Tuesday, September 12, 2006

மாணவியை ஆபாச படமெடுத்த இந்து ஆபாச தீவிரவாதி கைது!

துரைப்பாக்கம், செப். 12: மருத்துவமனையில் மயங்கிக் கிடந்த மாணவியை ஆபாச படம் எடுத்த வார்டுபாய் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் உள்ள ஆரோவில் பள்ளி மாணவிகள் சென்னைக்கு சுற்றுலா வந்தனர். நேற்று முன்தினம் பெசன்ட் நகர் வந்தனர். அப்போது பூங்கோதை (18) என்ற பிளஸ் 2 மாணவிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. பூங்கோதையை 2வது அவென்யூவில் உள்ள நியூ ஏசியன் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பூங்கோதைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

பூங்கோதை பள்ளி விடுதியில் தங்கி படிப்பதால், உடனடி அறுவை சிகிச்சை செய்யும்படி ஆசிரியர்களே கேட்டுக் கொண்டனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாலை 3 மணிக்கு, பூங்கோதையை வார்டுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சென்றதும் பூங்கோதை லேசான மயக்கத்தில் இருந்தார். அதை பயன்படுத்தி வார்டுபாய் மல்லிகா ர்ஜுனன், பூங்கோதையின் ஆடைகளை களைந்து, கேமரா செல்போனில் ஆபாச படம் எடுத்துள்ளார். அப்போது மயக்கம் தெளிந்த பூங்கோதை, வார்டுபாய் ஆபாச படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தினார்.

ஆசிரியைகளும், மாணவிகளும் ஓடி வந்தனர். மற்ற ஊழியர்களும் அங்கு வந்தனர். மல்லிகார்ஜுனனை சரமாரியாக அடித்து உதைத்தனர். கேமரா செல்போனையும் பறித்தனர். சாஸ்திரி நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

நன்றி : தினகரன்(மற்றும் செய்தியை மலர்களுக்கு பரிமாறிய சகோதரர்களுக்கும்)

செய்தியை செய்தியாக பார்க்கமுடியாத காழ்ப்புணர்வை மனதில் தேக்கி அதனை தீர்க்க என்ன அக்கிரமம் நாட்டில் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிம் பெயர் அடிபட்டால் உடன் அச்செய்தியுடன் "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தி குளிர்காயும் மனவக்கிரம் பிடித்த ஹிந்துத்துவ தீவிரவாதிகளுக்கு இப்பதிவு அர்ப்பணம்.

ஒரு செய்தியை எப்படி ஒரு சமூகத்துக்கு எதிராக திருப்ப முடியும் என்பதற்கு இப்பதிவு ஓர் உதாரணமாக இருக்கட்டும்.

இனிமேலாவது பொது மக்களுக்கு அநியாயம் இழைக்கும் முகமாக ஒருவன் மானபங்கம், திருட்டு, கொலை, கொள்ளை, குண்டு வெடிப்பு என எவ்வகையிலாவது செயல்படுவானாகில் அவன் எச்சமூகத்தை சார்ந்தவனாக இருந்தாலும் உடன் ஒட்டு மொத்தமாக அச்சமூகத்தின் மீது விரலை சுட்டாமல் அச்சமூக விரோதியை பொதுவாக சமூக துரோகியாக, தீவிரவாதியாக, பயங்கரவாதியாக, அக்கிரமக்காரனாக இந்த வந்தேறி பார்ப்பன கூட்டத்தால் வடிவமைக்கப்பட்ட சங்க்பரிவார கூட்டம் பார்க்க முன்வரட்டும்.

இல்லையேல் எதிர்பக்கமிருந்தும் அது போன்று எல்லோராலும் செய்தியை ஒரு சமூகத்தின் மீது எப்படி வேண்டுமெனிலும் திசை திருப்ப இயலும் என்பதை தெரிந்து கொள்ளட்டும்.

நாட்டில் குண்டுகள் வெடிக்கும் பொழுது முந்திக் கொண்டு "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தும் மனவக்கிரம் பிடித்த ஜென்மங்களே! மசூதியில் குண்டு வெடித்து 39 பேர் பலியான பொழுது எங்கே போய் ஓடி ஒழிந்து கொண்டீர்கள்? ஏன் "ஹிந்துத்துவ தீவிரவாதிகள் வெறிச்செயல்" என தலைப்பு செய்தி வாசிக்க வேண்டியது தானே? எது உங்களை இதற்கு தடுத்தது?

ஆங்கிலேயனுக்கு ஜால்ரா தட்ட ஒரு ஹிந்துத்துவ வெறியனால் எழுதப்பட்ட பாடலின் இரு வரிகளை பாட சுதந்திரத்திற்கு தங்களது விகிதாச்சாரத்தை விட அதிகமாக தங்கள் இரத்தத்தால் வீர காவியம் படைத்த முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவை காட்டிக் கொடுத்தவர்களையும் மகாத்மாவை கொன்றவர்களையும் வார்த்தெடுத்த ஹிந்துத்துவ கூட்டம் "தேசவிரோதிகள்" என கூக்குரலிட்டு கத்திக் கொண்டிருந்தீர்களே? நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரும் விதத்தில் வண்டி வண்டியாக ராக்கட் லாஞ்சர்கள் போன்ற ஆய்தங்களை உருவாக்கி மறைத்து வைத்த குடோன்களையும் அதனைக் கடத்த உதவிய "சீனிவாசன்களையும்" காவல்துறை கைது செய்த போது எங்கே போயிற்று உங்கள் "தேசவிரோதிகள்" எனற கத்தல்?

ஏன் இது உங்கள் பார்வையில் தீவிரவாத, தேசவிரோத செயல் இல்லையா?. நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவாகியிருக்கும் "ஹிந்துத்துவ தேசவிரோதிகள் கைது" என முழங்க வேண்டியது தானே?

ஏ! இந்தியாவை காட்டிக்கொடுத்த "தேசவிரோதிகளின்" குஞ்சுகளே! வாருங்கள். வந்து உங்கள் தேசப்பற்றை இவற்றில் காட்டுங்கள் பார்ப்போம்!

அடங்குங்கள். பயங்கரவாதத்தை பயங்கரவாதமாக மட்டும் பாருங்கள். அதனை அவசியமில்லாமல் ஒரு சமூகத்தோடு தொடர்பு படுத்தாதீர்கள்.

தீவிரவாதத்தை தீவிரவாதமாக மட்டும் பாருங்கள். அதனை தொடர்ந்து ஒரே சமூகத்தோடு ஒட்டி குளிர்காயாதீர்கள்!

அநியாய சமூக விரோத செயல்களை சமூக விரோத செயல்களாக மட்டும் பார்த்து அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்படுத்த முயலுங்கள். அதைவிடுத்து அநியாயமாக ஒரு சமூகத்தையே அந்நியப்படுத்த முயலாதீர்கள்.

இப்பதிவின் தலைப்பு போன்று மேலே தொடர்வதும் தொடராததும் உங்களின் சமூக விரோத செயல்பாடுகளை இனிமேலாவது நிறுத்துவதிலும் தொடர்வதிலும் தான் இருக்கிறது.

