டி பிள்ளைகளிடம் கௌரவமாக நடந்து கொள்ள முடியும்? வெட்கம். அவமானம்.

    கொலைகார பாவிகளை இன்னும் சிறைகளில் அடைக்கபடாமல், சுதந்திரமாக வெளியில் தன்னிட்டம்போல் திரியவிட்டிருப்பது சமுதாயத்திற்கு ஆபத்தானது.

    ReplyDelete