Monday, September 11, 2006

பெட்ரோ டாலருக்கு விலை போன எம் பி?

இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க அமெரிக்காவும் ஒத்த ஏகாதிபத்திய நாடுகளும் சதியாலோசனை செய்கின்றன. இதனை இந்தியாவிலும் பல வழிகளினூடாக அரங்கேற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மலேகாவில் 37 பேர் கொல்லப்படுவதற்கு காரணமான தொடர் குண்டு வெடிப்புகளின் பின்னணியில் இந்து தீவிரவாதிகள் என்று ஒரு பத்திரிக்கை கூட செய்தி வெளியிட்டதாக நான் காணவில்லை. ஆனால் அதே சமயம் மும்பை மற்றும் அக்ஷர்டாமில் குண்டு வெடிப்புகளை நடத்தியது இஸ்லாமிய தீவிரவாதிகள் என இந்திய அனைத்து முக்கிய பத்திரிக்கைகளும் முன்விதி எழுதின.

காஷ்மீர் குண்டுவெடிப்புகளில் மரணமடைபவர்கள் யார் என பாராளுமன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்த பிறகும் இது வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை. உண்மையில் அங்கு கொல்லப்படுபவர்களில் 94 சதவீதமும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களே. இந்த விவரங்கள் வெளிவராமல் இருப்பதனாலேயே கஷ்மீரில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளோடும் இஸ்லாமிய சமூகம் எளிதில் பிணைக்கப்பட்டு செய்தியாக்க இலகுவாக்கப்படுகிறது.

எங்கு எவ்வித அக்கிரமம் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிமின் பெயர் உட்பட்டிருந்தால் உடன் அதற்கு மதத்தை காரணமாக்குவதன் பின்னணியில் கூட்டுசதி உள்ளது. இது போன்ற தருணங்களில் வெளியிடப்படும் எதிர் அறிக்கைகளை கொண்டே அரசியல்வாதிகளின் உண்மையான முகங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.


நன்றி : சத்தியமார்க்கம்

இவ்வாறு கூறியிருப்பது பின்லாடனோ, முல்லா உமரோ, சதாம் ஹுஸைனோ அல்லது இந்தியாவில் உள்ள ஏதாவது முல்லாவோ அல்ல.

இந்திய பாராளுமன்றத்தில் அங்கமாக உள்ள திரு. வீரேந்திர குமார் எம் பி அவர்கள் தான் இவ்வாறு கூறியிருக்கிறார். இவரின் இதே கருத்தை சமீபத்தில் மசூதிக்கு அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின் பல அரசியல்வாதிகளும் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

ஒருவேளை "பெட்ரோ டாலர்" கைமாறி இருக்குமோ? இதனைக் குறித்து "தேசப்பற்றை குத்தகைக்கு" எடுத்திருப்பதாக பகல் வேடமிடும் இந்திய சுதந்திரப்போரில் சுதந்திரப்போராளிகளை காட்டிக்கொடுப்பவர்களின் கூடாரமாகவும் மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்தவர்களுமான ஆர் எஸ் எஸ் க்கு அடிவருடும் நீலகண்டன், நேசகுமார், மலர்மன்னன், ஜெயராமன் போன்ற இணைய முழுநேர ஊழியர்கள் கருத்து கூறினால் நன்றாக இருக்கும்.

24 comments:

  1. தங்களின் புலன்விசாரணை புல்லரிக்கிறது....

    ReplyDelete
  2. மன்சூர்September 12, 2006 at 2:07 AM

    //தங்களின் புலன்விசாரணை புல்லரிக்கிறது//

    ஒருவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேக்க கூட முடியாதவர்கள் இருக்கும் வரை அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள்தான்.

    ReplyDelete
  3. இளவெண்ணிலாSeptember 12, 2006 at 2:19 AM

    //உண்மையில் அங்கு கொல்லப்படுபவர்களில் 94 சதவீதமும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களே.//
    இந்த விவரங்கள் வெளிவராமல் இருப்பதனாலேயே கஷ்மீரில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளோடும் இஸ்லாமிய சமூகம் எளிதில் பிணைக்கப்பட்டு செய்தியாக்க இலகுவாக்கப்படுகிறது.//

    pinna kaashmiir-la kuNtu vakkiRathu yaarungka? inththukkaLaa?siikkiyargaLaa?kiRiSthavargaLaa?