44 comments:

  1. ஐயா நீங்கள் குறிப்பிடும் சிலருடைய நோக்கம் எப்படி சரியானதாக இல்லையோ அதே போல் நீங்கள் எழுதி இருக்கும் விதமும் சரியானதாக தோன்றவில்லை. நீங்கள் கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டி இருப்பதால் என்ன பயன்?

    இப்படி சொல்லி மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?

    மற்றவர்களுக்கு புரிய வைப்பதுதான் உங்கள் நோக்கம் எனில் அதில் துளி கூட நீங்கள் வெற்றி அடையப் போவதில்லை.

    இதை சாக்காக வைத்து மற்றவரைத் திட்டுவதுதான் உங்கள் நோக்கம் எனில் அதில் வெற்றி பெற்று விட்டீர்கள். ஆனால் இதனால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்பதை உணருங்கள்.

    அமைதியான முறையில் புரிதல் மூலம் உங்கள் கருத்துக்களைச் சொல்லிப் பழகுங்கள்.

    அன்பு வழி அற வழியில் சென்றே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.

    ReplyDelete
  2. எல்லா சரிதான் உங்க கோபம் சரிதான் ஆனா அந்த மத வெறி கும்பல் செய்வதையெ நீங்களூம் செய்தால் அப்புறம் இருவருக்கும் என்ன வித்தியாசம்.
    //இப்பதிவின் தலைப்பு போன்று மேலே தொடர்வதும் தொடராததும் உங்களின் சமூக விரோத செயல்பாடுகளை இனிமேலாவது நிறுத்துவதிலும் தொடர்வதிலும் தான் இருக்கிறது.//

    இது தவறு.....

    தலைப்பு தவறு.....

    ReplyDelete
  3. மனவக்கிரம் பிடித்த ஜென்மங்களின் தோலை உரித்து காட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  4. அன்பு நண்பர் இறைநேசனே!
    தயவு செய்து சாக்கடையில் கல்லெறிந்து தூய்மை கெட வேண்டாம்.

    ReplyDelete
  5. அன்பு இறைநேசன்,

    இந்த குற்றம் புரிந்தவரை இந்து, இஸ்லாமியன், கிறித்தவன் என பிரிக்க இயலவில்லை. ஆபாச படங்கள் எடுப்பது போன்ற சமூக குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை உங்களது பார்வையில் பார்க்க இயலவில்லை. இது ஆணாதிக்கத்தின் வக்கிரம். உதாரணமாக பாபர் மசூதி இடித்த இந்து தீவிரவாதம் வேறு, இந்த கொடுஞ்செயல் வேறு.

    சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பது வேறு. இந்த பதிவின் நோக்கத்தில் கேள்வி எழுகிறது. மதங்கள் தங்களுக்குள் மோதலை உருவாக்கி அறுவடை செய்யும் இரத்தம், மனித இரத்தம் என்பதை உணர்வோம். சாதி வெறியும், மத வெறியும் கழையப்பட வேண்டியவை.

    மதத்தை பின்பற்றுவதும் இல்லாததும் ஒவ்வொருவரது தனிப்பட்ட விருப்பம். எந்த மதமும் உயர்ந்தவையல்ல. மதத்திற்கு வெளியே நின்று சிந்திக்க பழகுவோம். இல்லையேல் பகை தன் மிஞ்சும். ஆதிக்கம் எந்த மதத்தில் இருப்பினும் அதை களையும் வரை எதிர்ப்போம்!

    ReplyDelete
  6. குண்டு வெடிக்கும் முன்னரே பதிவு எழுதி காத்திருப்பது போன்ற இந்துத்துவ முந்திரிக்கொட்டைகளை நீங்கள் கேள்வியெழுப்புவதை ஏற்கிறேன்.

    இந்துத்துவம் போலியான எதிரியை உருவாக்கி அதன் வழி மற்றவர்களை இந்து என்ற குடையில் இணைக்க முனைகிறது. இது RSSன் குரு அவர்களுக்கு கற்றுக்கொடுத்த அயோக்கியத்தனம். அதனால் தான் குற்ற புலனாய்வு முடியும் முன்னரே முந்திக்கொள்கிறது இந்த இந்துத்துவ முந்திரிக்கொட்டைகள்!

    ReplyDelete
  7. //"தேசவிரோதிகள்" என கூக்குரலிட்டு கத்திக் கொண்டிருந்தீர்களே? நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரும் விதத்தில் வண்டி வண்டியாக ராக்கட் லாஞ்சர்கள் போன்ற ஆய்தங்களை உருவாக்கி மறைத்து வைத்த குடோன்களையும் அதனைக் கடத்த உதவிய "சீனிவாசன்களையும்" காவல்துறை கைது செய்த போது எங்கே போயிற்று உங்கள் "தேசவிரோதிகள்" எனற கத்தல்?//

    அப்ப இத்தனை நாளா நாட்ல rdx வச்ச 'சுலைமான'் தேசபக்தனா?..

    மாணவியை ஆபாச படமெடுத்த இந்து ஆபாச தீவிரவாதினா இத்தன நாள் கேரளாவுல ஆபாச படமெடுத்தவங்க எல்லாம் முஸ்லிம் தீவிரவாதினு சொல்லலாமா?...

    அய்யா நான் இந்துதுவா ஆதரவாளர் கிடையாதுங்கோ.

    இங்கு 'சீனிவாசன்'ஐ யாரும் ஆதரிக்கவில்லை.

    நாட்டில் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துபவற்கு தன் மதம் சாதி என்பதற்காக பாதுகாப்பு கொடுக்கும் போது தான் பிரச்சனையே ஏற்படுகிறது.

    //நாட்டில் குண்டுகள் வெடிக்கும் பொழுது முந்திக் கொண்டு "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தும் மனவக்கிரம் பிடித்த ஜென்மங்களே! மசூதியில் குண்டு வெடித்து 39 பேர் பலியான பொழுது எங்கே போய் ஓடி ஒழிந்து கொண்டீர்கள்? ஏன் "ஹிந்துத்துவ தீவிரவாதிகள் வெறிச்செயல்" என தலைப்பு செய்தி வாசிக்க வேண்டியது தானே? எது உங்களை இதற்கு தடுத்தது?//

    அய்யா நீ இப்ப தமிழ் நாட்டுல இருக்கிற.அப்படியே கொஞ்சம் இரயில் புடிச்சு இங்க மும்பாய் வந்து ஒரு மாசம் தங்கி பாருங்க. தெரியும் வாழ்க்கைனா என்னனு...

    ஹிந்துத்துவ தீவிரவாதிகள் என்று தோன்றி மசூதியில் குண்டு வெடித்திருந்தால் அது உறுதியாக நியுட்டன் 3rd law.

