Thursday, February 1, 2007

மும்பை கோமாளி!

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்றே நேர்ச்சை செய்து தலைசுற்றி விடப்பட்ட சில கோமாளிகள் உண்டு. உலக நாடுகளிடையே பல்வேறு தனிச்சிறப்புக்களையும் தனித்தன்மைகளையும் வரலாற்றையும் கொண்ட இந்தியாவிற்கு, அதன் ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளும் அலைந்து திரியும் இந்த கோமாளிகள் பைத்தியம் பிடித்து அடிக்கடி இந்தியபண்பாட்டிற்கே இழுக்கையும் தலைகுனிவையும் ஏற்படுத்தும் விதம் உளறிக்கொட்டிக் கொண்டு திரிகின்றன.

சாதாரணமாக கொஞ்சமாவது சிந்தனாதிறமையை கொண்ட எவரும் இவைகளை ஒருபொருட்டாகவே மதிப்பது கிடையாது. என்றாலும் சிலவேளைகளில் இந்த கூமுட்டை கோமாளிகள் வெளிப்படுத்தும் சில வார்த்தைகள் சமூகத்தில் மிகப்பெரும் கெடுதலை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த பித்தம் தலைக்கேறிய கோமாளிகளை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி விடும் அதேவேளை, இப்பைத்தியங்களின் வார்த்தைகளை கேட்டு மயங்கி அவற்றைக் குறித்து சிறிதும் சிந்தித்துப்பார்க்காமல் தவறிழைக்க துணிந்து விடும் சில அப்பாவிகளுக்காக அவ்வபொழுது இக்கோமாளிகளின் கோமாளித்தனங்களை வெளிச்சம் போட்டு காண்பிப்பதும், அவைகளை நடுச்சந்திக்கு இழுத்து வந்து கட்டிவைத்து பிருஷ்டத்தில் ஒடிந்து போகாத பிரம்பால் நாலு சாத்து சாத்துவதும் அவசியமாகிறது.

நமது சில விளக்கங்கள் அவற்றிற்கு எதிராக வெளிப்படாத பட்சத்தில் இந்த கிறுக்குகளின் வார்த்தைகளை கேட்கும் உலக நாட்டு மக்கள் இந்தியாவை எள்ளிநகையாடுவதற்கு அது இடமளித்து விடுகிறது. எனவே தேசப்பற்று கொண்ட எவரும் இந்த கோமாளிகளின் உளறல்களை புறக்கணிக்கும் அதேவேளை அவற்றுக்கு எதிராக அவ்வபொழுது கையில் பிரம்பை எடுப்பதும் அவசியமாகிறது.

அந்த வகையில் சமீபத்தில் மும்பையை சேர்ந்த பிரபல கோமாளி பால்தாக்கரே வெளிப்படுத்திய சில உளறல்களைக் குறித்து இங்கு காண்போம்.

மும்பை கோமாளி வெளிப்படுத்தியிருக்கும் இந்த உளறலில் முக்கியமாக மூன்று விஷயங்கள் உள்ளன.

1. மொழி மற்றும் மாநில வேறுபாடுகளை மறந்து நாடுமுழுவதும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் - எதற்கு? இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காம்!

2. ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் தான் மும்பை கோமாளியின் நீண்ட நாள் கனவாம்.

3. குஜராத் மாநில கோமாளி நரேந்திரமோடி லட்சியத்தில் உறுதியான ஹிந்துவாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய குடியரசு தலைவர் இந்திய சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறாராம். சொல்வது யார்? தனது மனைவியின் சிலையில் ஏதோ ஒரு வேலைவெட்டி இல்லாத கூட்டம் சகதியை வாரி பூசி விட்டது என்பதற்காக மும்பை முழுவதும் பொது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்துக் கொண்டு கலவரத்தை ஏற்படுத்தி சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட சிவசேனா என்ற காலிக் கூட்டத்தின் தலைவனான இந்த மும்பை கோமாளி. நகைப்பிற்கிடமாக இல்லை.

சரி சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சுமத்துவது யார் மீது? இந்தியாவை உலகின் முன் தலைநிமிர வைத்த, இந்திய நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷமான நமது ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல் கலாம் மீது. கடைத்தெருவில் அமர்ந்து கொண்டு வரும் போகும் பெண்களை கேலி செய்யும் ஒரு தெருப்பொறுக்கி காலிப்பயலை நாம் என்ன செய்வோமோ அதனை செய்யவேண்டாம் இந்த கோமாளி மீது.

ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான் தான் மும்பை கோமாளியின் நீண்ட நாள் கனவாம். அட கிறுக்குப்பயலே. கிறுக்கனாவது அவ்வபொழுது "நான் கிறுக்கனில்லை; நான் கிறுக்கனில்லை!" என முன்பு சொன்னதையே திருப்பி மாற்றிக் கொள்ளாமல் கூறுவான். உன்னை எந்த ரகத்தில் சேர்க்க?

நீண்ட நாள் கனவு எனில் எப்படி? பிறக்கும் போதிலிருந்தா? அல்லது நேற்றிலிருந்தா?

அப்படி நீண்டநாள் கனவு பிறக்கும் பொழுதிலிருந்து தான் எனில் சிவசேனா என்ற நரமாமிச கும்பலை "ஹிந்துக்களின் ஹிந்துஸ்தான்" என்ற லட்சியத்தை அடைவதற்காக என்று கூறியல்லவா அமைத்திருக்க வேண்டும்? மஹாராஷ்டிரர்கள் அல்லாத வேறு எவரையும் மும்பையில் வேலை செய்ய விடமாட்டோம் என நேற்றுவரை எத்தனை ஆயிரக்கணக்கான இந்தியர்களை மும்பையிலிருந்து அடித்து விரட்டி இருப்பீர்கள்? ஏன் அப்பொழுதெல்லாம் ஹிந்து பாசம் உனக்கு எங்கே போயிருந்தது. பஞ்சத்திற்காக பிழைக்க வந்த மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஹிந்துக்களையும் சேர்த்தே அல்லவா நேற்றுவரை மும்பையை விட்டு அடித்து விரட்டியது உனது கோழைக்கும்பல்? அப்பொழுது எங்கே போயிருந்தது இந்த நீண்ட நாள் கனவு?

ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டுமாம். கண்டிப்பாக தேவையான ஒன்று தான். ஹிந்துக்கள் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருமே ஒன்றிணைய வேண்டும் தான். எதற்கு? உலகின் முன் இந்தியா தலைநிமிர்ந்து நிற்க. இந்தியாவிடம் எந்த கொம்பனும் வாலாட்டாமல் இருக்க. இந்திய பொருளாதாரத்தின் மீது ஏறி நின்று எந்த முதலாளியும் ஏப்பம் விடாமல் இருக்க. ஆனால் இந்த தூத்தேறி கூறும் காரணத்தை கவனியுங்கள்:

இஸ்லாத்தை அழித்தொழிக்க ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டுமாம்.

அதுவும் எப்படிப்பட்ட ஹிந்துக்கள்? இலட்சியத்தில் உறுதியான ஹிந்துக்கள்!.

இலட்சியத்தில் உறுதியான லட்சிய புருஷராக ஒருவரை இந்த கோமாளி அடையாளமும் காட்டியுள்ளது. யார் அது?

இலட்சிய புருஷர் விவேகானந்தரா? இல்லை. பின்னர் யாராம்?

குஜராத் மாநில கோமாளி நரமாமிச உண்ணி நரேந்திரமோடியாம்.

அட காட்டாளனே! சகோதரர்களின் சதையை நரமாமிசம் உண்ணவா உன் சகாக்களை ஏவுகிறாய்?

கோமாளிகளை நாட்டில் உலாவ விட்டால் நாட்டையே சுடுகாடாக மாற்றி விடுவார்கள் என்பதற்கு இனி வேறு என்ன தெளிவு வேண்டும்?

சரி கோமாளி உளறுகிறான் என விட்டு விடலாம் தான். ஆனால் இதனை கேட்டு நரமாமிசத்திற்கு நப்பாசையுடன் அலைய தயாராக ஒரு காலி கூட்டம் தயாராக உள்ளதே அதற்கு என்ன செய்ய?

அப்படியே இந்த கோமாளி எதிர்பார்ப்பது போல் ஹிந்துக்களில் நரமாமிசத்தில் நாட்டமுள்ளவர்கள் ஆவலோடு அது கூறுவதை எதிர்பார்த்து ஒன்றிணைய தொடங்கினால் அது நடக்குமா என்பதை குறித்து சிந்திக்க வேண்டுமா இல்லையா?

சிந்திப்போம். இஸ்லாத்தை இந்த உலகை விட்டு அழிக்க இயலுமா? ம்ஹ்ம்.

இஸ்லாம் என்று இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது? ஆதி மனிதன் ஆதமின் காலம் தொட்டு.

உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை கோமாளி பால்தாக்கரேயைப்போல் எத்தனையோ கோடிக்கணக்கான கேன ஜென்மங்கள் அதற்கு முயன்று, அவை இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விட்டன. இஸ்லாம் அழிந்து விட்டதா? அது அப்படியே புத்தம் புதிதாக உள்ளது. இன்னும் இதில் இணையப்போகும் எத்தனையோ கோடிக்கணக்கானவர்களுக்கு அது என்றும் இனிமை மாறாத புத்தம் புது கனியாகவே இருக்கும்.

எனில் என்றாவது அழியப்போவது யார்? ஆம். அந்த கேடுகெட்ட ஜென்மங்கள் மட்டும் தான்.

சரி. இந்தியாவிலிருந்து இஸ்லாத்தை அழித்து விட இயலுமா?

அட அதற்கு நான் என்ன பதில் சொல்வது? நாளுக்கு நாள் இந்தியாவில் இஸ்லாத்தை நோக்கி படையெடுக்கும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்ட தலித்களும், தன்னை படைத்த இறைவனின் மார்க்கத்தை நன்றாக சிந்தித்து படித்துணர்ந்த மேதைகளும், அறிஞர்களும் அதற்கு பதிலாக உள்ளார்கள்.

இந்த அரவேக்காட்டு மும்பை கோமாளிக்கு, இலட்சிய புருஷர் நரமாமிச உண்ணி மோடி ஒரு 5000 முஸ்லிம்களின் இரத்தத்தை குடித்து ஏப்பம் விட்டவுடன் மெய்மறந்து விட்டது போலும். அதனையே நாடு முழுவதும் அரங்கேற்ற தொடங்கிவிட்டால் இந்தியாவை விட்டு இஸ்லாத்தை துடைத்து மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்கிறது. அய்யோ பாவம்.

அட மும்பை கோமாளியே! சூரத், பாகல்பூர், குஜராத் என்பது ஒருவேளை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நீண்டால் போலும் இஸ்லாத்தில் ஒரு துரும்பைக் கூட இந்திய நரமாமிச கோமாளிகள் என்ன இந்த உலகில் உள்ள அனைத்து நரமாமிச கோமாளிகள் இணைந்தாலும் அசைத்துப்பார்க்க இயலாது.

என்ன மிஞ்சிப்போனால் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக மனதில் உறுதியாக ஏற்றுக்கொண்ட அப்பாவி முஸ்லிம்களில் சிலரின் இரத்தத்தை குஜராத்தைப்போல் குடித்து சப்புக்கொட்டிக்கொள்ளலாம். அவ்வளவே!.

சரி! இனி தன்னை படைத்தவனை தனது இறைவனாக ஏற்றுக்கொண்ட ஒரு முஸ்லிமின் மனதிலிருந்தாவது இஸ்லாத்தை அழித்தொழிக்க இயலுமா?

சற்று பச்சையாக கூறினால் இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள ஒரு முஸ்லிமின் உயிர் உள்ளவரை அவனது மயிரை அசைத்துப்பார்க்க முடிந்தாலும் முடியுமே தவிர அவன் மனதில் கொழுந்து வெட்டெரியும் இஸ்லாமிய ஒளியின் பக்கம் இந்த இரத்தக்காட்டேறி கோமாளிகளால் நெருங்கிப்பார்க்க கூட முடியாது.

அதற்கு இஸ்லாமிய வரலாற்றில் இப்ராகிம், ஈஸா, யாசிர், சுமையா, அம்மார், பிலால் என எண்ணற்ற இஸ்லாமிய தீபங்கள் நிறைந்து சாட்சிகளாக ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன. இந்த ஒளியை நுகர்ந்துப்பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலிருந்தும் இஸ்லாத்தை துடைத்து மாற்றுவது என்பதை விட அவனது உயிரைப்பறிப்பது இலகுவானதாக இருக்கும்.

இதற்கு காரணம் என்ன என்பது ஒருவேளை பலருக்கு புரியாமல் இருக்கும். தனது உயிர் போனாலும் இஸ்லாத்திலிருந்து மாறாத அந்த உறுதிக்கு ஒரே காரணம்: இஸ்லாம் இந்த உலகம் அனைத்தையும் படைத்து காத்து இரட்சித்து வருபவனான அந்த ஒரே இறைவனால் இவ்வுலகில் மனிதர்கள் எவ்விதம் வாழவேண்டும் என வகுத்தளித்த நேரான மார்க்கம் என்ற ஒரே காரணத்தினால் தான்.

