Tuesday, September 26, 2006

மானங்கெட்டதுகள்......

முன்னறிவிப்பு: (வலையில் பெரிய மனுசன் வேஷமிடும் சில வெட்கங்கெட்டதுகளின் உள்மன வக்கிரத்தையும் அதற்கு காரணமான அவைகளின் கேடுகெட்ட பாரம்பரியத்தையும் தோலுரித்துக் காட்டுவதே இப்பதிவின் நோக்கம். அல்லாமல் தேவையில்லாமல் யாரையும் வசைபாடுவது இப்பதிவின் நோக்கமல்ல. பதிவின் தலைப்புக்கு உள் செல்லும் பொழுது சில கடினமான வார்த்தைகள் வரலாம். அவை எந்த தனி மனிதரையும் அவசியமின்றி கேவலப்படுத்தும் எண்ணத்தோடு வெளிப்படுபவை அல்ல. உண்மை சில வேளைகளில் சுடவே செய்யும். அது கீழ்த்தரமானவர்களை கேவலப்படுத்தவும் செய்யும். அதற்கு நான் பொறுப்பல்ல.)

நாட்டின் பாதுகாப்புக்கும், சமூக ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக தற்போது உருவெடுத்திருப்பது முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் ஹஜ் புனிதப்பயணத்திற்கான மானியம்/தள்ளுபடி/அன்பளிப்பு (ஏதோ ஒரு எழவு) ஆகும் (உண்மை தாங்க. இந்த துலுக்கப்பயலுவளுக்கு அரசாங்கமே பணத்தைக் கொடுத்து புனிதப்பயணம் என்கிற பெயரில் தீவிரவாத நாடு சவூதிக்கு அனுப்பி, அவனுங்க அங்கே இருந்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கீறி பச்சைக்குழந்தைகளை எடுத்து நெருப்பில் வீசி கொன்றொழிப்பது எப்படி எனவும், நாட்டின் பெரிய பெரிய முக்கிய பதவிகளில் எப்படியாவது பற்றிப் பிடித்து பின்னர் அரசு முக்கிய ஆவணங்களை அன்னிய நாடுகளுக்கு விற்பது எப்படி எனவும் பயிற்சி எடுத்துக் கொண்டு இங்கு வந்து மற்ற சமூக பெண்களையும் குழந்தைகளையும் கருவறுத்து நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க உதவுவது மிகப்பெரிய பிரச்சனை இல்லையா என்ன?)

இதனைக் குறித்து சகோதரர் என்றென்றும் பாலா அவர்கள் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். தங்களின் நிலை நிற்பிற்கு மிகப்பெரிய சவாலான சமத்துவம், சகோதரத்துவத்தை நடைமுறையில் உலகிற்கு படிப்பிற்கும் முஸ்லிம் சமூகத்தின் மீது வசைமாரி பொழிய எங்கு தருணம் கிடைத்தாலும் உடனே அங்கு வந்து தனது உள்மன அழுக்குகளை/வக்கிரங்களை வாரி வீசி விட்டுப் போகும் வந்தேறி அவாள்கள் கூட்டத்திற்கு அல்வா கிடைத்தது போல் ஆனது இப்பதிவு. நேர்மையாக விவாதத்தைக் கொண்டு போக வேண்டும் என முதலில் நினைத்த சகோதரர் பாலாவிற்கு திடீரென எழுந்தது "பின்னூட்ட மோகம்". "வலையுலக தெண்டுல்கர்" மோகம் அவருக்கு மட்டும் இருக்காதா என்ன? நல்ல சிந்தையுடன் ஒரு கருத்துப்பரிமாற்றத்தைத் தொடங்கி வைத்த அவருக்கு அந்த மோகத்தை கொடுத்ததும் துரதிஷ்டவசமாக அதே "வலையுலக தெண்டுல்கர்(!)" தான்.

எலும்புத்துண்டுக்கு காத்திருக்கும் நாய்கூட்டம் கிடைத்த தருணத்தை எப்பொழுதாவது நழுவ விட்டிருக்கிறதா என்ன? பாய்ந்து வந்தன வந்தேறி பார்ப்பன கூட்டம். வசையை ஆரம்பித்தன. அதில் ஹைலைட் திருவாளர் வெட்கம்கெட்ட(இது புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. விளக்கம் பின்னர் வரும்) பெண்கற்பு புகழ் சகோதரர் டோண்டு அவர்கள் முஸ்லிம்களை "வெட்கம் கெட்டவர்கள்" என்றது தான். மானம், ரோசம், வெட்கம் கெட்ட தோல் ஆமைத்தோலை விட கட்டியானவர்கள் யார் என்பதை விரிவாக பார்ப்பதற்கு முன் "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிய" சகோதரர் பாலா அவர்களின் வினோத செயலை சற்று பார்ப்போம்.

நல்ல நோக்கத்தில் பதிவை ஆரம்பித்த சகோதரர் பாலாவின் மனதில் "பின்னூட்ட போதையை" மனதில் விதைத்தது "வலையுல தெண்டுல்கர்(!)" என்று நான் முதலிலேயே கூறினேன். பாருங்கள் அந்த மனதில் வக்கிரம் நிறைந்த "வலையுலக தெண்டுல்கரின்" முதல் பின்னூட்டத்தை:

"என்ன பாலா இது, இவ்வளவு முக்கியமான விஷயத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்கள்தானா?

அது சரி இசுலாமியப் பதிவாளர்கள் யாரும் மூச்சு கூட விடவில்லையே? என்ன சமாச்சாரம் ?"


ஒரு பதிவில் பின்னூட்டமிடுபவர்கள் தன் கருத்தைக் கூறி மற்றதை எதிர்ப்பார்ப்பார்கள். மன வக்கிரம் வெளிப்படும் விதம் அருமை. இதில் இரு விஷயங்கள் உள்ளன. முதலில் பாலாவிற்கு பின்னூட்ட போதையை ஊட்டுகிறார். கூடவே இஸ்லாமிய பதிவர்களை கருத்து கூற மிக கண்ணியத்துடன் அழைக்கிறார்.

இப்பின்னூட்டம் பாலாவின் சிந்தனையை மாற்றியதோ என்னமோ பின்னர் வந்த அத்தனை காறித்துப்பல்களையும் வாங்கி பையில் போட்டு தன் பதிவை நாற்றப்பின்னூட்டங்களால் நிரப்பினார். தன்னுடைய சூழ்ச்சிக்கு பாலாவை சரியான இரை ஆக்கிய அதே "வலையுலக தெண்டுல்கர்(!)" மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பதை பாருங்கள்:

யாரோ ஒருவர் "இது ஒரு பொருக்கிப் பதிவா," எனக் கேட்டு பதில் போட்டிருக்கிறார். அப்பதிலில் உள்ள வாசகம் பதிவைக் குறிக்கிறது. ஆனால் "வலையுலக தெண்டுல்கரின்(!)" உடனடி பதிலப் பாருங்கள்.

"என்னை ஏதோ திட்டி எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பாலா அதை எடிட் செய்து விட்டார். அந்தத் திட்டுக்களை நான் ஏற்றுக் கொள்ளாததால் உங்களுக்கே அவை உரித்தாகட்டும்.

எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம் , உயர்சாதியம் என்றெல்லாம் எழுதுவதற்கெல்லாம் பதில் எதிர்ப்பார்க்கப்படுகிறது அல்லவா ? இதற்கும் பதில் கொடுக்கட்டுமே. என்ன, ஏதாவது உருப்படியான பதில் கைவசம் இருக்க வேண்டும். அது இல்லாத போது பதிலையும் எதிர்ப்பார்க்க முடியாதுதான். "


இவரை அப்பின்னூட்டம் திட்டியது என்பது இவருக்கு எப்படி தெரிந்தது? பாலா எடிட் செய்து போட்டது பதிவைக் குறிக்கும் வாசகமே. பின் எப்படி அது இவரைத் திட்டுவது ஆகும். தானே ஒரு பதிலை "பொறுக்கியாக" வந்து போட்டிருந்தால் மட்டுமே அப்பின்னூட்டத்தில் என்ன அடங்கியிருந்தது என்பதை அறிய சாத்தியமிருக்கிறது. இல்லையெனில் பாலா தனியாக இவருக்கு அப்பதில் உங்களை திட்டி வந்தது எனத் தெரிவித்திருக்க வேண்டும். இங்கு என்ன நடந்தது? இறைவனுக்கே வெளிச்சம்.