    ReplyDelete
  8. //ஐயா நீங்கள் குறிப்பிடும் சிலருடைய நோக்கம் எப்படி சரியானதாக இல்லையோ அதே போல் நீங்கள் எழுதி இருக்கும் விதமும் சரியானதாக தோன்றவில்லை. நீங்கள் கோபப்பட்டு வார்த்தைகளை கொட்டி இருப்பதால் என்ன பயன்?

    இப்படி சொல்லி மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா?//



    முள்ளை முள்ளால் தான் எடுக்கனும் என்று நான் படித்தது ஆரம்ப பாடசாலையிலும், பள்ளியிலும் படித்தது. எல்லோரும் படித்ததைதான்
    சகோதரர் இறைநேசன் செய்துள்ளார். தவறான கண்ணோட்டத்தில் அல்ல என்று
    நாம் நினைத்துக்கொள்ளலாமே.

    நமது இந்து சகோதர்கள் இனியாவது புரிந்தால் சரி.

    asalamone

    ReplyDelete
  9. இறைநேசன்,

    இந்த இழிசெயலை செய்தவர் ஹிந்து மதத்தில் பிறந்தவர் என்பதைத்தவிர அவருக்கும், தாங்கள் சொல்லுகின்ற ஹிந்துத்துவவாவிற்கும் எந்த ஸம்பந்தமும் இல்லை. அப்படி இருக்கும்போது இதை "ஹிந்து மதத் தீவிரவாதம்" என்று தாங்கள் கூற ஆரம்பித்துவிட்டீர்கள். இந்த லாஜிக்கின்படி பார்த்தால் சிறையில் பிக்பாக்கெட் அடித்ததற்கும், திருடியதற்கும், கொலை, கொள்ளை போன்ற திருப்பணிகளை நிறைவேற்றியவர்களின் செயலுக்கு அவரவர் மதங்களே காரணமாகிவிடும்.

    உங்களது புரிதல் பெரும்பாலான இஸ்லாமியரின் புரிதலாகவும் புரிந்துகொள்ளப்படும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா. ஏனெனில், இங்கே பதிவிடும் முஸ்லீம்கள் வழக்கம்போல சக இஸ்லாமியரின் பதிவிற்கு வந்து ஆகோ, ஓகோ என்று பாராட்டும் ஈமானை செய்கிறவர்களாகவே இருக்கின்றனர். இதனால் தாங்கள் கூறுவது இஸ்லாத்தின் கருத்தாகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருக்கிறது.
    இதே ஸமயத்தில் சில மாதங்களுக்கு முன்னால் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தை திருச்சியில் நடத்திவந்த இஸ்லாமியர் ஒருவர் ஏகப்பட்ட ஸிடிக்கள் தயார் செய்து பல பெண்களின் உடம்பை படமெடுத்து அரேபிய நாடுகளுக்கு அனுப்பி நல்ல காசு பார்த்துவந்தார், போலிஸில் மாட்டும்வரை. ஹிந்து மதத்தை சேர்ந்த எந்த வலைப்பதிவர்களும் இவருடைய செயலுக்குக் காரணம் இஸ்லாம் என்றோ, இஸ்லாம் தீவிரவாதம் என்றோ கூறவில்லை.

    தாங்கள் இதுபோல எழுதினால் ஹிந்துக்களையும், ஹிந்துவலைப்பதிவர்களையும் தங்களைவிட மனமுதிர்வு கொண்டவர்கள் என்று உலகம் அறியும். இப்படியெல்லாம் இஸ்லாத்தை பரப்பவிரும்புகிறார் இறைநேசன் என்ற பழிசொல்லும் தங்களுக்கு வரும். ஒரு மாறுதலுக்கு பொறுப்புடன் எழுதுங்களேன்.

    ReplyDelete
  10. நீங்கள் வந்தே மாதரம் பாடலில்வரும் இந்து மதம் சார்ந்த வரிகளை ஏற்க முடியாது என்பதில் தவறில்லை. ஆனால் அப்பாடலின் தேசபக்த பின்னணிக்கு எதிராக

    //ஆங்கிலேயனுக்கு ஜால்ரா தட்ட ஒரு ஹிந்துத்துவ வெறியனால் எழுதப்பட்ட பாடலின்// என்று எழுதுகிறீர்கள்.

    உண்மையில் இன்றைய தேசிய கீதமான ஜனகனமன என்ற பாடல்தான் ஆங்கிலேய மன்னரை வரவேற்று பாடப்பட்ட பாடல்.

    வந்தேமாதரம் ஒரு நாவலில் வரும் பாடல். அதை விடுதலைப்போராட்ட வீரர்கள் தங்கள் வீர கீதமாகப் பயன்படுத்தினார்கள். நாவலில் இந்து சாமியார்கள் பாடுவதாக வந்தாலும் விடுதலைப்போராட்டத்தில் அது மதம் சார்ந்த விதத்தில் பயன்படுத்தப் படவில்லை என்பது தான் உண்மை. பல விடுதலைப் போராட்ட தியாகங்களுக்கு அப்பாடல் சாட்சியம் வகித்திருக்கிறது.

    சங்கபிரவாரங்கள் அந்தப்பாடலை ஆதரிப்பதன் பின்னணி வெறும் தேசபக்தியல்ல என்பது உண்மைதான் என்றாலும் தேசியப்பாடலாக அப்பாடல் ஏற்கப்பட்டபோது மதம் சார்ந்த வரிகள் நீக்கப்பட்டுவிட்டன. இன்று சங்கபரிவாரத்துக்கு எதிர்க்குரல் என்பதாகவே வந்தே மாதரத்தை முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள் என்பது உண்மை. அதில் ஓரளவுக்கு நியாயமுண்டு. ஒரு பாடல் பாடப்படுவதாலேயே தேசபக்தி வந்து விடாது. தேசபக்தியை வலுக்கட்டாயமாக வரவழைக்கவும் முடியாது.

    ஆனால் இதை நான் இன்னொரு விதமாகப்பார்க்கிறேன்.

    தேசத்தை வணங்குவதால் மதம் ஒருபோதும் மாற்றுக் குறைந்து விடாது. ஒவ்வொரு தொழுகையின்போதும் நீங்கள் குனிந்து வணங்குவது இறைவனை மட்டும் தானா என்று சிந்தித்துப் பாருங்கள். மேலும் தாய்மண்ணே வணக்கம் என்று ஏஆர்ரகுமான் பாடியபோது யாரும் எதிர்க்கவில்லை. அன்று எல்லா முஸ்லிம்களும் அதைப்பெருமையோடு போற்றினார்கள். பாடிப் பெருமிதப்பட்டார்கள்.

    வந்தே மாதரத்தை நீங்கள் ஏற்க வேண்டும் என்பது என் நோக்கமல்ல. ஆனால் தேசத்தை வணங்குவது பாவம் என்ற கூற்றை மறுக்கிறேன்.

    வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்னும் கருத்தின் உட்பொருளை உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பீர்கள் என்றும் நான் நம்பவில்லை. எங்குமிருப்பவன் இறைவன் என்பது எல்லா மதங்களுக்கும் பொதுக்கருத்து என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
  11. இப்பதிவின் தலைப்பு ஓர் அதிர்ச்சி வைத்தியம் என்பதால் அது பற்றி எனக்கு எதிர்ப்பு ஏதும் இல்லை. எங்கே என்ன தீவிரவாதம் நடந்தாலும் அதை முஸ்லிம் வெறியன் என்று தலைப்பிடும் பத்திரிகைகள் இங்கே ஏராளம். வலைப்பதிவுகளிலும் அந்த வழக்கத்துககு குறைவில்லை.

    ReplyDelete
  12. அன்புப்பிரியன்September 12, 2006 at 7:17 AM

    //இப்பதிவின் தலைப்பு போன்று மேலே தொடர்வதும் தொடராததும் உங்களின் சமூக விரோத செயல்பாடுகளை இனிமேலாவது நிறுத்துவதிலும் தொடர்வதிலும் தான் இருக்கிறது.//

    அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு ஏதோ படத்துல சொல்வான். அது மாதிரி தான் இருக்குது நீங்க சொல்றது.இதனால் இஸ்லாத்தின் மீதான வெறுப்புணர்வுதான் அதிகமாகுமே தவிர பிரயோசனம் ஒன்னும் இல்லை சிந்தித்து பாருங்க சகோதரே....

    ReplyDelete
  13. வந்தே மாதரம் பிரச்சினையை புரிந்துகொண்டுதான் எழுதுகிறீர்களா?

    உண்மையில் இந்த பாடலிலுள்ள முதல் இரண்டு பாராக்களை மட்டுமே பாட எல்லாரும் (இஸ்லாமியர் உட்பட) ஒப்புக்கொண்டுள்ளனர்.

    இந்த பாடலின் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்தது காங்கிரஸ் அரஸாங்கம். ஸெப் 7ம் தேதி மட்டுமே அந்த பாடலை பாட அரஸாங்கம் கோரியிருந்தது.

    அந்த நாளில் பல இஸ்லாமியர்கள் அந்தப் பாடலை மகிழுடன் பாடவும் செய்தார்கள். இது இந்திய ஸுதந்திர போரில் "வந்தே மாதரம்" என்று சொல்லி போராடிய இஸ்லாமிய போராளிகளுக்கும் சேர்த்தே மரியாதை செய்தது.

    சில பழமைவாத இஸ்லாமியர்கள் தேவையில்லாமல் பிரச்சினையை கிளப்ப அதை தாங்கள் வழிமொழிவதுபோல இந்த பதிவு சுட்டுகின்றது.

    இந்த நாட்டின் குடிமக்களான இஸ்லாமியருக்கு இதன்மூலம் கெட்ட பெயர்.

    ReplyDelete
  14. இறைநேசன்...!

    தீவிரவாதிகளை மதத்துடன் தொடர்புபடுத்தி மத நம்பிக்கையை கொச்சைப் படுத்துபவர்களுக்கு நெத்தியடி பதிவு.

    தனிமனித ஒழுக்கமோ / ஒழுங்கீனமோ வேறு, மதநம்பிக்கை வேறு என்பது படிப்பவர்களுக்கு புரியுமா தெரியவில்லை !

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  15. இறைநேசன்... போட்டுத்தாக்குங்கள்... என்னைக்குத் தீவிரவாதத்தை மதச்சாயம் பூசாமல் வெறும் தீவிரவாதமா, ஒரு தனிநபரோட அல்லது ஒரு குழுவோட தவறான அணுகுமுறையா, முக்கியமா தினமலம் போன்ற பத்திரிக்கைகள் பார்க்குதோ.. அன்னைக்கு வரைக்கும் போட்டுத்தாக்குங்க.. இதை இப்பவே கடினமாக எதிர்க்கலைன்னா... இன்னம் தேவர் தீவிரவாதம், தலித் தீவிரவாதம், பார்ப்பனீய தீவிரவாதம் எல்லாம் வரும்...

    ReplyDelete
  16. மல்லிகார்ஜுனன் படம் எடுக்கும் போது..ஒம் நமச்சிவாய என்று கத்திக் கொண்டு எடுத்தாரா?

    மன வக்கிரத்தைக் காட்டும் செய்தியை காட்டுவதாக எண்ணிக் கொண்டு உங்கள் இஸ்லாமியத்தீவிரவாத ஆதரவுப் பதிவு இது..!!

    இஸ்லாத்தினருக்கும் மற்ற மததினருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இதுதான்...
    மற்றவர்கள் வாழு வாழ விடு என்பவர்கள்...இஸ்லாத்தவர்...சாவு...அல்லது இஸ்லாத்தைத் தழுவு...உன் சாவில் தான் என் வாழ்வு என்பவர்கள்...அதனால் ட்தான் இஸ்லாமியத் தீவிரவாதம் என்று உலகம் சொல்கின்றது...!!

    இறை நேசன்...தயவு செய்து சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்...!

    ReplyDelete
  17. இளவெண்ணிலாSeptember 12, 2006 at 9:31 AM

    //மாணவியை ஆபாச படமெடுத்த இந்து ஆபாச தீவிரவாதி கைது//
    ஆபாச படமெடுக்கும்,ரேப் செய்யும்,வழிப்பறி செய்யும் முஸ்லிம்களை யாரும் ஒங்கமேல சத்தியமா "முஸ்லிம் தீவிரவாதி" என்று சொல்வதில்லை..உலகத்தில் எங்காவது அப்படி நடந்து இருந்ததாக நிரூபித்தால் நீங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்கிறேன்..

    //ஏன் "ஹிந்துத்துவ தீவிரவாதிகள் வெறிச்செயல்" என தலைப்பு செய்தி வாசிக்க வேண்டியது தானே? எது உங்களை இதற்கு தடுத்தது?//

    தடுப்பது முஸ்லிம்கள் இந்நாட்டில் நிகழ்த்தியுள்ள வன்முறை வரலாறு...ஒரு நிமிடம் வரலாற்றை நினைத்துப்பார்த்தால் மனசாட்சி உள்ள எந்த மனிதனுக்கும் புரியும் யார் குண்டு வைத்திருப்பார்கள் என்று..

    //நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் தரும் விதத்தில் வண்டி வண்டியாக ராக்கட் லாஞ்சர்கள் போன்ற ஆய்தங்களை உருவாக்கி மறைத்து வைத்த குடோன்களையும் அதனைக் கடத்த உதவிய "சீனிவாசன்களையும்" காவல்துறை கைது செய்த போது எங்கே போயிற்று உங்கள் "தேசவிரோதிகள்" எனற கத்தல்?
    //

    சீனிவாசன்களால் நாட்டைப் பீதியில் ஆழ்த்த முடியாது..அன்னிய சக்திகளுடன் கைகோர்த்து நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவோ, மக்களைக் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கவோ,முடிந்தால் நாட்டை துண்டாடவோ இயலாது..இது எல்லாம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் இயலும்..சீனிவாசன்களால் மிஞ்சிப் போனால் எதாவது போலீஸ் ஸ்டேஷனில் குண்டு போட்டு ஒன்றிரண்டு போலீசாரை கொல்ல முடியும்..இதுதான் வரலாறு..