    ReplyDelete
  4. //எங்கு எவ்வித அக்கிரமம் நடந்தாலும் அதில் ஒரு முஸ்லிமின் பெயர் உட்பட்டிருந்தால் உடன் அதற்கு மதத்தை காரணமாக்குவதன் பின்னணியில் கூட்டுசதி உள்ளது. இது போன்ற தருணங்களில் வெளியிடப்படும் எதிர் அறிக்கைகளை கொண்டே அரசியல்வாதிகளின் உண்மையான முகங்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.//

    வீரேந்திரக்குமார் இப்பொழுதாவது உண்மையே பேசி உள்ளார். இந்த உண்மை பேசும் எம்.பி. இந்து மதத்தை சேர்ந்தவராய் இருக்க மாட்டார். நீங்கள் சொன்னது போல் பெட்ரோல் காசில் தான்
    இப்படி பேசி இருக்க வாய்ப்பு உண்டு என இந்து மகா சங்கம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

    asalamone

    ReplyDelete
  5. இளவெண்ணிலாSeptember 12, 2006 at 2:41 AM

    //உண்மையில் அங்கு கொல்லப்படுபவர்களில் 94 சதவீதமும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்களே.//
    இந்த விவரங்கள் வெளிவராமல் இருப்பதனாலேயே கஷ்மீரில் நடக்கும் எல்லா குண்டுவெடிப்புகளோடும் இஸ்லாமிய சமூகம் எளிதில் பிணைக்கப்பட்டு செய்தியாக்க இலகுவாக்கப்படுகிறது.//

    pinna kaashmiir-la kuNtu vakkiRathu yaarungka? inththukkaLaa?siikkiyargaLaa?kiRiSthavargaLaa?

    ReplyDelete
  6. //உண்மையில் அங்கு கொல்லப்படுபவர்களில் 94 சதவீதமும் முஸ்லிம் சமூகத்தில் உள்ளவர்கள�

    ReplyDelete
  7. //pinna kaashmiir-la kuNtu vakkiRathu yaarungka? inththukkaLaa?siikkiyargaLaa?kiRiSthavargaLaa?//

    பயங்கரவாதிகள் - தீவிரவாதிகள் - அக்கிரமக்காரர்கள் - அநியாயக்காரர்கள் - மனிதத்தன்மையற்ற பிண்டங்கள்.

    இப்படி எப்படி வோணாலும் வுளிச்சுக்கோ. அத்த ஏங் குறிப்பிட்ட மதத்தோட சம்பந்தப்படுத்துறேன்னுள்ளது தாய்ங் கேய்வி?

    ஒள்ளத சொன்னஒடனே ஒனக்கு அரிப்பு எடுக்குதாய்க்கும். எடுக்கட்டும். மொத்தமும் வெளி வரும்போ இன்னும் அதிகமா அரிக்கும்

    போலி புலிப்பாண்டி

    ReplyDelete
  8. //ஒருவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேக்க கூட முடியாதவர்கள் இருக்கும் வரை அனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள்தான்.//

    அரிய கண்டுபிடிப்பு...

    'முஸ்லிம்் தீவிரவாதிகள்' என்று கூருவதை நான் கண்டிகிறேன்.
    அவர்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் என்றுதான் அழைக்க வேண்டும்.

    //ெட்ரோல் காசில் தான் இப்படி பேசி இருக்க வாய்ப்பு உண்டு என இந்து மகா சங்கம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். //

    அப்ப காஷ்மீர்ல குண்டு வைப்பவன்், இந்தியாவில் குண்டு வைப்பவன் எல்லாம் R.S.Sட்ட லஞ்சம் வாங்கிட்டாங்களோ?...

    தூங்குபவனை எழுப்பலாம், தூங்குற மாதிரி நடிப்பவனை .....