"பொறுக்கிக்கு" உடனடியாக இவர் கொடுத்த பதில் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் அவரை காட்டிக் கொடுத்து விட்டது. தானே ஒரு பின்னூட்டம் போடுவது பின்னர் அதற்கு பதிலாக மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கிழுப்பது. வலையில் சாதாரணமாக நடக்கும் விஷயம் தானே இது. போகட்டும் "பொறுக்கிகளுக்குரிய" வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறார்.

இவ்வளவு தரக்குறைவாக நடந்தபின்னும் சகோதரர்கள் நல்லடியார் மற்றும் சலாஹுத்தீன் போன்றவர்கள் அழகான விளக்கம் இப்பதிவிற்கு கொடுத்தனர். அதற்கு சகோதரர் பாலா அவர்கள்:

" நல்லடியார், சலாவுதின் ,

விரிவாக விளக்கம் தந்ததற்கும், கருத்துக்களை பகிர்ந்தமைக்கும் என் நன்றிகள். நீங்கள் கூறியிருப்பவை , பெரும்பாலும் நியாயமானவையே.

//7. முஸ்லிம்கள் 'மானியம் வேண்டும்' என்று டிமாண்ட் செய்யவில்லை. அதே நேரத்தில், அரசே மானியம் அளிக்க முன்வரும்போது அதை வேண்டாம் என மறுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
//
முழுதும் உடன்படுகிறேன்."


இதன் பிறகு தான் ஹைலட்டே. ஒருபக்கம் நல்ல முறையில் சகோதரர்கள் பதிலளிக்க அதை பிரசுரித்து அதற்கு உடன்படுவதாக கூறிய அதே பாலா மறுபக்கம் வந்தேறிகளின் மனவக்கிரங்களை ஏந்திவரும் பின்னூட்டங்களையும் அப்படியே அனுமதித்துக் கொண்டிருந்தார். (முதலில் முழுவதும் அனுமதித்து பின்னர் அதனை நீக்கி/எடிட் செய்த பாலாவின் செயல்பாடு என்ன விதத்தில் சரியானது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்)

அதில் மிக மோசமான வந்தேறி பார்ப்பனர்களின் ஆழ்மன வெளிப்பாடை திருவாளர் மானங்கெட்ட பெண்கற்பு புகழ் டோண்டு அவர்கள் வெளிப்படுத்தியிருந்தார். அவரின் பின்னூட்டங்களை வரிசையாக காண்பவர்களுக்கு இந்த காறி துப்பலை உமிழ்வதற்காக அவர் தருணத்தை எதிர்பார்த்திருந்ததையும் அதற்கு அவருக்கு சிங்கியடிக்கும் மற்ற வந்தேறி ஜால்ரா கூட்டங்கள் தருணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததையும் காணலாம்.

அவரின் பின்னூட்டம் இதுதான்:

"வெட்கமே இல்லாத போது வெட்கம் கெட்டு என்று ஏன் அவதூறாகக் கூறுகிறீர்கள் ? இருந்தால்தானே கெடுவதற்கு ?"

அதாவது முஸ்லிம்களுக்கு வெட்கமே இல்லையாம். "வெட்கம் நம்பிக்கையில் பாதியாகும்" என அறிவுரைப்பகரும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு "வெட்கமே கிடையாதாம்".

கெட்ட வீச்சத்துடன் முழு அம்மணமாக சாலையில் திரியும் பைத்தியம், மணம் கமழும் ஆடை அணிந்து செல்பவனைப் பார்த்து எள்ளி நகையாடுவது போல் உள்ளது.

வெட்கத்தைக் குறித்து பேச ஒரு தராதரம் வேண்டாமா?. யார் யாரைப் பார்த்து வெட்கமில்லாதவர்கள் எனக்கூறுவது? முதலில் வெட்கம் என்றால் என்ன என்று இந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு தெரியுமா? மானம் சூடு சொரணை இல்லாத கேடுகெட்ட வர்க்கம் வெட்கத்தைக் குறித்து பேசுகிறதா? ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தான்.

எதை எதையெல்லாமோ குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் சூழலில் வெட்கத்தைக் குறித்தும் ஒரு விவாதம் நடத்தினால் என்ன எனத் தோன்றுகிறது. வெட்கத்தைக் குறித்து மானங்கெட்ட கூட்டத்தைச் சார்ந்தவரே முதலில் ஆரம்பித்து வைத்ததால், அவரையே அழைக்கிறேன்.

"யாருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லை" என்பதை குறித்து விவாதிக்க தயாரா? நான் தயார். உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சுரணை என்றால் என்ன என்று இந்தியாவைக் காட்டிக் கொடுத்து இன்று அதே இந்தியாவில் எவ்வித கூச்ச நாச்சமும் இன்றி தலையை நிமிர்த்திக் கொண்டு சுகமாக வலம் வந்து கொண்டிருக்கும் வந்தேறி பார்ப்பன சங்க் கூட்டத்திற்கு தெரியுமா?

மன்னர்களுக்கு மணியாட்டி வயிறு வளர்த்த வந்தேறி பார்ப்பன கூட்டம் காலம் இவ்வளவு முன்னேறியும் உடல் ஆடாமல் உழைப்பாளிகளின் இரத்தத்தை உறிஞ்சி பிழைக்கும் எளிய வழியான அந்த மணியாட்டலை யாருடனும் பகிர்ந்து கொள்ளமாட்டோம் என தமிழக அரசு அதற்கு எதிராக சட்டம் கொண்டு வந்தும் அடம்பிடித்துக் கொண்டு இன்றும் கோயில்களில் மணியாட்டி வயிறு பிழைத்துக் கொண்டிருக்கிறதே. பிச்சைக்காரனின் தட்டில் கையிட்டு அள்ளும் தரத்தில் உள்ள மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் வந்தேறிக் கூட்டமா "தாழ்ந்திருக்கும் கையை விட உயர்ந்திருக்கும் கை மேலானது" என்ற நபிகளின் பொன்மொழிக்கேற்ப வாழ்க்கை நடத்தும் முஸ்லிம்களை வெட்கம் கெட்டவர்கள் என்கிறது? காதே இல்லாதவன் இரு காதும் உள்ளவனைப் பார்த்து கேனத்தனமாக சிரிப்பது போல் உள்ளது.

இந்திய சுதந்திரப்போராட்ட நேரத்தின் பொழுது வெட்கம், மானம், ரோசம் எதுவுமின்றி முடிந்த அளவு ஆங்கிலேயனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து பெரிய பதவிகளில் ஒட்டிக் கொண்டு சுதந்திரத்திற்காக ஒரு எள் முனை அளவு ஒரு சிறு துரும்பைக் கூட நீக்கிப் போட்டிராத தேச துரோக வந்தேறி கூட்டம் இன்று சுதந்திர இந்தியாவில் அனைத்து உயர் பதவிகளையும் பிடித்துக் கொண்டு எவ்வித கூச்சமும் இன்றி சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் வேளையில், பிறந்த நாட்டுக்காக ஆங்கிலேயனை இந்நாட்டை விட்டு அடித்து விரட்ட அந்நியனின் மொழியான ஆங்கிலத்தை படிப்பது ஹராம் என மார்க்க தீர்ப்பு வழங்கி எதிர்கால சமுதாயத்தின் முன்னேற்றத்தையே படுகுழியில் தள்ளினாலும் பரவாயில்லை அன்னியனுக்கு என் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன் என ஒட்டு மொத்த சமுதாயமும் ஆங்கிலேயனுக்கு எதிராக திரண்டெழுந்து அனைத்து பதவிகளையும் உதறி எறிந்து தங்களது விகிதாச்சாரத்தை விட அதிக அளவில் நாட்டுக்காக வீர தியாகம் புரிந்த இந்த முஸ்லிம் சமுதாயத்தையா வெட்கமற்றவர்கள் என்கிறது? வேடிக்கையிலும் மிகப்பெரிய வேடிக்கை தான்.