    ReplyDelete
  18. இளவெண்ணிலாSeptember 12, 2006 at 9:33 AM

    //இறைநேசன்...!

    தீவிரவாதிகளை மதத்துடன் தொடர்புபடுத்தி மத நம்பிக்கையை கொச்சைப் படுத்துபவர்களுக்கு நெத்தியடி பதிவு.//

    யாருப்பா அது? கோவி கண்ணனுக்கு மட்டன் பிரியாணி வைங்க... :)

    ReplyDelete
  19. //நாட்டில் குண்டுகள் வெடிக்கும் பொழுது முந்திக் கொண்டு "இஸ்லாத்தை" தொடர்பு படுத்தும் மனவக்கிரம் பிடித்த ஜென்மங்களே! மசூதியில் குண்டு வெடித்து 39 பேர் பலியான பொழுது எங்கே போய் ஓடி ஒழிந்து கொண்டீர்கள்//

    இராக்கில் முஸ்லிம் தீவிரவாதிகள் ஷியா மசூதியில் குண்டு வைத்து சக முஸ்லிம்களையே கொல்கிறார்கள்.அதைவிட இது என்ன பிரமாதம்!!!

    நாங்கள் ஒளிந்துக்கொண்டதற்க்கு காரணம் நீங்கள் வைக்கும் வெடிக்குண்டுக்கு பயந்துதான்.

    ReplyDelete
  20. அவர்கள் தின்பதை தான் நானும் தின்பேன்னு சொன்னா நல்லாவா இருக்கு...???

    உங்கள் வழி உங்களுக்கு
    அவர்கள் வழி அவர்களுக்கு

    மேலும் படிக்க
    (அல் குர் ஆன் 109 : 1-6 )

    அவர்கள் நெருப்பை ஊதிக்கொண்டே இருப்பது நெருப்புக்கு நல்லது தானே...!!!

    ReplyDelete
  21. //உங்கள் இஸ்லாமியத்தீவிரவாத ஆதரவுப் பதிவு இது//

    ம்ஹ்ஹ்ஹ்ம்ம்.

    எப்படி என்றெல்லாம் நான் கேட்க மாட்டேன். எதிர்பார்த்தது தானே.

    நீங்க நடத்துங்க.

    கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நேரம் கிடைக்கும் பொழுது எல்லாவற்றிற்கும் பதிலிட முயற்சிக்கிறேன்.

    இறை நேசன்

    ReplyDelete
  22. //கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நேரம் கிடைக்கும் பொழுது எல்லாவற்றிற்கும் பதிலிட முயற்சிக்கிறேன்.//
    ஏன் தல சுண்ணாம்பு ஓவரா தடவிட்டாங்களா?...

    ReplyDelete
  23. //இறைநேசன்...!

    தீவிரவாதிகளை மதத்துடன் தொடர்புபடுத்தி மத நம்பிக்கையை கொச்சைப் படுத்துபவர்களுக்கு நெத்தியடி பதிவு//

    இது மனுசங்களுக்கு மட்டும் தான் உறைக்கும்.

    ReplyDelete
  24. உங்கள் கோபமும் எதிர்வினையும் புரிந்துகொள்ளப்படவேண்டியதே. ஆனாலும் ஒரு சின்ன நெருடல்...

    சில தீவிரவாதிகள் தங்களை இஸ்லாமியர் என்று தாங்களே அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள் வெளியிலிருந்து யாரும் இதைச் செய்யவில்லை.

    இஸ்லாமுக்காகவே இந்தப் 'புனிதப் போர்' செய்கிறோம் என்பதையும் அந்த தீவிரவாதிகள் தெளிவாகச் சொல்கிறார்கள்.

    இஸ்லாத்தின் பெயரில் தீவிரவாதம் நடைபெறுகிறது என்கிற உண்மையை நாம் மறுதலிக்கும்வரை நம்மால் அதை தவிர்க்க/தடுக்க ஒன்றும்செய்ய இயலாது.

    எங்கு என்ன நடந்தாலும் இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் காரணம் என நினைப்பவர்களுக்கான உங்கள் பதில் இது என்றால் அழுத்திச் சொல்லியிருக்கிறீர்கள், சிலரின் கன்னத்தில் அறைந்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்.

    கால்கரி சிவா, சமுத்ரா போன்றோர் மசூதியில் நடந்த குண்டு வெடிப்புக்கு எதிரான முதல் பதிவுகளைத் தந்திருந்தனர் என்பதைக் குறிப்பிடவேண்டியுள்ளது. அவர்களை பாராட்டவேண்டியதும் உங்கள் கடமை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  25. அல்கொய்தா தீவிரவாதி என்று போடுவதால் எல்லா முசுலிமுக்கும் பிரச்சனை இல்லை. முஸ்லிம் தீவிரவாதிகள் என்று பொத்தாம் பொதுவாக போடுவதுதான் பிரச்சனை. ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரின் தீவிரவாதத்தைப் பற்றி எழுதும்போது, இலங்கையில் தாக்குதல் நடத்தும்போது, இந்து தீவிரவாதிகள் என்று எவரும் எழுதுவதில்லை. அதுபோன்று அயர்லாந்தில் நடக்கும் தாக்குதல்களோ, இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து பொதுமக்களை தாக்குதல் நடத்தி வருவது, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இராக்கில் தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் இறையான்மையையே கேள்விக்குறியாக்கி வருவது குறித்து எழுதும்போதெல்லாம் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தை தொடர்புபடுத்தி எவரும் எழுதுவதில்லை. அதையே முசுலிம்கள் செய்தால் முஸ்லிம் தீவிராவதியாகிவிடுகிறார். கிருத்தவர்களும், யூதர்களும், (குசராத்தில்) இந்துக்களும் அரசு பீடத்தில் அமர்ந்து கொண்டு தீவிரவாதத்தைச் செய்கின்றனர். அரசு பீடத்தில் அமர்ந்துள்ள முசுலிம்களோ அத்தகைய செயல்கள் எதனையும் (தற்போது) செய்யாது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிமைகளாக இருக்கின்றனர்.

    ReplyDelete
  26. ஊடகாதிபத்யங்கள் இந்து-முஸ்லிம் மக்களிடையே பிளவேற்படுத்த இத்தகைய பதப்பிரயோகங்களை பயன்படுத்தியது இப்போது குறைந்து வருகிறது. வேண்டுமென்று 'முஸ்லிம் கொலைகாரன்' பிடிபட்டான் என்றெல்லாம் முன்பு போடுவார்கள். தினமும் 'மலம்' விற்றாக வேண்டும் அவர்களுக்கு! இத்தகைய
    'அறிவார்ந்த' செயல்களின் இறுதி விளைவு இப்படித்தான் இருக்கும்? வெறுப்பும் கசப்பும்தான்.

