Thursday, February 22, 2007

நீலகண்டமும், கோரமுகமும்!

ஒரே இரத்த வண்ணத்தையும், ஒரே கண்ணீர் சுவையையும் கொண்ட இந்த மனித குலத்தை ஒரே மனிதலிருந்து தான் தோன்றியது எனக் கூறி மனதால் ஒன்றிணைக்கிறது இஸ்லாம். இதன் மூலம் பிறப்பால், குலத்தால், மொழியால், நாட்டால், நிறத்தால் வேறுபட்டிருக்கும் மனிதகுலம் இவ்வாறு மனிதத்தை அறிமுகப்படுத்தும் இறைவனை நினைந்து நன்றி கூறி கொள்ளட்டும் எனவும் இஸ்லாம் படிப்பிக்கின்றது. இதனையே இந்த தமிழ் கூறும் நல்லுலகம் "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என கொண்டாடுகின்றது.

இந்த சமத்துவ குரலுக்கு செவிசாய்த்து தங்களை சமத்துவ, சகோதரத்துவ சங்கமமான இஸ்லாத்தில் பிணைத்து தங்களின் மேல் பிணைக்கப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிகளை தகர்த்தெறிந்த, நிறத்தால் கருமையும், உருவத்தில் சுருண்ட தலைமுடியும் உடைய அடிமை பிலாலையும், அமெரிக்க நிறவெறிக்கு பலியான ஆப்ரிக்க கறுப்பின அடிமைகளில் ஒருவரான மால்கம் என்பாரையும் முன்னுதாரணம் காட்டி "மிதக்கும் வெளி" அந்த சமத்துவ சங்கமம் சுட்டும் இறையான அல்லாஹ்வே, வந்தேறி பார்ப்பன ஹிந்துத்துவத்தால் காலிலிருந்து, தொடையிலிருந்து பிறந்தவர்கள் என அடக்கி ஒடுக்கப் பட்டு மனிதர்களாகவே மனிதக்கப்படாமல் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்டவர்களான தங்களுக்குப்போதும் எனக் கூறி சமத்துவ அழைப்பு விடுத்திருந்தது.

பொறுக்கமுடியவில்லை சிவனின் தலையிலிருந்து வெடித்து விழுந்து, நாட்டில் காளியின் பெயரால் இரத்தவெறிப்பிடித்து அலையும் இந்த வந்தேறி பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பன்னாடைகளுக்கு.

இணையத்தில் இரத்தவெறியை பரப்பும் வந்தேறி பார்ப்பன ஹிந்துத்துவ சங்க்பரிவாரத்தின் இணைய சங்கில், பெயரில் கண்டத்தைக் கொண்ட "அந்த" சங்கு "மிதக்கும் வெளி"யின் சமத்துவத்துவத்துக்கான அழைப்பைக் கண்டு பொறுக்கமாட்டாமல் உள்ளுக்குள்ளே அடக்கி வைத்திருந்த அழுக்கை கொட்டித் தீர்த்தது.

தன்னை தலையிலிருந்து பிறந்தவன் என இவ்வுலக பிறப்புக் கொள்கைக்கே புதிய இலக்கணத்தை எவ்வித மானம், ரோசம், வெட்கம் இன்றி பிதற்றித் திரியும் இந்த பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பன்றிகளுக்கு(நன்றி அசுரன் – உடைப்பு) கருப்பனும் மனிதனே, வெள்ளையனும் மனிதனே; பிறப்பால் எவனும் உயர்ந்தவன் இல்லை; மனிதத்தையும், மனிதர்களையும் மதிக்கத்தெரிந்த நற்பண்புகளை உடையவனே இறைவனிடத்தில் உயர்ந்தவன் என பறைசாற்றும் உயர்ந்த எம்மார்க்கமான இஸ்லாத்தைக் குறித்து பேச என்ன அருகதை உள்ளது?