பெண்களை எவனுடனும் எப்படி வேண்டுமானாலும் பாதுகாப்பாக செல்வதற்கு அரிய ஆலோசனைகள் வழங்கி அப்படி யாருக்கும் தெரியாமல் செய்ய முடியவில்லை எனில் ஒரே வழி மற்றொரு பெண்ணிடமே தீர்த்துக் கொள்வது(Fire) என தனக்கும் மனைவி, சகோதரி, மகள் என பெண்கள் இருக்கிறார்களே, அவர்கள் இதைப் படித்தால் தன்னை என்ன நினைப்பார்கள் என எவ்வித உடல் கூச்சமும் இன்றி(இதிலென்ன கூச்சம் என அதுவே கேட்கமும் செய்கிறது. இதிலிருந்து வெட்கம் என்றால் என்ன என்பதே இதற்கு தெரியவில்லை எனத் தெரிகிறது) அரிய(!) ஆலோசனைகள் வழங்கி அதனைப் படித்தவர்கள் காறி காறி மீண்டும் மீண்டும் காறி முகத்தில் உமிழ்ந்த பின்னரும் எவ்வித சூடு சொரணையும் இன்றி தன்னுடைய முகத்தை மற்றவர்களுக்கு காட்டிக் கொண்டு இருக்கும் வந்தேறி பார்ப்பன பரம்பரையில் வந்த "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதிகள்", அன்னிய பரங்கியன் எம்நாட்டு உடன்பிறவா சகோதரிகளை தூக்கிக் கொண்டு சென்று விட்டான் என செய்தி அறிந்த உடன் தன் உயிருக்கு உயிரான மகனை அவனுடைய திருமண நிச்சய நிகழ்ச்சியிலிருந்து வெளியே இழுத்து, "எம் பெண்டிருக்கு அவமானம் நிகழ இருக்க உனக்கு திருமண வைபவமா? செல் முதலில் எம்பெண்டிரின் மானம் காத்து வந்து உன் மண வாழ்வை தொடங்கு" என பரங்கியனிடமிருந்து எம்சகோதரிகளை மீட்க தன் ஒரே மகனை விரட்டி விட்டு அதில் தன் இன்னுயுரை இழக்கவைத்த வீரத் தாய்களின் பரம்பரையான முஸ்லிம்களை பார்த்து வெட்கம் கெட்டவர்கள் என்கிறதா?
இன்னும் இன்னும் அவாள்களின் மான, வெட்க, சூடு, சொரணைகளை அடுக்க வரலாற்றில் எத்தனையோ பரந்து விரிந்து கிடக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றையும் இங்கு புட்டு புட்டு வைத்து யாருக்கு வெட்கம் இல்லை என்பதை நிரூபிக்க நான் தயார்.

அவசரப்பட்டு கண்ணியமாக வாழும் ஒரு ஒட்டு மொத்த சமூகத்தின் மீது எவ்வித நாக்கூசலும் இன்றி உமிழ்ந்த வார்த்தையை வைத்து தான் கூறியது சரிதான் என நிரூபிக்க வலையுலகின் "பெரிய மனுசன்" திருவாளர் மானங்கெட்ட(இப்பொழுது இப்பட்டம் ஏன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) திருவாளர் பெண்கற்பு புகழ், "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" டோண்டு அவர்கள் தயாரா?

இல்லை அய்யோ அய்யோ இங்கே பாருங்கப்பா எப்படிப்பட்ட தனிமனித தாக்குதல் என தன்னுடைய ஜிங்கிகளை வைத்து ஒப்பாரி வைத்து ஓடி ஒழியப்போகிறாரா?

75 comments:

  1. அந்த கழிச்சல்ல போறவன் என்னிக்குத்தான் திருந்துவானோ? அவனெல்லாம் ஒரு மனுஷன்னு மதிச்சு பதிவு போடும் உன்னை மொதலில் கொல்லனும்யா!

    ReplyDelete
  2. இறை நேசன்,

    அல்லாஹ் உங்களுக்கு நல்ல புத்தியை தரட்டும்.

    சாக்கடை கும்பியில் குளித்து அதை பூசிக்கொண்டு சந்தோஷப்படுகிறீர்கள்.

    நான் நல்லடியாருக்கு போட்ட பின்னூட்டத்தை பார்க்கவும்.

    சாதி வெறி பிடித்து நீங்கள் போட்ட பதிவு தங்களுக்கும், மற்ற துலுக்க சமுதாயத்துக்கும் தலைகுனிவு. உண்மையிலேயே வெட்கங்கெட்டவன் என்பதை இந்த பதிவு போட்ட காரியத்தில் உணர்த்திவிட்டீர்கள். டோண்டு சந்தோஷப்பட்டிருப்பார்.

    விகாரமனம் படைத்து தாங்கள் எல்லோரையும் திட்டுவதும், இப்படி காழ்ப்பும், பொய்யும் நிறைந்தும் "இறைநேசன்" என்று பெயர் வைத்து தாங்கள் பதிந்து அந்த அல்லாஹ்வையே அவமதிப்பதும் நல்ல கூத்து....

    நன்றி

    ReplyDelete
  3. //உண்மை தாங்க. இந்த துலுக்கப்பயலுவளுக்கு அரசாங்கமே பணத்தைக் கொடுத்து புனிதப்பயணம் என்கிற பெயரில் தீவிரவாத நாடு சவூதிக்கு அனுப்பி, அவனுங்க அங்கே இருந்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கீறி பச்சைக்குழந்தைகளை எடுத்து நெருப்பில் வீசி கொன்றொழிப்பது எப்படி எனவும், நாட்டின் பெரிய பெரிய முக்கிய பதவிகளில் எப்படியாவது பற்றிப் பிடித்து பின்னர் அரசு முக்கிய ஆவணங்களை அன்னிய நாடுகளுக்கு விற்பது எப்படி எனவும் பயிற்சி எடுத்துக் கொண்டு இங்கு வந்து மற்ற சமூக பெண்களையும் குழந்தைகளையும் கருவறுத்து நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க உதவுவது மிகப்பெரிய பிரச்சனை இல்லையா என்ன?) //

    ஆமா தல அதுலாம் நம்மலுக்கு வராது. நம்மலுக்கு அடுத்தவன் பின்புறத்தில்தான் குண்டு வைக்கதெரியும்.

    ReplyDelete
  4. //உண்மை தாங்க. இந்த துலுக்கப்பயலுவளுக்கு அரசாங்கமே பணத்தைக் கொடுத்து புனிதப்பயணம் என்கிற பெயரில் தீவிரவாத நாடு சவூதிக்கு அனுப்பி, அவனுங்க அங்கே இருந்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கீறி பச்சைக்குழந்தைகளை எடுத்து நெருப்பில் வீசி கொன்றொழிப்பது எப்படி எனவும், நாட்டின் பெரிய பெரிய முக்கிய பதவிகளில் எப்படியாவது பற்றிப் பிடித்து பின்னர் அரசு முக்கிய ஆவணங்களை அன்னிய நாடுகளுக்கு விற்பது எப்படி எனவும் பயிற்சி எடுத்துக் கொண்டு இங்கு வந்து மற்ற சமூக பெண்களையும் குழந்தைகளையும் கருவறுத்து நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க உதவுவது மிகப்பெரிய பிரச்சனை இல்லையா என்ன?) //

    ஆமா தல அதுலாம் நம்மலுக்கு வராது. நம்மலுக்கு அடுத்தவன் பின்புறத்தில்தான் குண்டு வைக்கதெரியும்.