    போரில் வெல்லப்பட்ட பொருள்களில் தனக்குக் கொடுத்தவை போதவில்லை என்று ஒரு கவிஞன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் குறை கூற, அவன் நாக்கை வெட்டும்படி அவர்கள் சொன்னார்கள். உடனே அந்த கவிஞனது நாக்கை வெட்ட ஒருவர் வாளை உறுவிவிட்டார். ஆனால் கூட இருந்த அலீ (ரலி) அவர்கள், நாயகம் சொன்னதன் அர்த்தம் அதுவல்ல என்றும், அவனுக்கு மேலும் சில பொருட்களைக் கொடுத்து, அவனை மேற்கொண்டு பேசாமல் அமைதிப் படுத்துங்கள் என்பதைத்தான் நபிகள் நாயகம் அப்படிச் சொன்னார்கள் என்று சொல்லி அவன் உயிரைக் காப்பாற்ற வேண்டியிருந்தது.

    நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலேயே, அவர்கள்கூட இருந்தவர்களுக்குள்ளேயே அவர்களுடைய சொற்களை சரியாகப் புரிந்துகொள்வதில் இப்படிப் பட்ட பிரச்சனைகள் இருந்திருக்குமானால், கிட்டத்தட்ட 1425 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுடைய பேச்சையும், திருக்குர்ஆனில் உள்ள வசனங்களையும் வைத்து இன்று இது இப்படித்தான், அது அப்படித்தான் என்று வியாக்கியானம் செய்து கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?

    நானே வர்ணங்களைப் படைத்தேன் என்று கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான். மனிதனை மனிதன் வேறுபடுத்திப் பார்க்கும் ஒருவன் எப்படி கடவுளாக இருக்க முடியும் என்பது ஒரு சாராரின் வாதம். இல்லை, அப்படியல்ல, அதன் உட்கருத்து வேறு மாதிரியாக உள்ளதாகும். அது ஜாதி சம்பந்தப் பட்டதல்ல, அது மனம் சம்பந்தப்பட்டது என்பது இன்னொரு சாராரின் விளக்கம். இதில் பிரச்சனையை அமைதிப்படுத்தும் விளக்கம் எது?

    வேதங்களில் யான் சாம வேதம் ; தேவரில் இந்திரன் ; புலன்களில் மனம் யான் ; உயிர்களிடத்தே உணர்வு யான்

    என்று கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்வதாக கீதையின் பத்தாவது அத்தியாயமான விபூதி யோகம், 22வது ஸ்லோகம் சொல்லுகிறது. ஓஹோ, அப்படியா? அப்போ, கிருஷ்ணன் இந்திரனைப் போல பிறன் மனைவி விழைபவன் என்று குறிப்பால் உணர்த்துவதாக புரிந்துகொண்டால், தவறு யார் மீது?

    ReplyDelete
  27. //இஸ்லாமுக்காகவே இந்தப் 'புனிதப் போர்' செய்கிறோம் என்பதையும் அந்த தீவிரவாதிகள் தெளிவாகச் சொல்கிறார்கள்.//

    இதனை யார் வேண்டுமானாலும் சொல்ல முடியுமே. இதற்காகவே "இஸ்லாமிய தீவிரவாதிகள்" என சொல்வது சரி நியாயப்படுத்தினால் உலகளாவிய தீவிரவாதத்தை ஒடுக்க கடவுள் தனக்கு கூறியதாகவும் இதனை பழைய சிலுவைப்போர்களின் தொடர்ச்சியாகவே தான் கருதுவதாகவும் புஷ் அவர்கள் கூறிக் கொண்டு பல அத்துமீறல்களை உலகளாவிய அளவில் செய்துகொண்டிருக்கிறாரே.

    இதனை வைத்து இவரை "கிறிஸ்தவ தீவிரவாதி" என்றோ இவரின் செயலை "கிறிஸ்தவ தீவிரவாதம்" என்றோ யாரும் கூறவில்லையே.

    நீங்கள் கூறும் வாதம் சரியானது எனில் இவரையும் அவ்வாறு அழைக்கலாம் தானே.

    மணவை முஸ்தஃபா

    ReplyDelete
  28. புஷ்ஷின் தீவிரவாதத்தில் கிறித்துவன் குறைந்தபட்சமே இருக்கிறது. அமெரிக்காவின் தாக்குதல் ஒரு எத்ரிவினையாகவே கருதப் படுகிறது. புஷ்/அமெரிக்கா செய்வது தீவிரவாதம்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை அதை பல உலக/அமெரிக்க ஊடகங்களில் தினம் தினம் சொல்லிக்கொள்கிறார்கள் ஆனால் அமெரிக்கா தங்கள் போரை அரசியல் போராகவே கருதுகிறது.

    புஷ்ஷை எப்படிவேண்டுமானாலும் நீங்கள் அழைக்கலாம் எவ்வளவு கீழ்த்தரமாய் அழைப்பீர்களோ அவ்வளவு மகிழ்வேன் நான்.

    நீங்கள் சொல்லியிருப்பதைத்தான் நான் 'மறுதலிப்பு' என்கிறேன். சிலுவைப் போர் தீவிரவாதமா அல்லது போரா என விவாதிக்கலாம். எதிர்க்க இயலாத அப்பாவி மக்களை கொல்வதற்கும் ஒரு நாட்டை கைப்பற்ற முயல்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிலுவைப் போர்களை எந்த விதத்திலும் நியாயப் படுத்தமுயலவில்லை அது ஒரு கறுப்பு வரலாறே. ஆனால் அது (for the most part) ஒரு போராகவே கருதப் படுகிறது (even though ethnic clensing was aimed at), தீவிரவாதமாக அல்ல.

    தீவிரவாதிகள் ஜிஹாத் என்கிற வார்த்தையை தவறாகப் பயன் படுத்துகிறார்கள் என மற்றொரு இஸ்லாமிய நண்பர் பதிவிட்டிருந்தார் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அதையே நானும் சொல்லியிருக்கிறேன்.

    தொடர்பில்லாமல்:
    உங்களுக்கு மணவாளக் குறிச்சியா? நான் அரசு துவக்கப் பள்ளியில் படித்தேன். அலெக்ஸ் வாத்தியார் தெரியுமா? அங்கே தலமை ஆசிரியராய் பணிபுரிந்தார். என் தந்தை.

    ReplyDelete
  29. //ஆனால் அமெரிக்கா தங்கள் போரை அரசியல் போராகவே கருதுகிறது.//

    "ஜிஹாத்" எனக் கூறி அநியாயம் இழைத்தால் அது "இஸ்லாமிய தீவிரவாதம்". "அரசியல்" எனக் கூறி அநியாயம் இழைத்தால் அது போர். உங்கள் லாஜிக் நன்றாக உள்ளது.

    //ஆனால் அது (for the most part) ஒரு போராகவே கருதப் படுகிறது (even though ethnic clensing was aimed at), தீவிரவாதமாக அல்ல.//

    யாரால் கருதப்படுகிறது? ஜிஹாத் என்ற பெயரில் தீவிரவாதம் செய்பவர்கள் கூட அதை போராகத்தான் கருதுகிறார்கள். உடனே அவர்கள் செய்வதை போர் என மற்றவர்கள் கூறவில்லையே?