    ReplyDelete
  9. இளவெண்ணிலாSeptember 12, 2006 at 3:19 AM

    //இப்படி எப்படி வோணாலும் வுளிச்சுக்கோ. அத்த ஏங் குறிப்பிட்ட மதத்தோட சம்பந்தப்படுத்துறேன்னுள்ளது தாய்ங் கேய்வி?//
    அப்பாவிகள் தண்டிக்கப்படும்போது குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகின்றன--கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நம் சகோதரர்கள் அநியாயமாக விசாரணையின்றி சிறையில் வாடுகின்றனர்--பின்லாடென் என்று ஒருவன் இருக்கிறானா என்பதே சந்தேகமாக உள்ளது--தாலிபான்கள் நல்லவர்கள்...
    இப்படி "பயங்கரவாதிகள் - தீவிரவாதிகள் - அக்கிரமக்காரர்கள் - அநியாயக்காரர்கள் - மனிதத்தன்மையற்ற பிண்டங்களை" முஸ்லீம்கள் என்பதாலேயே வக்காலத்து வாங்கும் நபர்கள் இங்கு உள்ளவரை முஸ்லிம் இனத்தை சேர்ந்த வர் தீவிரவாதம் புரிந்தால் "முஸ்லிம் பயங்கரவாதி" என்றுதான் அழைக்கப்படுவார்...

    வுளிச்சுக்கோ... சம்பந்தப்படுத்துறேன்னுள்ளது ...தாய்ங்... கேய்வி?
    இதெல்லாம் என்னங்க... தமிழ்தானா? தமிழனா பொறந்து மொதல்ல தமிழ் நல்லா எழுதப் படிக்கக் கத்துக்கங்க சாமிகளா...:):)

    ReplyDelete
  10. //வுளிச்சுக்கோ... சம்பந்தப்படுத்துறேன்னுள்ளது ...தாய்ங்... கேய்வி?//

    பாக்கிஸ்தான்ல பொறந்து இந்தியா வந்து குண்டு வச்சு தமிழ்நாட்ல ஒளிபவனுக்கு தமிழ் எங்க தெரியபோது..

    ReplyDelete
  11. பாக்கிஸ்தான்ல பொறந்து இந்தியா வந்து குண்டு வச்சு தமிழ்நாட்ல ஒளிபவனுக்கு தமிழ் எங்க தெரியபோது.. //

    ஐய்ய்ய் செரியாட்டு பாய்ண்ட பிடிச்சிட்டியே கண்ணா.

    ஆனா ஒரு திருத்த்ம் செஞ்சுக்கோ.

    பாக்கீஸுதானுல பொறந்து இந்தியா வந்து தீவிரவாதத்த பரப்பர பாப்பான் அத்துவானி தமிழுநாட்டுல இல்ல ஆர்எஸ்எஸுல தான் ஒழிஞ்சுண்டிருக்காரு.

    போலி புலிப்பாண்டி

    ReplyDelete
  12. //பாக்கீஸுதானுல பொறந்து இந்தியா வந்து தீவிரவாதத்த பரப்பர பாப்பான் அத்துவானி தமிழுநாட்டுல இல்ல ஆர்எஸ்எஸுல தான் ஒழிஞ்சுண்டிருக்காரு.//

    அவரு bambayல பாம் வைக்கல. பாபருக்கு ஆப்பு வச்சுட்டு ஆர்எஸ்எஸுல ஓய்வு எடுத்துட்டுருக்கார்.

    ReplyDelete
  13. //இதெல்லாம் என்னங்க... தமிழ்தானா? தமிழனா பொறந்து மொதல்ல தமிழ் நல்லா எழுதப் படிக்கக் கத்துக்கங்க சாமிகளா...:):)//

    அதை முதலில் உங்க மூஸுட்ட ஷொல்லிட்டு இந்தப்பக்கம் வாங்க புலிப்பாண்டீ

    ReplyDelete
  14. *//அவரு bambayல பாம் வைக்கல. பாபருக்கு ஆப்பு வச்சுட்டு ஆர்எஸ்எஸுல ஓய்வு எடுத்துட்டுருக்கார்//*