    ReplyDelete
  5. //உண்மை தாங்க. இந்த துலுக்கப்பயலுவளுக்கு அரசாங்கமே பணத்தைக் கொடுத்து புனிதப்பயணம் என்கிற பெயரில் தீவிரவாத நாடு சவூதிக்கு அனுப்பி, அவனுங்க அங்கே இருந்து கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கீறி பச்சைக்குழந்தைகளை எடுத்து நெருப்பில் வீசி கொன்றொழிப்பது எப்படி எனவும், நாட்டின் பெரிய பெரிய முக்கிய பதவிகளில் எப்படியாவது பற்றிப் பிடித்து பின்னர் அரசு முக்கிய ஆவணங்களை அன்னிய நாடுகளுக்கு விற்பது எப்படி எனவும் பயிற்சி எடுத்துக் கொண்டு இங்கு வந்து மற்ற சமூக பெண்களையும் குழந்தைகளையும் கருவறுத்து நாட்டின் ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்க உதவுவது மிகப்பெரிய பிரச்சனை இல்லையா என்ன?) //

    ஆமா தல அதுலாம் நம்மலுக்கு வராது. நம்மலுக்கு அடுத்தவன் பின்புறத்தில்தான் குண்டு வைக்கதெரியும்.

    ReplyDelete
  6. அவருக்கு எதற்குச் சொல்கிறோம் ஏன் சொல்கிறோம் என்று விவஸ்தையில்லாமல் முஸ்லீம் பெயர் வந்தால் போதும் -நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறார்.

    முஸ்லீம்கள் நியாயமான காரணங்களைக் கூறியபின் அதை மற்றவர்கள் படித்து நியாயம்தான் என உணரத் தலைப்படுவர். இதுதான் மடராமன், டோண்டு, வஜ்ராக்களின் சொரிச்சலுக்கு காரணம்.

    அவைகள் தங்களைத் தாங்களே வக்ர முகங்களாக வலையுலகுக்கு வெளிச்சமிட்டு கொள்கின்றன.

    ReplyDelete
  7. அய்யா,
    //(முதலில் முழுவதும் அனுமதித்து பின்னர் அதனை நீக்கி/எடிட் செய்த பாலாவின் செயல்பாடு என்ன விதத்தில் சரியானது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்)
    //
    ஒரு தவறு நடந்து விட்டது !அதற்கு மன்னிப்பும் கேட்கிறேன். அந்த சில (பதிவுக்கு அப்பாற்பட்ட) பின்னூட்டங்களையும் நீக்கி/எடிட் செய்தும் விட்டேன். நீங்கள் இதற்காக ஒரு பதிவெழுதி விஷயத்தை பெரிதாக்கியிருக்க வேண்டாம் ! நன்றி.

    எ.அ.பாலா

    ReplyDelete
  8. //"பெரிய மனுசன்" திருவாளர் மானங்கெட்ட(இப்பொழுது இப்பட்டம் ஏன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்) திருவாளர் பெண்கற்பு புகழ், "சிறந்த முற்போக்கு பெண்ணியவாதி" டோண்டு அவர்கள்//

    //இப்பொழுது இப்பட்டம் ஏன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்//

    நன்றாகவே புரிந்தது.

    ReplyDelete
  9. //உண்மை சில வேளைகளில் சுடவே செய்யும். அது கீழ்த்தரமானவர்களை கேவலப்படுத்தவும் செய்யும்.//

    நிச்சயமாக.

    //அதற்கு நான் பொறுப்பல்ல//

    அதற்கு வினை விதைத்தவனே பொறுப்பு.

    ReplyDelete
  10. //உண்மை சில வேளைகளில் சுடவே செய்யும். அது கீழ்த்தரமானவர்களை கேவலப்படுத்தவும் செய்யும்.//

    நிச்சயமாக.

    //அதற்கு நான் பொறுப்பல்ல//

    அதற்கு வினை விதைத்தவனே பொறுப்பு.

    ReplyDelete
  11. இது சம்மந்தமாக எனது பதிலை பாலாவிற்க்கு தனி மெயிலாக அனுப்பி இருந்தேன் பாலா படிச்சி என்ன செஞ்சாருனு தெறியல ஒரு பதில் கூட இல்லை என்னமோ போங்க...

    ReplyDelete
  12. செம சூடு.... உறைக்க வேண்டுமே....??? அவாள்களிடம் இதை எதிர்பார்ப்பது உம்முடைய தவறு அய்யா.

    "வலையுலக தெண்டுல்கர்(!)"

    :))

    "என்ன பாலா இது, இவ்வளவு முக்கியமான விஷயத்துக்கு இவ்வளவு பின்னூட்டங்கள்தானா?//

    இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  13. இறைநேசன் அவர்களுக்கு.

    இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிக!

    டோண்டு போன்ற மானம்கெட்ட, கீழ்த்தரமான வக்கிரம் பிடித்த மனநோயாளிகளுக்காகப் பதிவிட்டு உங்களின் வலைப்பூவின் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

    நான் உங்கள் பதிவுகளைப் படித்து வருபவன். எனினும் சிலநேரங்களில் உங்கள் சினம் எல்லை மீறுகிறது. அஃது அறச்சீற்றம் என்றபோதிலும் டோண்டுபோன்ற வெட்கம்கெட்டவர்களுக்கு எதிராக வேண்டாம். ஒருமுறை அடையாளம் காட்டியாகிவிட்டதே போதும்.

    ReplyDelete
  14. டோண்டு வீட்டுப் பெண்கள் யாரோடு போனாலும் போகட்டுமே!

    அவருக்கு இல்லாத வெட்கம் அவர் வீட்டுப் பெண்கள் குறித்து உங்களுக்கு ஏன்?

    அவர்களைப் பற்றிக் கவலைப் படுவதற்கு டூண்டு இருக்கிறரே!

    ReplyDelete
  15. பார்ப்பனர்களுக்கு ஆதரவாக எழுதினால் ஆமாம் சாமி போடுவதும் எதிர்க்கருத்து எழுதினால் அவன் ்போலி, இவள் போலி என பைத்தியம் போல பிதற்றுவதும் இன்று நேற்றா நடக்கிறது? வஜ்ரா, ஜெயராமன் ஆகியோர் வாயையும் அதையும் பொத்திக்கொண்டு போவது நல்லது!

    ReplyDelete
  16. //சாக்கடை கும்பியில் குளித்து அதை பூசிக்கொண்டு சந்தோஷப்படுகிறீர்கள்.//

    இது என்ன ஜெயராமன் ஸாரு பார்ப்பனர்களை சாக்கடை கும்பின்னு திடீருன்னு ஒத்துக்கிட்டாரு.

    அவர் ஸொல்வது ஸரி தான். இந்த இறை நேஸனுக்கு இதெல்லாம் தேவையா?

    சாக்கடையில் கல்லெறிந்தால் அது நமக்கு தானே நாற்றம். சாக்கடைக்கல்லவே.

    ReplyDelete
  17. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பர்தா அணியும் முஸ்லீம்களுக்கா வெக்கம் இல்லை? என்னய்யா இது கதயா கீது!

    ReplyDelete
  18. //ஒருபக்கம் நல்ல முறையில் சகோதரர்கள் பதிலளிக்க அதை பிரசுரித்து அதற்கு உடன்படுவதாக கூறிய அதே பாலா மறுபக்கம் வந்தேறிகளின் மனவக்கிரங்களை ஏந்திவரும் பின்னூட்டங்களையும் அப்படியே அனுமதித்துக் கொண்டிருந்தார்.//

    இதெல்லாம் ஒரு கூட்டுச்சதிங்காணும்! 'மத்தவாக்கெல்லாம் இது புரியவா போறது'ன்னு நெனச்சு செஞ்சுட்டார். இப்ப சதி அம்பலமாயிடுத்தோன்னோ, அதான் பேந்த பேந்த முழிச்சுட்டு நிக்கிறார்.

