Tuesday, February 27, 2007

பிசாசின் சுதந்திரம்!

உலகிற்கு ஜனநாயகத்தைக் கற்றுக் கொடுக்கும் நவீன உலகின் ஜனநாயக சிற்பி பிசாசு(நன்றி: ஷாவேஸ் - வெனிசுலா அதிபர்) புஷ், ஈராக்கில் சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்காகவும், ஈராக்கிய மக்களுக்கு கொடுங்கோலன் சதாமிடமிருந்து விடுதலை பெற்று கொடுப்பதற்காகவும், உலகை அச்சுறுத்தும் உயிரியில் ஆயுதங்களை சதாமிடமிருந்து கண்டெடுப்பதற்காகவும், அல்காயிதாவுடன் தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகளை அழிப்பதற்காகவும் என்று சில காரணங்களை கூறிக் கொண்டு ஈராக்கில் வந்திறங்கி வருடங்கள் கடந்தாயிற்று.
உலகை அச்சுறுத்தும் இப்பிசாசு கூறிய விஷயங்களை அது சாதித்ததா இல்லையா என்பதைக் குறித்து ஒரு ஆய்வு வேண்டும் அல்லவா? பார்ப்போம்.

முக்கிய சாதனைகள்:

1. பிசாசின் ஆக்ரமிப்பிற்குப் பின் அல்காயிதாவுடன் தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகளில்(!) இதுவரை பூண்டோடு அழிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - நான்கு இலட்சத்திற்கும் மேல்.

2. இருக்க இருப்பிடம் இன்றி, குடும்பத்தில் ஒருவர் கூட மீதமின்றி, சித்தபிரமை பிடித்து அநாதைகளாக திரியும் அல்காயிதா தொடர்புடைய ஈராக்கியரின்(!) எண்ணிக்கை 20 இலட்சத்திற்கும் மேல்.

3. ஈராக் மக்களுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுப்பதாக சூழுரைத்து சென்ற பிசாசின் ஈராக் ஆக்ரமிப்பிற்குப் பின்னர் தற்பொழுது தினசரி அங்கு கொல்லப்படும் அல்காயிதா தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகளின்(!) சராசரி எண்ணிக்கை குறைந்தது 78.

4. பிசாசின் ஆக்ரமிப்பில் அல்காயிதா தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகள் அல்லாமல் சாதாரண பொதுமக்களில் ஒருவர் கூட இதுவரை எவ்வித தொந்தரவுக்கும் உள்ளாக்கப்படவில்லை என்பது சாதனைகளில் மிக முக்கியமானதாகும்.

5. உலகை அச்சுறுத்தும் உயிரியில் ஆயுதம் சதாமின் கையில் உள்ளதற்கான அசைக்க முடியாத சிஐஏ -வின் ஆதார அறிக்கை தம்மிடம் உள்ளதாக கூறிக் கொண்டு ஈராக்கை ஆக்ரமித்த பிசாசு புஷ், உயிரியல் ஆயுதங்களை ஈராக் முழுவதும் நிரப்பி வைத்திருந்த கொடுங்கோலன் சதாமை வதித்த பின்னரும், சதாம் வைத்திருந்த உயிரியல் ஆயுதத்தின் ஒரு துரும்பைக் கூட இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் கையில் பூதக்கண்ணாடியுடன் இந்த பூதம் ஈராக்கை சல்லடைப் போட்டு தேடிக் கொண்டிருப்பது தான் சாதனைகளின் ஹைலைட் ஆகும்.

(ஈராக் முஸ்லிம் பெண்டிருக்கு பிசாசின் கைக்கூலி காட்டுமிராண்டிகள் செய்த சமூக சேவைகளை பட்டியலிட மனம் நடுங்கியதால் அது தவிர்க்கப்படுகிறது.)

இனி உலக பிசாசு ஈராக் மக்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் சுதந்திரத்தின் சில நகல்களை காண்போம்:

இந்தியாவை கூறிடும் வந்தேறி பார்ப்பன இரத்தவெறிப் பிடித்த சங்க்பரிவார காட்டுமிராண்டி முதல் அவைகள் தொடர்பு வைத்துள்ள உலக சாபம் யூத சியோனிஸ வெறியர்களுக்கும், அவர்கள் இடும் பிச்சைக் காசுக்காக வாலாட்டும் வெறிநாய் பிசாசு புஷின் கைக்கூலிகளுக்கும் இறையில்லங்கள் மீது அப்படி என்ன ஈர்ப்போ புரியவே இல்லை.

இந்தியாவின் பாபரி மஸ்ஜிதிலிருந்து, ஃபலஸ்தீனின் அக்ஸா வரிசையில் இதோ ஈராக்கின் எண்ணற்ற இறையில்லைங்களும்....!