    ஐயா குஜராத்தில் யார் திட்டமிட்டு 3000 முஸ்லீம்களை (வெளியில் தெரிந்தது)கொன்று பெண்களை மாணப்ங்கபடுத்தியும் கர்பிணியின் வயிற்றைக் கீறி அந்த குழந்தையும் துண்டுதுன்லாக வெட்டிய வெறி நாய் யாரய்யா?.ஆப்பு யாருக்கென்று வருங்காலம் பதில் சொல்லும்

    ReplyDelete
  15. இறையடியான்,

    கர்பிணியின் வயிற்றைக் கீறி அந்த குழந்தையும் துண்டுதுன்லாக வெட்டிய வெறி நாய்

    படிக்கவே கொடூரமாக இருக்கிறது.

    இந்த விஷயத்தை குஜராத் கலவரங்கள் பற்றிய அனைத்துப்பதிவுகளிலும் காண்கிறேன். இது ஸம்பந்தமாக நம்பகபூர்வமான தகவல்கள் ஏதும் கிடைக்குமா?

    உதாரணத்திற்கு அப்படி கொலை செய்யப்பட்டவரின் கணவர், உடன்பிறந்தோர்.

    அல்லது குறைந்தபக்ஷம் அங்கனம் கொல்லப்பட்ட பெண் பற்றிய தகவல்கள்?

    ReplyDelete
  16. //ஐயா குஜராத்தில் யார் திட்டமிட்டு 3000 முஸ்லீம்களை (வெளியில் தெரிந்தது)கொன்று பெண்களை மாணப்ங்கபடுத்தியும் கர்பிணியின் வயிற்றைக் கீறி அந்த குழந்தையும் துண்டுதுன்லாக வெட்டிய வெறி நாய் யாரய்யா?.ஆப்பு யாருக்கென்று வருங்காலம் பதில் சொல்லும்//

    இதுவே கோத்ராவுக்கு பதில்தானே.

    தெரிகிறதா உயிர் இழப்பு எவ்வளவு கொடுமையானதுனு...
    இப்ப போய் குஜராத்க்கிட்ட வாலாட்டுங்க பாப்போம்...

    //ஆப்பு யாருக்கென்று வருங்காலம் பதில் சொல்லும்//
    என்றாவது ஒரு நாள் மும்பை குண்டு வெடிப்புக்கு வருங்காலத்தில் குஜராத்தில் ஆப்பு கிடைச்ச மாதிரி ஒரு நாள் மகராஸ்டிராவில் கிடைக்கும். பொருத்திருந்து வாங்கிக்கோங்க...

    ReplyDelete
  17. அனானியாக பதிவிட்டவரே,

    வருங்காலத்தில் குஜராத்தில் ஆப்பு கிடைச்ச மாதிரி ஒரு நாள் மகராஸ்டிராவில் கிடைக்கும்.

    இது கேவலமாக உங்களுக்குத் தெரியவில்லையா? இப்படி மாறி மாறி ஆப்பு வைத்துக்கொண்டிருப்பதுதான் வாழ்க்கை என்றால் அந்த வாழ்க்கையே மனிதர்களுக்குத் தேவையில்லை. ஒரு ஹிந்துவாக, ஹிந்துமத தத்துவங்களை புரிந்துகொண்டிருப்பவனாக எனக்கு இதுதான் தோன்றுகின்றது.

    குஜராத் கலவரத்தில் இஸ்லாமியர் மட்டும் கொல்லப்படவில்லை. பல ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர் (என்ன, வழக்கத்திற்கு மாறாக கொல்லப்பட்ட இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகம்). இதுபோன்ற கலவரங்களால் இரண்டு குழுவினருக்குமே தோல்விதான் என்பதை உணர்கிறீர்களா?

    ReplyDelete
  18. //
    இது கேவலமாக உங்களுக்குத் தெரியவில்லையா?
    //

    ஐயா நான் ஒன்றும் இந்துவா ஆள் கிடையாது.
    ஆனால் நான் சொன்னது மகராஸ்டிராவில் ஆட்சி மாற்றம் நிகழும் போது அது ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
    குஜராத்தை விட அதிகமான sensitive உடையது மகராஸ்டிரா. இவர்கள் திருந்தவில்லை எனில் இழப்புக்கள் பயங்கரமாக இருக்கும் என்பதே என் கருத்து.