எனவே மும்பை கோமாளிக்கும் அவனது கிறுக்கு உளறல்களை கேட்டு புல்லரித்துப் போய் கற்பனையில் உழலும் நரமாமிச உண்ணிகளுக்கும் நான் கூற விழைவதெல்லாம், அவசியமில்லாமல் நடக்காத ஒரு காரியத்திற்காக கனவில் மிதந்து உங்கள் பொன்னான நேரத்தை செலவளிப்பதை விட்டு விட்டு இஸ்லாம் என்றால் என்ன? அது என்ன கூறுகிறது என்பதைக் குறித்து மனம் திறந்து படியுங்கள். எப்பொழுதாவது நீங்கள் நரமாமிச உண்ணிகளிலிருந்து மனிதத்தை நேசிக்கும் மனிதர்களாகலாம். இது இஸ்லாம் உங்களைப்பார்த்து வைக்கும் அழைப்பாகும்.

பின்குறிப்பு:

மேலே கேட்க விட்டுப்போன ஒரு விஷயம்:

வேறொன்றுமில்லை. நான் அடிக்கடி கேட்டு இதுவரை விடைகிடைக்காத கேள்விதான். ஹிந்துக்களின் ஹிந்துஸ்தானம் என்றும் ஹிந்துக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் மும்பை கோமாளி யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்? ஹிந்துக்கள் என்பது யார்? வந்தேறி பார்ப்பனர்கள் தானே?

9 comments:

  1. கல்கி போட்டீங்க இறை நேசன்.

    தூங்கறவனை எழுப்பலாம். அனால் தூங்கற மாதிரி நடிக்கறவனை... ?

    இப்படிக்கு,

    தம்பிகளின் அண்ணன்:அண்ணன்களின் தம்பி

    ReplyDelete
  2. வந்தேறி யவனன்February 2, 2007 at 12:17 AM

    யவனவந்தேறியே.. முதல்ல எது எது எப்படின்னு படிச்சுட்டு வா..


    உம்ம போல இருக்கறவங்களை உசுப்பேத்தி உட்டு தான்யா இன்னைக்கு இந்த கதில இருக்கு இந்தியா.. இல்லாட்டா என்னைக்கோ வல்லரசா ஆகியிருக்கும். இன்னைக்கு சீனாவோட வளர்ச்சியை பாரும். அங்க போயி போட்டு பாரும் உம்மோட ஆட்டத்தை... ஒட்ட நறுக்கிடுவானுங்க

    ReplyDelete
  3. :)) என்னோட பின்னூட்டம் வராதுன்னு அப்பவே தெரியும்.. எங்க உம்மை வந்தேறி யவனன்னு மத்தவங்க கூப்ட போறாய்ங்கன்னுட்டு பயந்து போய்ட்டியா

    ReplyDelete
  4. //இந்திய நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷமான நமது ஜனாதிபதி விஞ்ஞானி அப்துல் கலாம் மீது.//

    சங்கராச்சாரியாரின் காலில் விழுந்து எழும்பிய காரணத்தால் முல்லாக்களால் காஃபிராக்கப்பட்ட அப்துல்கலாம் இப்பொழுது இறைநேசன் முல்லாவிற்கு பொக்கிஷமாக தெரிகிறார். நேரத்திற்கு தகுந்தது போல் நிறம் மாறுவது எது?

    ReplyDelete
  5. கரு.மூர்த்திFebruary 4, 2007 at 12:08 AM

    //நேரத்திற்கு தகுந்தது போல் நிறம் மாறுவது எது? //

    அது இப்போ பச்சை நிறத்திலுள்ளது . அதன் தற்போதைய பெயர் முஸ்லீம் .


    கரு.மூர்த்தி

    ReplyDelete
  6. பால் தாக்கரேயை பி.ஜே.பி கூட்டனி "ஏய் லவடாக்கா 'பால்' நீ இசுலாமியர்களை ரொம்பவே 'தாக்கரே' என்று சொல்லி அடக்கி வைக்கனும்.

    ReplyDelete
  7. பேசாம பால்தாக்கரேயை அடுத்த ஜனாதிபதியாக்கிடலாம்.

    ReplyDelete
  8. கேடுகெட்ட ஜென்மங்கள்

    ReplyDelete
  9. //பேசாம பால்தாக்கரேயை அடுத்த ஜனாதிபதியாக்கிடலாம்.//

    :-)
    :-))
    :-)))))

    ReplyDelete