இரத்த வெறியர்களுக்கு,
இறையில்லங்களை சூறையாடுவது தான் சுதந்திரமோ?
இல்லை நீங்கள் உங்களது
இறுதி மூச்சை நிச்சயிக்க நீங்களே தேர்ந்தெடுக்கும் எலிப்பொறியா?
இரத்த வெறியர்களே காத்திருப்பீர்!
இனிவரும் காலம் உங்களுக்கு பதிலளிக்கும்!

ஹ்ஹ்ம்!
சிரிப்பு தான் வருகிறது!
மூளையை கழுவி வைத்திருக்கும் மூடர்கள்!
கான்பூரிலிருந்து காட்டாளன் புஷின் பட்டாளம் வரை!

அடே மடையா!

நீயும் நானும் உயிராக நினைக்கும்
நமது நேசத்திற்குரிய இயேசுவின்
இரத்தத்தை வடித்த - கயவன் யூதனின்
களங்கச் சின்னமடா அது!

அதை புத்தக வடிவில் இருக்கும்
அற்புதத்தின் மேல் வரைந்தவுடன்
அடங்காத உன் வெறி
ஆடி அடங்கியதா என்ன?

இல்லை பாதுகாக்கப்பட்ட புனித ஏட்டிலும்
இவ்வுலக கோடிக்கணக்கான மாந்தரின் உள்ளத்திலும்
மாசில்லாமல் உறைந்திருக்கும் அந்த அற்புதத்தின்
மகத்துவம் தான் கலைந்ததா என்ன?

அடே அற்பப்பதரே!
அதனை அப்படியே சுக்கு நூறாக வேண்டுமெனில்
அறுத்து எறி! - அப்படியாவது உங்கள் வெறி
அடங்குகிறதா பார்ப்போம்!

பெருமானாரை கேலி செய்யும்
அற்பனின் சித்திரத்தை வெளியிடுவேன் என
கேனத்தனமாக மிரட்டல் விடுத்து - தன்
மன அரிப்பைத் தீர்த்துக் கொண்ட

பொது இடத்தில் மலம் கழிக்கும்
நாகரீகமில்லா அற்பப்பதர் முதல்
அற்புதத்தில் களங்க சிலுவை சித்திரம்
வரைந்து தன் வெறியைத் தீர்த்தும் கொள்ளும்

வல்லூறு புஷின் அடிமை நீ வரை,
அற்பப் பதர்கள் அனைவர் இணைந்து
அழிக்க முயன்றாலும் - இஸ்லாத்தில்
ஒரு துரும்பைக் கூட உங்களால்

அசைக்க முடியாதடா அடிமுட்டாள்களே!

ஹா! ஹா!
அடே கிறுக்குப்பயல்களே!
இன்று உங்கள் நாட்கள் என்றவுடன்
உங்களையே நீங்கள் மறந்து கொக்கரிக்கின்றீர்களா?

நாளை என்றொரு
நாள் உண்டு என்பதனையும்
நன்றாக நினைவில்
கொள்ளுங்கடா பிசாசின் அடிமைப்பயல்களே!

ஆனால் அவ்வாறு ஒரு
தினம் எங்களை அடையும் பொழுது - நாம்
இப்பொழுது சொல்வதையே
அப்பொழுதும் சொல்வோம்!

உங்களுக்கும் எங்களுக்கும்
இறைவன் ஒருவனே!

3 comments:

  1. பிசாசின் சாதனைகளை நீங்கள் குறைவாக மதிப்பிட்டு விட்டீர்கள்.

    போகட்டும்!

    நான்காவது சாதனையையாவது கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்தால் பொருத்தமாக இருக்குமல்ல‌வா:

    பிசாசின் ஆக்ரமிப்பில் அல்காயிதா தொடர்புடைய ஈராக் தீவிரவாதிகள் அல்லாமல் 'தேடுதலில்' சிக்கிச் சாகாமல் மிஞ்சியிருக்கும் சாதாரண பொதுமக்களில் ஒருவர் கூட இதுவரை எவ்வித தொந்தரவுக்கும் உள்ளாக்கப்படவில்லை என்பது சாதனைகளில் மிக முக்கியமானதாகும்.

    ReplyDelete
  2. நலன் விரும்பிFebruary 27, 2007 at 6:20 AM

    முட்டாள், கிறுக்குப்பயல், கேன போன்ற சுடு சொற்களை நீக்கினால் மோசம் ஒன்றுமில்லை.

    இன்னும் சற்று நிதானமாக எழுத முயலுங்கள். நன்றாகவே எழுதுகின்றீர்கள்.

    ReplyDelete
  3. //நீயும் நானும் உயிராக நினைக்கும்
    நமது நேசத்திற்குரிய இயேசுவின்
    இரத்தத்தை வடித்த - கயவன் யூதனின்
    களங்கச் சின்னமடா அது!//

    அய்யா இறைநேசரே என்ன சொல்ல வருகிறீர், புரியவில்லையே?

    ReplyDelete