    நான் சொல்ல நினைப்பது எல்லோருடைய இரத்தமும் சிவப்பு. உடலுக்கு வெளியேதான் மதம். ஒருவன் மற்றவனின் குருதியில் மதம் பார்த்தால் எதிராளியும் ஒரு நாள் அதேதான் செய்வான்...

    ReplyDelete
  19. //ஒருவன் மற்றவனின் குருதியில் மதம் பார்த்தால் எதிராளியும் ஒரு நாள் அதேதான் செய்வான்...//

    ஆனா எதிராளிய மட்டுந்தான் நாம 'தீவிரவாதி'ன்னு சொல்வோம். ஏன்னா, பதவிய வெச்சு ஏதாச்சும் "மோடி" மஸ்தான் வேல செஞ்சு நாம தான் மூஞ்சிய மறைச்சுக்கறோமே, அதுவும் இல்லாட்டி எத்தன நம்மவா பத்திரிக்கை இருக்குது, நம்மள மறச்சுக்கறதுக்கு.

    இப்பகூட பாருங்களேன், கிருஸ்ணா கமிஷன் தெளிவா சொல்லிட்டாலும் அதத்தூக்கி கெடப்புல போட்டுட்டு கண்டுக்காம கோத்ரான்னு பொய் ஓலமிட்டே குஜராத்த நியாயப்படுத்துவோம். ஏன்னா இது எங்க பிராமணவா நாடு. கெஞ்சிக் கூத்தாடி மன்னிப்பு கடிதம்லாம் எழுதிக்கொடுத்து வெள்ளயன வெளியேத்தியிருக்கோம். தெரிஞ்சுக்கூங்க.

    ReplyDelete
  20. இளவெண்ணிலாSeptember 13, 2006 at 3:20 AM

    //குஜராத்தை விட அதிகமான சென்சிடிவெ உடையது மகராஸ்டிரா. இவர்கள் திருந்தவில்லை எனில் இழப்புக்கள் பயங்கரமாக இருக்கும் என்பதே என் கருத்து.//
    அனானியின் கருத்து சரிதான் ம்யூஸ் அவர்களே..குஜராத்தில் முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டது மிகவும் கொடுமைதான்..ஆனால் அது கோத்ரா ரயில் எரிப்பின் விளைவு என்பதை எந்த முஸ்லீமும் ஒத்துக்கொள்வதில்லை இன்றுவரை...இப்போது மகராஷ்ட்ரா குண்டு வெடிப்புகளுக்கும் அதே போல், ஏன் இதை அவர்கள் செய்திருக்கமாட்டார்களா? இவர்கள் செய்திருக்க மாட்டார்களா என்றுதான் வாதிடுகிறார்கள்..இவர்கள் எப்போதும் செய்யும் தவறு விளைவுகளின் கொடூரத்தைப் பற்றிய கவலை இன்றி மதத்தை எப்படி சப்பைக்கட்டு கட்டி பாதுகாப்பது என்பதே..ஒருநாள் எதிர்தரப்பினர் வெகுண்டெழுந்து திருப்பி அடிப்பர்..அப்போதும் இவர்கள் ஏதோ அமைதி வழியில் வாழ்ந்து கொண்டிருந்த போது, மற்றவர்கள் வந்து இவர்களை துன்புறுத்துவதாக அலறுவார்கள்..

    இதைத்தான் அனானி "திருந்துங்கள்..இல்லையேல் வருந்துவீர்கள்" என்கிறார்..
    இதெல்லாம் எல்லொருக்கும் தெரிந்ததுதான்..இறைநேசன் உட்பட...