    ReplyDelete
  19. விமானடிக்கட் சார்ஜில கூடுதலா வசூல் பண்ணி அதில ஒரு பகுதிய மானியம்ன்ற பேர்ல அரசு திரும்பக் கொடுத்தா எங்கெல்லாமோ எரியும் சில வக்கிரங்கள் விமானநிலையத்துல ஓசில வை-ஃபை இல்லன்னு ஒப்பாரி வக்குது.

    ReplyDelete
  20. //அல்லாஹ் உங்களுக்கு நல்ல புத்தியை தரட்டும்.//

    * பெண்களை யாரும்பார்க்காத விதத்தில் பாதுகாப்பாக மற்றவர்களுடன் உடலுறவு செய்து கொள்ள சொல்வதும் அதற்கு முடியவில்லை எனில் தனது காம இச்சையை தணித்துக் கொள்ள மற்றொரு பெண்ணை(Fire தான்) தேடச்சொல்வதும் நல்ல புத்தியா? சீரழிந்த புத்தியா?

    * பால்ய விவாகத்திற்கு காரணம் சிறு குழந்தைகளுக்கும் காம இச்சை இருந்ததே காரணம் எனக் கூறுவது நல்ல அறிவா? கேடுகெட்ட அறிவா?

    * ஒரு மாதத்தில் எத்தனை முறை எவனுடன் படுத்து எழுந்தாலும் தவறே இல்லை. பீரியட் வரவேண்டும் அவ்வளவு தான். அதனால் மனதில் குற்ற உணர்ச்சியே கொள்ள வேண்டாம் என எந்த ஒரு தகப்பனும் தனது மகளுக்கு இப்படிப்பட்ட ஆலோசனையை கூற வெட்கப்படும் வார்த்தைகளை எல்லாப் பெண்களுக்கும் கூறியது நல்ல புத்தியின் அடையாளமா? அல்லது அழுவி புழுத்து கெட்டு குட்டிச்சுவராகி நாற்றமடிக்கும் புத்தியா?

    இப்படிப்பட்ட மகாமட்டமான சிந்தனையை மோசமானது என்ற சிந்தனையை தரவும் அதனை கடுமையாக எதிர்க்கவும் உள்ள நல்ல புத்தியை எனக்குத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி.

    சகோ. ஜெயராமன் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி:

    மேற்கண்ட அரிய ஆலோசனைகளை நீங்கள் உங்கள் மகள்/சகோதரி/மனைவிக்கு கூறுவீர்களா? அல்லது இப்படிப்பட்ட அரிய ஆலோசனை கொடுக்கும் ஒரு ஆசிரியரிடம் நீங்கள் உங்கள் மனைவி/சகோதரி/மகளை அனுப்பி படிக்க வைப்பீர்களா?

    உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  21. // விமானடிக்கட் சார்ஜில கூடுதலா வசூல் பண்ணி//

    அப்படியா தெரியாம போச்சே....

    ReplyDelete
  22. //மேற்கண்ட அரிய ஆலோசனைகளை நீங்கள் உங்கள் மகள்/சகோதரி/மனைவிக்கு கூறுவீர்களா? அல்லது இப்படிப்பட்ட அரிய ஆலோசனை கொடுக்கும் ஒரு ஆசிரியரிடம் நீங்கள் உங்கள் மனைவி/சகோதரி/மகளை அனுப்பி படிக்க வைப்பீர்களா?//

    ஜயராமன் சார் நான் தான் அந்தாளுக்கிட்ட வச்சுக்க வேண்டாமுன்னு சொன்னேன்ல. இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா கேட்டு வச்சு மானத்த வாங்கிடுவாரு.

    இப்போ பாருங்க என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழிக்க வேண்டியிருக்கு. சரி ஏதாவது ஒரு பதில சொல்லி சமாளிச்சுருங்க.

    வேணுமின்னா "குடும்பத்தை தனிப்பட்ட முறையில் இழுத்த இந்த இறை நேசனும் தான் வெட்கம் கெட்ட துலக்க ஜாதியில் உள்ளவன் தான் என்பதை திரும்பவும் நிரூபிக்கிறார்னு" போட்டு ஜகா வாங்கிடுங்க.

    ReplyDelete
  23. //அது சரி இசுலாமியப் பதிவாளர்கள் யாரும் மூச்சு கூட விடவில்லையே? என்ன சமாச்சாரம் ?"// அப்படின்னு கேட்ட டோண்டு ஏன் இன்னும் இந்த பதிவுக்கு மூச்சு விடலை???? என்ன சமாச்சாரம்????

    ReplyDelete
  24. கூட்டிக்குடுப்பது பாரியதா..
    இல்ல கூட்டுகுடுக்க ஐடியா குடுக்குறது பாரியாதா...


    வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டா நைனா..

    ReplyDelete
  25. ஜயராமன் சார் நான் தான் அந்தாளுக்கிட்ட வச்சுக்க வேண்டாமுன்னு சொன்னேன்ல. இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமா கேட்டு வச்சு மானத்த வாங்கிடுவாரு.

    :-)))

    ஜயராமன்:நானாத்தான் உளரிட்டேனா...வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  26. ஏன் இத்தனை வெறி
    கண்டிப்பாக நீங்கள் ஒரு முஸ்லீம் தீவிரவாதி தான்

    ReplyDelete
  27. //கண்டிப்பாக நீங்கள் ஒரு முஸ்லீம் தீவிரவாதி தான்//

    மிக்க நன்றி ஸ்ரீசரண் - நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டியமைக்கு.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  28. //கண்டிப்பாக நீங்கள் ஒரு முஸ்லீம் தீவிரவாதி தான்//

    மிக்க நன்றி ஸ்ரீசரண் - நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டியமைக்கு.

    அன்புடன்
    இறை நேசன்

    ReplyDelete
  29. //கேட்டு வச்சு மானத்த வாங்கிடுவாரு.//

    அடுத்தவங்ககிட்ட மானம் வாங்குற அளவுக்கு அவருகிட்ட மானம் தட்டுப்பாடா?..

    ReplyDelete
  30. டோண்டு ஏன் இன்னும் இந்த பதிவுக்கு மூச்சு விடலை???? என்ன சமாச்சாரம்????

    ReplyDelete
  31. ஜயராமன் ஏன் இன்னும் இந்த பதிவுக்கு மூச்சு விடலை????

    ReplyDelete
  32. பெங்களூர் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் ஓசியில் கிடைத்த மூச்சு முட்ட குடிச்சிட்டு நல்லா தூங்கி விட்டேன். அதனால்தான் தாமதம். நான் இங்கு வந்து மூச்சு விடலேன்னு கேட்டிருந்த அனானிக்காக சொல்லிக் கொள்கிறேன். மூச்.மூச்ச்.மூச்ச் Muse.

    போதுமாடா மானங்கெட்ட அனானிங்களா?

    ReplyDelete
  33. பெங்களூர் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் ஓசியில் கிடைத்த மூச்சு முட்ட குடிச்சிட்டு நல்லா தூங்கி விட்டேன். அதனால்தான் தாமதம். நான் இங்கு வந்து மூச்சு விடலேன்னு கேட்டிருந்த அனானிக்காக சொல்லிக் கொள்கிறேன். மூச்.மூச்ச்.மூச்ச் Muse.

    போதுமாடா மானங்கெட்ட அனானிங்களா?

    ReplyDelete
  34. இறைநேசன் அவர்களே,

    நான் கேட்கின்ற இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
    தான் வாழும் நாட்டின் மீது சிறிதும் அக்கறை இன்றி தன் மதத்தை சேர்ந்தவர் மட்டும் உலகெலாம் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, இறைவன் கொடுப்பதை மறுக்க கூடாது என்று (பொய்)சித்தாந்தம் பேசி பன்றிகளை போல பெற்று போடும் முஸ்லீம்களிடம்
    என்ன பெரிய சமூக உணர்வு இருக்க முடியும்?