இறைவன் என்றால் யார்? என்பதற்கு தெளிவான விளக்கமின்றி கற்பளிப்பு நடத்தியவன், கொலை செய்தவன் முதல் ரவுடி, முடிச்சவிக்கி, மொள்ளமாறி என கண்ட பலதையும் கடவுள் நிலைக்கு உயர்த்தும் இந்த வந்தேறி பார்ப்பன பன்னாடைகளுக்கு இவ்வுலகு அனைத்தையும் படைத்து பரிபாலித்து காத்து வருபவனான அந்த ஒரு சக்தி மட்டுமே இறைவனாகும் எனவும், நன்மை செய்தவர் எவராகினும் அவரே உயர்ந்தவர், தீமை செய்தவர் அனவரும் தாழ்ந்தவர் என நேர்மையான விதி எழுதி நடப்பாக்கும் சமத்துவ மார்க்கத்தைக் குறித்து என்ன தெரியும்?

முதலில் இந்த வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப் பிடித்த ஆர்.எஸ்.எஸ் மிருகங்கள் மனிதர்களை எப்படி மனிதர்களாக மதிப்பது என்பதைக் கற்றுக் கொள்ளட்டும். அதன் பிறகு வரட்டும் இறைவன் என்றால் யார் என்றும் சமத்துவம் என்றால் என்ன என்றும் அறிய. கற்றுக் கொடுக்க கையில் சூலாயுதத்துடன் அலையும் இந்த இரத்த வெறி கொண்ட மிருகங்களுக்கு இன்முகத்துடன் எப்பொழுது நாம் தயாராகவே உள்ளோம்.

தன் மனவிகாரத்தை வெளிப்படுத்திய இரத்தவெறிப்பிடித்த வந்தேறிப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்ஸின் இணைய பிரச்சாரகருக்கு இப்படைப்பு அர்ப்பணமாகட்டும்.

சர்ப்பத்திற்கு மட்டுமா பிளவுண்ட நாக்கு?
சாதி சாதி என வேதம் ஓதும்
சாத்தான்களுக்கும் அது உண்டு!

"நாம எல்லாரும் ஒரே மதம்!
ஆனா என் கோவிலுக்கு நீ வராதே!
உன் சாமியை நான் பூஜிக்க மாட்டேன்!
ஆனா நாம எல்லாரும் ஒரே மதம்!"

அப்பாவிகள் மேல் ஏவிவிட
அடியாட்கள் வேணுமென்றால்
'எல்லாரும் நம்மவா'
'ஏறி அடியுங்கடா துலுக்கனை யெல்லாம்!'

காரியம் ஆன பிறகு
'சூத்திராள் நீ. நெருங்காதே என்னை.
சீ.. போடா அந்தாண்டை!'

சக மனிதனை மனிதனாக
மதிக்கத் தெரியாத இதுவெல்லாம்
மனிதத்தில் சேர்த்தியா என்ன?

ஈரோட்டுக் கிழவர்
தெரியாமலா சொன்னார்,
'பாம்பை விட்டு விட்டு
பார்ப்பானை அடி' என்று?

வயிற்றுச் சிசுவை நெருப்பில் எறிந்து
'உலக சாதனை' புரிந்த
நர மாமிச பட்சினிகள்,
ரத்தக்கறை படிந்த தம் வாயால்
'பசுவைக் கொல்லாதே' என
போதனை செய்கிறார்கள்.

பதுங்குகுழிகளிலிருந்து வெளிவருகின்றன
பசுத்தோல் போர்த்திய நரிகள்!

சமணன், பௌத்தம், நாட்டார் மதங்கள் எல்லாம்
உண்டு செரித்து ருசி கண்ட மலைப்பாம்பு
இஸ்லாமிய ரத்தம் கேட்டு ஏங்கி நிற்கிறது
தன் கோரப் பற்களை காட்டியவாறு!
ஆயிரம் ஆதிசேஷன்கள் சீறி வந்தாலும்
சூரியனை விழுங்க முடியுமா?

மமதை, தற்பெருமை, உன்மத்தம் தலைக்கேறி
மனிதம் மதிக்கத் தெரியா மாக்கள் - இவரா
எம் மார்க்கம் பற்றி பேசத் துணிந்தார்?


நன்றி: மரைக்காயர்

……… முற்று பெறவில்லை!.

1 comment:

  1. உங்களை ஓய்வு எடுக்க விடமாட்டார்கள்.

    உங்களை எழுதத் தூண்டுவதற்கு ஓர் ஆர் எஸ் எஸ் வெறியன் தேவைப் பட்டுக் கொண்டேயிருக்கிறான்.

    ஓய்வைக் குறைத்துக் கொண்டு ஓங்கி முழங்குங்கள், நன்றி!

    ReplyDelete