    ReplyDelete
  21. //(என்ன, வழக்கத்திற்கு மாறாக கொல்லப்பட்ட இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகம்). //

    முயூஸண்ணா, வழக்கத்திற்கு மாறாக என்ற பொய்யில் உங்கட வழக்கமான மொகம் தெரிஞ்சுடுதே, கவனிக்கப்படாதா?
    -TJS

    ReplyDelete
  22. குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடியே கலவரத்திற்கு ஏற்பாடு செய்து முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தார் என்ற உண்மையை அவுட்லுக் பத்திரிக்கை நடத்திய புலன் விசாரணைக்கு பிறகு ஜுன் 3, 2002 அன்று அம்பலப்படுத்தியது. அவுட்லுக் பத்திரிக்கை பின்வருமாறு கூறுகின்றது.
    பிப். 27, 2002 அன்று இரவு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி காவல்துறை அதிகாரிகளை தன்னுடைய காந்தி நகர் மாளிகைக்கு அழைத்தார். அவர்களிடம், 'மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திட அனுமதியுங்கள்' எனக்கூறியிருக்கின்றார்.
    இந்தக் கூட்டத்திற்கு பின்வரும் காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டார்கள். மு.சக்கரவர்த்தி டி.ஜி.பி., அஹமதாபாத் காவல்துறை ஆணையர் பி.சி. பாண்டே, முதன்மை செயலாளர் சுப்பாராவ், உள்விவகாரத்துறை செயலாளர் அசோக் நாராயணன், மு.நித்தியானந்த் டி.ஐ.ஜி., உளவுத்துறை அதிகாரி. இவர்களுடன் முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்த பலரும் இதில் கலந்து கொண்டார்கள். அவர்கள் கே.மிஷ்ரா, அனில் முக்கிம்.
    முதலமைச்சரே ஒரு இனப்படுகொலையை நடத்தத் திட்டமிட்டிருப்பதும், அதற்குக் காவல்துறையினர் உதவி செய்ய வேண்டும் என உத்தரவிடுவதும் முதன்மை காவல்துறை அதிகாரி சக்கரவர்த்தி அவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர் அதனை வன்மையாக எதிர்த்தார். 'வாயை மூடுங்கள். பாண்டே அவர்களுக்கே கீழ்படியுங்கள்.' (பாண்டே அஹமதாபாத் காவல்துறை ஆணையர்) என எரிந்து விழுந்தாராம் மோடி. (சக்கரவர்த்தி பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்).
    இந்த கூட்டத்தில் மோடி ஒரேயடியாக ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். எந்த கலந்தாலோசனைக்காகவும் அவர் எங்களை அழைக்கவில்லை.
    கூட்ட முடிவில் முதலமைச்சர் மோடி காவல்துறையினர் தன்னுடைய சங்பரிவாரத்திற்கு உதவி செய்வார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்த பின்னரே அனுப்பினார். இதனை தன்னுடைய கும்பல்களுக்குச் சொல்லிவிட்டார்.
    மோடி இப்படி நல்ல ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் அவருடைய கும்பல்களுக்கு ஒரு சந்தேகம். உண்மையிலேயே கலவரம் செய்தால் காவல்துறை உதவி செய்யுமா என்பதே அந்த சந்தேகம். ஆகவே பிப். 28ந்தேதி அவர்கள் அஹமதாபாதில் சின்னச் சின்ன கலவரங்களைச் செய்து பார்த்தார்களாம். காவல்துறை கண்டு கொள்ளவில்லை.
    ஆகவே காவல்துறை இந்த இனப்படுகொலைக்கு உதவி செய்யும் என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்டார்கள். தங்களுடைய வேலையை இன்றளவும் செய்து கொண்டிருக்கிறார்கள். கோத்ரா ரயில் எரிப்பு நடக்கமால் ஒரு சாதாரண நிகழ்வு நடந்திருந்தாலும் இந்த படுகொலைகள் நடந்தே இருந்திருக்கும்.