    ReplyDelete
  35. //மூச்சு விடலேன்னு கேட்டிருந்த அனானிக்காக சொல்லிக் கொள்கிறேன்//

    காச்,மூச்சுன்னு கத்திரியே டோண்டு தம்பி இறைநேசன் கேட்டதபத்தி மூச்சு விடலயே,ஏஏன் இன்னும் மப்பு முழுசா தெலியலையோ????

    ReplyDelete
  36. அன்புள்ள இறைநேசன் அவர்களுக்கு

    ரமதான் மாதம், இவ்வளவு சூடாக உங்கள் எழுத்தில் இருப்பது எனக்கும் கஷ்டமாக இருக்கிறது
    என்ன செய்ய? முள்ளுக்கு முள்,என்றது போல் தம்மை பற்றி அல்லது தம் சார்ந்த விஷயத்தை
    பற்றி குறையாக எழுதும் இந்த கயவன்களுக்கு பதில் இப்படி கொடுத்தால் தான் அந்த
    மண்டைகளுக்கு உடன் உறைக்கும்.

    காந்தியை கொன்ற கோட்சே, பழியை முஸ்லிம்கள்மீது போட தன் கையில் முஸ்லீம் பெயரை
    பச்சை குத்தி இருந்தான். கொன்ற மட சாம்பிரானி கோட்சேக்கு முஸ்லிம்கள் பச்சை குத்த
    மாட்டார்கள் என்று தெரியாது. அதுபோல் தான் இப்பொழுது வலைப்பதிவில் வரும்
    பல கோட்சேகள். அந்த கேட்சே தைரியமாய் காந்தியை நேரில் நின்று கொன்றான். ஆனால்
    இப்பொழுது உள்ள கோட்சே வழி பாரம்பரிய ஆட்களின் எழுத்துக்களுக்கு கொஞ்சம் கடினமாக பதில் கொடுப்பது தவறு இல்லை என்பது எனது வாதம்.

    கொஞ்சம் மோர் இருந்தால் எனது உடம்பின் சூடு ஆறும். உங்கள் எழுத்தின் வேகம் கண்டு.

    அன்புடன்
    அசலம்

    ReplyDelete
  37. bismillahirrahumanirraheem

    beware the pascist sanghparivar blogger

    ReplyDelete
  38. அன்புள்ள இறைநேசன் அவர்களுக்கு

    முஸ்லிம்களுக்கு மானம் இல்லை என்று சொல்லி இருக்கிறார் பெரிய அன்னாச்சி.
    இவர் தற்பொழுது தினசரி ஒன்றும் படிப்பதே இல்லை போல். ஊர் ஊராக அவங்க
    குலப்பெருமையை சாத்த அலையும் நிர்வாண சாமியார்கள், அந்த சாமியாரை நேரில்
    சென்று, சாமியாரையும், சாமியாரின் இரண்டு கால்களுக்கு இடையில் இருக்கும், மானத்தையும்
    சென்று தரையில் விழுந்து வணங்கி வரும் அவர்தம் பெண்டிர்களும், குலகொளுந்துகளும்
    வேண்டுமானால் மானம் இல்லை என்று சொல்லலாம்.

    நாட்டை நமது இந்திய நாட்டை தான் சொல்கிறேன். வந்தே மாதரம் பாடவில்லை என்றால்
    முஸ்லிம் மக்கள் பாகிஸ்தானிற்கு விரட்டவேண்டும் என்று ஒரு மான தியாகி கத்தினார். சரி. நாம் பாகிஸ்தானில் செல்லும் முன், இந்தியாவின் மிலிட்டரி ரகசியம்களை அமெரிக்கவிடம் கைகூலி வாங்கி
    விற்றார்களே. அடிக்கடி விற்றுகொண்டு தான் இருக்கிறார்கள்.செய்திகளும் வந்துகொண்டு இருக்கிறது. இவர்களை முதலில் நாட்டைவிட்டு எங்கு அனுப்புவது. எந்த நாடு இந்த
    இந்த ஒழுக்க சீமான்களை ஏற்றுக்கொள்ளும்?? நாட்டை விற்பது, தன் மனைவியை விற்பது
    போன்று. மானம் யாருக்கு அந்த கயவ கூட்டத்திற்கு இருக்கா??

    அன்புடன்
    அசலம்

    ReplyDelete
  39. பெங்களூர் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் ஓசியில் கிடைத்த மூச்சு முட்ட குடிச்சிட்டு நல்லா தூங்கி விட்டேன். அதனால்தான் தாமதம். நான் இங்கு வந்து மூச்சு விடலேன்னு கேட்டிருந்த அனானிக்காக சொல்லிக் கொள்கிறேன். மூச்.மூச்ச்.மூச்ச் Muse.

    போதுமாடா மானங்கெட்ட அனானிங்களா?

    :-)))))

    டோண்டு:ஏய்ய் என்ன வச்சி காமெடி கீமடி பண்ணலையே...

    ReplyDelete
  40. //நான் கேட்கின்ற இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.//

    அட தீவிரவாதியிடம் கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள். சாதாரணமாக "உங்காள்" பார்வையில் முஸ்லிம் தீவிரவாதிகள் கருத்தை கருத்தால் எதிர் கொள்வதில்லையே? ஆனாலும் உங்களுக்கு பயங்கர தைரியம் தான் போங்கள்.

    சரி உங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் தயார். பதிலளிக்க மட்டுமல்ல அந்த பன்றி தலைப்பில் விவாதிக்கவே தயார்.

    பன்றிகள் போல் பெற்று போட்டால் சமூக உணர்வு இல்லை என்று அர்த்தமா?

    பன்றிகள் போல் பெற்று போட்டால் நாடு சீரழியுமா?

    பன்றிகள் போல் பெற்று போட்டால் யாருக்கு நஷ்டம்?

    உலகைப்பிடிக்கத்தான் பன்றிகள் போல் பெற்று போடுகிறார்களா?

    நாட்டின் மேல் உள்ள அக்கறையை பெற்றுப்போடுவதில் காட்டவேண்டுமா? அல்லது அந்நியனுக்கு எதிராக போராடுவதில் காட்ட வேண்டுமா?

    பிறந்த நாட்டின் மேல் அக்கறையில்லாமல் அந்நியனுக்கு அடிவருடிகளாக இருந்தது பன்றிகள் போல் பெற்று போடுபவர்களா? அல்லது வந்தேறி பார்ப்பன சங்க் கூட்டங்களா?

    பிறந்த நாட்டின் மீது அக்கறையில்லாமல் நாட்டுக்காக போராடிய காந்தியை கொன்றது பன்றியை போல் பெற்றுப்போடுபவர்களா? அல்லது தேசவிரோத வந்தேறி பார்ப்பன சங்க்பரிவாரங்களா?

    என அனைத்தைக் குறித்தும் விரிவாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

    மானம், வெட்கம், ரோசம், சூடு, சுரணை இன்றி அவசரப்பட்டு வார்த்தைகளை கக்கிவிட்டு போனால் மட்டும் போதாது. அவை திரும்ப வரும் பொழுது ஆண்மையுடன் நின்று பதில் தரும் தைரியமும் வேண்டும்.

    மேலே பாருங்கள். யாருக்கோ போட்ட பதிவிற்கு ஜிங்கி அடித்த ஜெயராமன் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை தான் திருப்பிக் கேட்டேன்.

    ஆளையே காணோம். மானம், ரோசம், சூடு, சொரணை, வெட்கம் யாருக்கு இல்லை என்பது இன்னுமா புரியவில்லை?

    இறை நேசன்

    ReplyDelete
  41. \\யாருக்கோ போட்ட பதிவிற்கு ஜிங்கி அடித்த ஜெயராமன் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை தான் திருப்பிக் கேட்டேன்.

    ஆளையே காணோம். மானம், ரோசம், சூடு, சொரணை, வெட்கம் யாருக்கு இல்லை என்பது இன்னுமா புரியவில்லை?\\

    தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது, நன்றி!