    நன்றாக சமாளிக்கிறீர்கள் போங்கள்.

    "பல் வலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்பார்கள். சரியாகத் தான் இருக்கிறது.

    //தீவிரவாதிகள் ஜிஹாத் என்கிற வார்த்தையை தவறாகப் பயன் படுத்துகிறார்கள்//

    அதைத் தான் திரும்பத்திரும்ப கூறுகிறோம். அநியாயம் இழைப்பவர்கள் அதனை நியாயப்படுத்த அல்லது தங்களை பாதுகாத்துக் கொள்ள ஏதாவது ஒரு திரை மறைவில் ஒழிந்து கொள்கிறார்கள்.

    எனவே அவ்வாறு நடக்கும் பொழுது அதனை அவர்கள் கூறும் வார்த்தையை வைத்துக் கொண்டு ஒரு சமூகத்தோடு இணைக்கக் கூடாது. அப்படியே இணைத்துத் தான் பார்க்கப்படும் எனில் அனைத்து அந்நியாயம் புரிபவர்கள் கூறும் வார்த்தையையும் வைத்து அவர்களையும் அந்தந்த சமுதாயத்தோடு இணைத்தே கூற வேண்டும்.

    ஹாஜியார்

    ReplyDelete
  30. //அன்பு வழி அற வழியில் சென்றே எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.//

    நிச்சயமாக. உங்கள் கருத்தில் மாற்று கருத்துக்கு இடமில்லை தான். ஆனால் அது எப்பொழுது இவ்வாறு கூறிய மகாத்மாவையே இந்த ஹிந்துத்துவ படுபாவிகள் சுட்டுக் கொன்றார்களோ அப்பொழுதே அது செத்துவிட்டது.
    எல்லோரிடத்தும் அன்பு காட்ட தயார் தான். ஆனால் உன் அன்பு எனக்கு வேணாம்டா. நீ செத்தால் தான் எனக்கு நிம்மதி என்று ஒரு கூட்டம் கையில் ஆயுதத்துடன் முழுபயிற்சியுடன் வலம் வரும் பொழுது அக்காட்டுமிராண்டிகளிடம் எவ்வாறு பழக வேண்டும்.

    வந்தேறி பார்ப்பனர்கள் தங்களது மேல் ஜாதி நிலை நிற்பிற்கு எதிராக வந்த இஸ்லாம், கிறிஸ்தவ, கம்யூனிஸ கருத்துக்களை கருத்துக்களால் வெல்வதை விடுத்து என்று ஓர் ஆயுத படையை பயிற்சி கொடுத்து வளர்த்த ஆரம்பித்தார்களோ அன்றே அன்பு காட்ட தகுதியற்ற கூட்டமாக இது ஆகி விட்டது.

    சங்க்பரிவாரின் தலைமையான ஆர் எஸ் எஸ் ஐக்குறித்தும் அதனை இந்த வந்தேறி பார்ப்பனர்கள் எவ்வாறு தீனியூட்டி வளர்த்தார்கள் என்பதையும் இதன் அத்தனை கிளை அமைப்புகளையும் குறித்து விரைவில் பதிவிடுகிறேன். அப்பொழுது இவாள்களைக் குறித்து புரிந்து கொள்ளாதவர்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள்.

    ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை இவாள்களிடம் காட்ட நாம் தயார் தான். ஆனால் அந்த கன்னம் இருக்கும் தலையையே அவாள்கள் கூட்டம் எடுப்பதற்கு முயற்சிக்கும் பொழுது அன்பு மேலிட தலையையே கொடுக்கவா நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள்?

    கவனம் பெயரில் காந்தியை கொண்டு அலைகிறீர்கள். சுற்றும் கவனமாக இருங்கள். எந்த சங்க்வெறியனாவது துப்பாக்கியுடன் உங்களை குறி வைத்துக் கொண்டிருக்கப் போகிறான். :-)

    நன்றி சகோ. காந்தி தொண்டரே.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  31. நாட்டைத் துண்டாடி பாகிஸ்தான் பெற்று, பல லட்சக்கணக்கான மனிதர்கள் இறப்பதற்கு காரணமான இசுலாமிய இனத்தை சேர்ந்த இறைநேசனா இங்கு வந்து பேசுவது. உமக்கு வேண்டிய பாகிஸ்தான்தான் கிடைத்து விட்டதே அங்கு போய் தொலையுமே. தேச பக்தி இல்லாது பாகிஸ்தானுக்கு ஜே போடும் உம்மைப் போன்றோரையெல்லாம் எல்லாம் மனிதன் என நினைத்து பேசுவதே அதிகம்.

    நீர் இங்கு வந்து பார்ப்பனரை பற்றி பேச உமக்கு என்ன யோக்கியதை இருக்கு ஐயா?

    தேச பக்தியுடைய இந்தியன்

    ReplyDelete
  32. உங்கள் பதிவு ஒரு சாட்டையடி பதிவு...

    என் ஆதரவு உங்களுக்கு உண்டு..

    செந்தழல் ரவி

    ReplyDelete
  33. என் கருத்து இதுதான்,

    இஸ்லாமிய தீவிரவாதம் என ஒன்று இருப்பதை நாம் மறுக்க முடியாது. தீவிரவாதம் செய்பவர்களே இதை சொல்கிறார்கள். ஆனா இஸ்லாமியர் எல்லாரும் தீவிரவாதிகள் என நினைப்பதை எதிர்க்கலாம். அதையே இறை நேசன் செய்திருக்கிறார்.

    ஒரு நாட்டு படைக்கும் இன்னொரு நாட்டு படைக்கும் நிகழ்வது போர். சும்மா கண்ணவனையும் கொன்றால் அது தீவிரவாதம். அமெரிக்கா இரண்டையும் செய்கிறது ஆனா போரும் உள்ளதால் தீவிரவாதத்தை மூடி மறைக்க முடிகிறது.

    அமெரிக்க இஸ்லாமியர்கள் அமெரிக்க அரசுக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர்களை அரசு தீவிரவாதிகளாகப் பார்ப்பதில்லை.

    தீவிரவாதத்திற்கான எதிர்ப்பு செயலிலும் காட்டப்படவேண்டும் இதற்கான பொறுப்பு எனக்கு இருப்பதைவிட உங்களுக்கு அதிகம் உண்டு ஏன்னா ஒங்க பெயரை களங்கப் படுத்திக் கொண்டிருக்கிறான் அந்தத் தீவிரவாதி.

    இந்த பொதுமைப்படுத்துதலை சாடத்தான் முடியும் மாற்றமுடியுமா? முடியும். மேலே சொன்ன மாதிரி தீவிரவாத எதிர்ப்பை செயலில் காட்டும்போது நான் நீங்கள் நினைக்கிறமாதிரி இல்லைன்னு அப்ப நிரூபிக்கலாம்.