    ReplyDelete
  23. பாகல்பூரில் 1979ல் நடந்த கலவரத்தில் ஒரு கர்பிணி பெண்ணை தண்டவாளத்தில் கிடத்தி வயிற்றில் கல்லால் அடித்தே கொன்றார்கள் இந்த பாசிஸ்ட்டுகள்.
    இதையெல்லாம் விட கொடுமை குஜராத்தில் அரங்கேற்றப்பட்டது சாலியா பீவிக்கு. இவரும் ஒரு கர்பிணி பெண். தான் ஈன்றெடுக்க போகும் குழந்தையை நினைத்து பூரிப்பில் இருந்தாள். தன் குழந்தையை அப்படி வளர்க்க வேண்டும், இப்படி வளர்க்க வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி கொண்டிருந்த வேளை, பாசிஸ கயவர்கள் இவளை தர தரவென்று இழுத்து சென்றனர். கத்தினாள், கதறினாள் எந்த பிரயோஜனமும் இல்லை. அவளை காப்பாற்றுவதற்கும் யாருமில்லை. ரத்தவெறி பிடித்த மிருகங்கள், தன் பசியை தீர்த்து கொண்டது. கர்பிணியான சாலியா பீவியின் வயிற்றை கிழித்து, குழந்தையை எடுத்து எரிந்த கொண்டிருக்கும் தீயில் வீசியெறிந்தார்கள். உலகத்தையும், அதிலுள்ள மதவெறியர்களின் மிருகச்செயலையும் கண்டிராத, கேட்டிராத அந்த பச்சிளம் குழந்தை எரிந்து சாம்பலானது. கர்பிணியின் வயிற்றை கிழிக்கவும், அதிலிருந்து குழந்தையை எடுக்கவும், அதனை நெருப்பிட்டு கொளுத்தவும் நிச்சயமாக மனிதர்களால் முடியவே முடியாது.

    ReplyDelete
  24. *//உதாரணத்திற்கு அப்படி கொலை செய்யப்பட்டவரின் கணவர், உடன்பிறந்தோர்.
    அல்லது குறைந்தபக்ஷம் அங்கனம் கொல்லப்பட்ட பெண் பற்றிய தகவல்கள்?//*

    பாசிச வெறி நாய்களே உதாரணமா கேட்கிறாய்? இதே கேள்வியை வெறி நாய் மோடியிடம் கேள் அவன் வைத்திருப்பான். அல்லது இனி யாரை அப்படி செய்ய் வேண்டும் என்று திட்டம் தீட்டியிருப்பான்.

    *// கலவரத்தில் இஸ்லாமியர் மட்டும் கொல்லப்படவில்லை. பல ஹிந்துக்களும் கொல்லப்பட்டனர் //*

    நீ கொல்லும் போது கழுத்தை கொடுத்துக் கொண்டா இருப்பார்கள்.வருகின்ற வெறி நாயை கொல்ல்த்தான் செய்வார்கள்.போய் உன்க்கு கூலி கொடுப்பவ்னிடம் சொல் மூமீன்கள் உயிரை இழந்தலும் ஈமானை இழக்க மாடார்களடா.

    *//தெரிகிறதா உயிர் இழப்பு எவ்வளவு கொடுமையானதுனு...
    இப்ப போய் குஜராத்க்கிட்ட வாலாட்டுங்க பாப்போம்...//*

    அது உணக்கும் வெறி நாய் மோடி ,அத்வானி போன்றவைகளுக்கும் தெரியவேண்டாமா?
    இனி எங்களிடம் வைத்துக் கொண்டால் நாயடி படப்போவது நீ தான்.

    *// அனானி "திருந்துங்கள்..இல்லையேல் வருந்துவீர்கள்" என்கிறார்..
    இதெல்லாம் எல்லொருக்கும் தெரிந்ததுதான்..இறைநேசன் உட்பட... //*

    வருந்த போவது நங்கள் அல்ல

    *// வீடீயோவ பார்த்துட்டு வாங்க, இந்த துலுக்கன்களுக்கு அப்புறமா பதில் சொல்லிக்குவோம். //*

    காபிரே என்ன பதில் சொல்லப்போகிறாய்?அவர்கள் வெறி நாய்கள் அது தான் கடித்து குதறி விட்டார்களென்றா? பாரடா வீடியோவை உன் பாசிச வெறி நாய்கள் தீட்டிய திட்டத்தை உன் வெறியை தனித்துக் கொள்.

    ReplyDelete