    ReplyDelete
  42. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  43. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  44. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  45. //மானம், வெட்கம், ரோசம், சூடு, சுரணை இன்றி அவசரப்பட்டு வார்த்தைகளை கக்கிவிட்டு போனால் மட்டும் போதாது. அவை திரும்ப வரும் பொழுது ஆண்மையுடன் நின்று பதில் தரும் தைரியமும் வேண்டும்.

    மேலே பாருங்கள். யாருக்கோ போட்ட பதிவிற்கு ஜிங்கி அடித்த ஜெயராமன் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை தான் திருப்பிக் கேட்டேன்.

    ஆளையே காணோம். மானம், ரோசம், சூடு, சொரணை, வெட்கம் யாருக்கு இல்லை என்பது இன்னுமா புரியவில்லை?//

    யப்பா என்ன சூடு! கொதிக்குதுய்யா.

    இதைத்தான் ஒருகல்லில் இரு மாங்காய் என்பார்களோ?

    எங்கே ஸ்ரிசரன்? ஜெயராமனுடன் கலந்தாலோசனை செய்து கொண்டிருக்கிறாரோ? பரவாயில்லை மெதுவாவே வாங்க.

    ReplyDelete
  46. மானங்கெட்டதுகள்

    ஜயராமன
    dondu(#4800161)
    ..
    ...
    அய்யோ அய்யோ...

    ReplyDelete
  47. சயராமன் (ஓடி ஒளிந்தான்) சங்கம்October 1, 2006 at 1:12 AM

    //சகோ. ஜெயராமன் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி:

    மேற்கண்ட அரிய ஆலோசனைகளை நீங்கள் உங்கள் மகள்/சகோதரி/மனைவிக்கு கூறுவீர்களா? அல்லது இப்படிப்பட்ட அரிய ஆலோசனை கொடுக்கும் ஒரு ஆசிரியரிடம் நீங்கள் உங்கள் மனைவி/சகோதரி/மகளை அனுப்பி படிக்க வைப்பீர்களா?

    உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்//

    எங்கே ஆளையே காணோம். அவரை வைச்சி நீங்க காமெடி கீமெடி பண்ணலயே.

    ReplyDelete
  48. ஐயா ராமதாஸூOctober 1, 2006 at 1:30 AM

    இங்கு எல்லாருக்கும் தெரிவிப்பதென்னவென்றால் சயராமன் மக்கள் டி.வி. கண்டு களித்துக் கொண்டிருக்கிறார். அவரை தீவிரவாதிகள் யாரும் தொல்லை தர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ReplyDelete
  49. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  50. டோன்டு: என்ன சின்னபுள்ள தனமால்ல இருக்கு.பெரியமனுசன் சின்னமனுசன் வித்தியாசம் இல்ல..ஜயராமா இஙக வா நீ,கண்ண துடை ,சிரி..ம்ம் வீட்டுக்கு போ,இனிமே இந்த பக்கம் வரப்படாது..ராஸ்கல்ஸ் கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சீஙகளா

    ReplyDelete
  51. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  52. அனானிமஸ் சகோதரர்களுக்கு,

    சற்று பொறுங்கள். உங்கள் ஆதங்கம் புரிகிறது. இப்பதிவு வெட்கத்தைக் குறித்து சர்ச்சை செய்ய சகோதரர் டோண்டு அவர்களுக்கான அழைப்பாக பதிக்கப்பட்டது.

    அதில் அனாவசியமாக தங்கள் ஜாதிவெறியை காட்டும் முகமாக முதலில் சகோதரர் ஜெயராமனும் பின்னர் ஸ்ரீசரணும் என்னை வம்புக்கிழுத்தார்கள்.

    எனவே தற்போது இப்பதிவு இம்மூன்று மும்மூர்த்திகளுக்காகவும் ஆகிவிட்டது/அவர்களே ஆக்கிக் கொண்டார்கள்.

    எனவே சற்று பொறுப்போம்.
    1. சகோதரர் டோண்டு,
    2. சகோதரர் ஜெயராமன்,
    3. சகோதரர் ஸ்ரீசரண்

    மூன்று பேரும் நிச்சயம் பதிலளிப்பார்கள். அவர்களுக்கும் கூடி பேச கால அவகாசம் வேண்டாமா?

    பேசட்டும். பேசி முடிவெடுத்து வரட்டும். அது வரை சற்று பொறுங்கள்.

    ஒரு முக்கிய விஷயம்: என்னை அளவுக்கதிகமாக வசைமாரி புகழ்ந்து சரமாரியாக பின்னூட்டும் அனானிமஸ்களுக்காக ஒரு ஸ்பெஷல் பதிவு விரைவில்(நன்றி பதிவு தாம்பா).

    அவர்கள் தங்கள் பின்னூட்டம் அனுமதிக்கப்படாததை நினைத்து வருந்த வேண்டாம். இன்னும் அதிகமதிகம் அதுபோன்ற புகழ்மாலைகளுடன் பின்னூட்டுங்கள். என்னடா இது. பின்னூட்டத்தை அனுமதிக்கவும் மாட்டேன் என்கிறான். பின்னூட்டவும் கூறுகிறான் என நினைத்து குழம்ப வேண்டாம். ஏன் என்பதன் விளக்கத்தை பதிவில் தருகிறேன்.

    ReplyDelete
  53. அப்ப்டி இப்படி என்று ஐம்பதை நெருங்கும் இறைநேஸருக்கு
    அதே வெகத்துடன் நூறடிக்க வாழ்த்துக்கள்.

    நீங்கள் கூறியிருப்பவர்கள் வந்து கள்த்தை களைகட்ட வைக்கா விட்டாலும் நம் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கல் அவ்வபோது வருவார்கள் என உருதி கூருகிறேன்.

    ந்ன்றி

    அனானி முன்னேற்ற கழகம்
    நியூயார்க் பிரிவு
    அப்பக்கடை சமீபம்
    நியூயார்க். 2956.

    ReplyDelete
  54. அப்ப்டி இப்படி என்று ஐம்பதை நெருங்கும் இறைநேஸருக்கு
    அதே வெகத்துடன் நூறடிக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  55. இறைநேசா,

    பார்ப்பான்கள் தலியிலேர்ந்து பிறந்தவங்க. அவங்களுக்கு சகோதரர்கள் தலையிலேர்ந்து பிறந்த இன்னொரு பார்ப்பான்கள் மட்டுமே. ஆகவே, பார்ப்பான்களை இனி சகோதரர் என்று விளித்து பார்ப்பன பேரியக்கத்தை கேவலம் படுத்தாதேயும்.

    தெரியாமத்தான் சார் கேக்கறேன்...இசுலாமியர்கள் மற்றவர்களை சகோதரர்னு சொல்வது மாதிரி, மத்தவங்கங்களும் பதிலுக்கு சகோதரர்னு ஏன் உங்களைக் குறிப்பிடுவதில்லை? இதுலேர்ந்து தெரியுது பார்ப்பானுங்களுக்கு இன்னொரு பார்ப்பானைத் தவிர வேறு யாரையும் சகோதரர்னு சொல்ல வேத ஆகமச்சட்டங்கள் இடங்கொடாது. முசுலிமை சொல்ல வேனாம் இன்னொரு இந்துவையாச்சும் சொல்லி என் 70 வருட வலைப்பூவு அனுபவத்துல ஒரு பார்ப்பானைக் கூட பாக்கல்லே சாமி.

    ReplyDelete
  56. உங்கள் குழுவுக்குள்ளேயே கூடி நின்னு கும்மி அடிச்சுக்கறீங்க. யாருமே இப்பதிவ கண்டுக்கலயே.