    ReplyDelete
  34. //வந்தேறி பார்ப்பனர்கள் தங்களது மேல் ஜாதி நிலை நிற்பிற்கு எதிராக வந்த இஸ்லாம், கிறிஸ்தவ, கம்யூனிஸ கருத்துக்களை கருத்துக்களால் வெல்வதை விடுத்து என்று ஓர் ஆயுத படையை பயிற்சி கொடுத்து வளர்த்த ஆரம்பித்தார்களோ அன்றே அன்பு காட்ட தகுதியற்ற கூட்டமாக இது ஆகி விட்டது. //

    மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். நெத்தியடி! நிறுத்திப் படித்தால் எனக்கு இதில் ஏகப்பட்ட அர்த்தங்கள் கிடைக்கிறது! :-) நன்றி!

    வன்முறையைக் கையாளும் எந்தக் கூட்டமும் அன்பும் கருணையும் நட்பும் காட்டத் தகுதியற்றக் கூட்டமே! தண்டிக்கப்பட வேண்டிய கூட்டமே!

    இதில் இங்கிருந்து ஏறினவர்களும் வந்து ஏறினவர்களும் - எல்லா ஏறிகளும் ஒரே தராசில் நிறுத்துப் பார்க்கவேண்டியவர்கள்!

    ReplyDelete
  35. ஐயா சுந்தர்

    முதலில் வந்து ஏறியவர்களை விரட்டுங்கள் இங்கிருந்து ஏறியவர்கள் தானாகவே இறங்கிவிடுவார்கள்.

    ReplyDelete
  36. தலைப்பு தவறு...

    அனானி சகோதரரே, நானும் அதையே தான் கூறுகிறேன். இவ்வகையான தலைப்புச் செய்திகள் தவறான உள் நோக்கம் கொண்டவை என்பதை உணர்த்தவே இப்பதிவு.

    அதனை சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி.

    //தயவு செய்து சாக்கடையில் கல்லெறிந்து தூய்மை கெட வேண்டாம். //

    சகோ. லொடுக்கு பாண்டி அவர்களே, அறிவுரைக்கு நன்றி.

    நான் இங்கு சாக்கடையில் கல்லெறியவில்லை. தூய்மையானவர்கள் மீது சாக்கடையை பூச முயலும் சாக்கடைகளின் சுய ரூபத்தை வெளிச்சம் போட்டு காட்ட முயன்றுள்ளேன் அவ்வளவே.

    பதிலிட்டமைக்கு நன்றி.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  37. செருப்படி பதிவு. நன்றாக வந்துள்ளது. புரிய வேண்டியவர்களுக்கு உறைக்குமா என்று தெரியவில்லை.
    தொடர்ந்து உங்கள் வாளை சுழற்றுங்கள்.

    ReplyDelete
  38. உனக்கு ஜால்ரா போடும் பதிவுகளை மட்டும் போட்டுவிட்டு மற்ற பின்னூட்டங்களை சென்ஸார் செய்வதிலிருந்தே தெரியவில்லையா உன் லட்சணம்? உன்ன மாதிரி துலுக்கனுக்கெல்லாம் சதாம் உசேன் தான் சரியான ஆள்!

    ReplyDelete
  39. இறைநேசன் அவர்களே,

    ஆபாச படம் எடுத்த அந்த பேமானியும் புனித போர் என்னும் பெயரில் மற்ற மதத்துக்காரர்களை கொல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகளும் ஒன்றா?

    அந்த பேமானி இந்து மதத்தின் பெயரில் பெண்களை ஆபாச படம் எடுத்தான்?அவன் ஆபாச படம் எடுக்கும்பொழுது ஒரு கையில் கேமராவும் இன்னொரு கையில் கீதையும் இருந்ததா?புனித போர் எனும் பெயரில் மாற்று மத பெண்களை ஆபாச படம் எடுத்து, பிறகு அவர்களை கொல்ல வேண்டும் என்று சொன்னான்?

    ReplyDelete
  40. இந்த பதிவின்மூலம் இறைநேசன் பற்றிய என்னுடைய இன்னொரு ஸந்தேகம் மேலும் உறுதிபெறுகிறது. இறைநேசன் என்ற பெயரில் எழுதுபவர் ஒரு ஹிந்துவாகவிருக்க வாய்ப்பு இருக்கிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்.

    இந்த புதிய புரளியில் எந்த அளவு உண்மை இருக்கிறது, இறைநேசன் அவர்களே?

    ReplyDelete
  41. //இறைநேசன் என்ற பெயரில் எழுதுபவர் ஒரு ஹிந்துவாகவிருக்க வாய்ப்பு இருக்கிறது.//

    இல்லை இல்லை. இறைநேசன் பெயரில் எழுதுபவர் ஒரு சூத்திரனாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

    உயிருக்குயிராக தோழமையோடு பழகும் முஸ்லிம்களையும் பிராமணர்களையும் பிரிப்பதற்காகவும் அகிம்ஸாவாதிகளான ஹிந்துத்துவாவினரின் மனதில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தி அவர்களை கொன்றொழிப்பதற்கும் அவர் செய்யும் சதி வேலை தான் இவ்வாறு முஸ்லிமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பாப்பான்களுக்கு எதிராக எழுதுவது.

    இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  42. இறைநேஸன் என்பவர் ஒரு பிராமணராக இருக்க வாய்ப்பிருக்கிறது. தன் வந்தேறி வேர்களை மறைக்க இப்படி வேஷம் போடுகிறார்.

    ReplyDelete
  43. இந்த வாரம் ஜீ.வி படிச்சியால்லே? ஒரு துலுக்க குடும்பத்தில் நாலு பசங்களாம் ஒரே மருமகளாம்! ஒரு ஆணுக்கு 4 மனைவிகள், 4 ஆண்களுக்கு ஒரு மனைவி போன்ற பழக்கமெல்லாம் உங்கள் புனித மதத்தில் மட்டும்தான்யா! இதென்ன வீடா இல்ல விபச்சார விடுதியா? கர்மம் கர்மம்!

    ReplyDelete
  44. இணையத்தில் வரிந்து கட்டிக் கொண்டு தீவிரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு போட்டு ... குற்றம் நிரூபிக்கப்பட்டால் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என உதார் விட்டுக்கொண்டு...தனது இந்திய தேசபக்தியை நிருபிக்க பதிவு போட்டதுகள் எல்லாம் இப்போது வாய் மூடி மெளனம் காப்பது ஏன்?உதார் விடும் போது எந்தத் தீர்ப்பும் வெளியாகவில்லை..எஸ்.எஸ் சந்திரன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காரும்...டூ வீலரும் தருகிறோம் என உதார் விடுவது போலத்தான்......இந்த இணையப் பொறுக்கிகளே மறைமுகமாக அப்ஸலுக்கு மன்னிப்பு வேண்டி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார்கள்....கண்ணாடியில் பார்த்துக்கொண்டு "மானங்கெட்டதுகள் " என்று பதிவு போடுகிறார்கள்..

    தூ..இதெல்லாம் ஒரு பிழைப்பு

    ReplyDelete