    ReplyDelete
  57. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  58. யபா எறநேஸா,

    டோன்டுக்கு வெக்கம் கீதா லேதான்றதுக்கா இம்மாம் பெர்சா எய்தி கீறே.
    அவனுக்கு தம்மாதூண்டு அது இர்ந்தாக்க பொண்ணுங்க ஆர் கூடவும் பட்துக்கலாம், பொண்ணுங்க கூடவும் பட்துக்கலாம்னு எய்துவானா பேமானி. அவ்னுக்கு ஸப்போட்டு இந்த 'பாடு' ஜெய்ராமன்.

    பாய்ங்க மேலெ பாப்பானுங்கள்க்கு இத்தினி கோவம் இன்னாத்துக்கு வர்து தெர்மா.

    அவ்னுங்கொ தெர்த்தியட்ச எம்மாதிரி சேரிப் பசங்கள்க்கு மெட்ராஸ்லெ எத்தினி பாய்ங்க வூட்லெ குந்த வெச்சு துண்றத்கு ஸோரு போட்டாங்க. அத்தொட்டு பாப்பானுங்கள்கு கோவம். வேணும்னா எங்க டாக்டரு ஸேப்பனெக் கேளு. அவ்ரு கரீட்டா ஸொல்வாரு.

    பிச்சுவா பக்கிரி

    ReplyDelete
  59. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  60. இறைநேசன்,
    நான் கேட்ட கேள்விக்கு பதில் காணோமே? பன்றிகளைப் போல் பெற்று போட்டால் என்ன தவறா? மக்கள்தொகை பெருக்கம் என்று எல்லோரும் கத்திக் கொண்டிருப்பது உங்கள் காதுகளில் விழவில்லையா? அது சரி சமூக விழிப்பற்று கிடக்கும் உங்களிடம் அந்த கேள்வியை கேட்டது என் தவறு தான். நீங்கள் மற்றவர் மீது வசைமாரி பொழிவது போல் உங்களையும் திட்ட முடியும் ஆனால் ரமலான் மாதம் ஆகையால் நீங்கள் நோன்பு கடைப்பிடிப்பீர்கள் என்று ஏதும் பேசாமல் இருக்கிறேன். என் கேள்விக்கு பதில் சொல்லாமல் பார்ப்பனர்களை திட்டினீர்கள் என்றால் அது என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. ஏனென்றால் நான் பார்ப்பனனோ, பார்ப்பன அடிவருடியோ இல்லை.

    ReplyDelete
  61. அட இப்போதான் பாத்தோம்.

    அனானிகளிக்கு வாழ்வு கொடுக்கும் இறைநேசர் வாழ்க!

    அமுக
    சிட்னி கிளை,
    நியூ சவுத் வேல்ஸ்,
    அவுஸ்திரேலியா.

    ReplyDelete
  62. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  63. யுத்தம்தான் என்றால் அதற்கும் தயார்.

    ReplyDelete
  64. அட இப்போதான் பாத்தோம்.

    அனானிகளிக்கு வாழ்வு கொடுக்கும் இறைநேசர் வாழ்க!

    அமுக
    சிட்னி கிளை,
    நியூ சவுத் வேல்ஸ்,
    அவுஸ்திரேலியா.

    ReplyDelete
  65. "ரமலான் மாதம் ஆகையால் நீங்கள் நோன்பு கடைப்பிடிப்பீர்கள் என்று ஏதும் பேசாமல் இருக்கிறேன்."sreesharan



    ஒரே காமெடியாக்கீதுப்பா..

    ReplyDelete
  66. பேசட்டும். பேசி முடிவெடுத்து வரட்டும். அது வரை சற்று பொறுங்கள்.

    ReplyDelete
  67. யுத்தம்தான் என்றால் அதற்கும் தயார்.

    ReplyDelete
  68. இணையத்தில் வரிந்து கட்டிக் கொண்டு தீவிரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்து பதிவு போட்டு ... குற்றம் நிரூபிக்கப்பட்டால் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என உதார் விட்டுக்கொண்டு...தனது இந்திய தேசபக்தியை நிருபிக்க பதிவு போட்டதுகள் எல்லாம் இப்போது வாய் மூடி மெளனம் காப்பது ஏன்?உதார் விடும் போது எந்தத் தீர்ப்பும் வெளியாகவில்லை..எஸ்.எஸ் சந்திரன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காரும்...டூ வீலரும் தருகிறோம் என உதார் விடுவது போலத்தான்......இந்த இணையப் பொறுக்கிகளே மறைமுகமாக அப்ஸலுக்கு மன்னிப்பு வேண்டி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார்கள்....கண்ணாடியில் பார்த்துக்கொண்டு "மானங்கெட்டதுகள் " என்று பதிவு போடுகிறார்கள்..

    தூ..இதெல்லாம் ஒரு பிழைப்பு

    ReplyDelete
  69. இவ்வளவு சூடான பதிவுக்கு இத்துனை குறைவான பின்னூட்டங்களா?

    ReplyDelete
  70. வராக மூர்த்தி அய்யங்கார்October 6, 2006 at 1:09 PM

    //பன்றிகளைப் போல் பெற்று போட்டால்.....// shreesaran

    பன்றி என்பது எங்கள் பகவான் திருமாலின் அவதாரங்களில் ஒன்று. அதை இழிவு படுத்தி எங்கள் மத நம்பிக்கையைக் கேலிசெய்யும் போலி பின்னூட்டகாரனான உன்னை எச்சரிக்கிறேன்,

    வராக மூர்த்தி அய்யங்கார்

    ஸ்ரீரங்கம்

    ReplyDelete
  71. வராக மூர்த்தி அய்யங்கார்October 8, 2006 at 12:11 AM

    //சகோ. ஜெயராமன் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி:

    மேற்கண்ட அரிய ஆலோசனைகளை நீங்கள் உங்கள் மகள்/சகோதரி/மனைவிக்கு கூறுவீர்களா? அல்லது இப்படிப்பட்ட அரிய ஆலோசனை கொடுக்கும் ஒரு ஆசிரியரிடம் நீங்கள் உங்கள் மனைவி/சகோதரி/மகளை அனுப்பி படிக்க வைப்பீர்களா?

    உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்//

    எங்கே ஆளையே காணோம். அவரை வைச்சி நீங்க காமெடி கீமெடி பண்ணலயே.

    யுத்தம்தான் என்றால் அதற்கும் தயார்.


    வராக மூர்த்தி அய்யங்கார்

    ஸ்ரீரங்கம்

    ReplyDelete
  72. இறைநேசரை காணவில்லை, எங்கே அப்சலுக்கு மன்னிப்பு வாங்கித்தர டெல்லி சென்று விட்டாரோ?

    ReplyDelete
  73. jayaraman...
    shreesharan..

    ReplyDelete
  74. ஜயராமன் said...

    இறை நேசன்,

    அல்லாஹ் உங்களுக்கு நல்ல புத்தியை தரட்டும்.

    சாக்கடை கும்பியில் குளித்து அதை பூசிக்கொண்டு சந்தோஷப்படுகிறீர்கள்.

    நான் நல்லடியாருக்கு போட்ட பின்னூட்டத்தை பார்க்கவும்.

    சாதி வெறி பிடித்து நீங்கள் போட்ட பதிவு தங்களுக்கும், மற்ற துலுக்க சமுதாயத்துக்கும் தலைகுனிவு. உண்மையிலேயே வெட்கங்கெட்டவன் என்பதை இந்த பதிவு போட்ட காரியத்தில் உணர்த்திவிட்டீர்கள். டோண்டு சந்தோஷப்பட்டிருப்பார்.

    விகாரமனம் படைத்து தாங்கள் எல்லோரையும் திட்டுவதும், இப்படி காழ்ப்பும், பொய்யும் நிறைந்தும் "இறைநேசன்" என்று பெயர் வைத்து தாங்கள் பதிந்து அந்த அல்லாஹ்வையே அவமதிப்பதும் நல்ல கூத்து....

    நன்றி

    9/26/2006 1:12 PM

    அன்பின் இறைநேசர்,

    மேலேயுள்ள ஜெயராமன் 'அந்த' ஜெயராமனா?

    ReplyDelete