Tuesday, April 3, 2007

ராமகோபாலஜியின் கோமாளித்தனங்கள்!

சங்பரிவாரத்தின் தமிழக விஷக்கிளை வந்தேறி பார்ப்பன ராமகோபாலனின் வழிநடத்தும் இந்து முன்னணி. ஒருமுறை கலைஞர் கருணாநிதியிடம் கீதை புத்தகத்தைக் கொடுக்கச் சென்றபோது, பதிலுக்கு கலைஞர் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள் எழுதிய 'கீதையின் மறுபக்கம்' என்ற புத்தகத்தைக் கொடுத்து ராமகோபாலனின் முகத்தில் கரியால் நாமம் போட்டார். இரத்த வெறிக் கூட்டத்தின் தமிழக கிளையான இந்து முன்னணிக்கு தலைமை ஏற்ற பின்னர் அவ்வபோது இதுபோன்று பலரால் கோமாளியாக்கப்பட்டதால் இப்பொழுதெல்லாம் ராமகோபாலஜி அசல் காமெடியனாகவே மாறி பிதற்றி வருகிறார்.

சமீபத்தில் 2007 மார்ச்சில் வேறு வேலை இல்லாததால் இந்தியாவை கேன ராஜ்யமாக மாற்ற ராமராஜ்ஜிய பிரார்த்தனை யாத்திரை என்ற பெயரில் இந்து புண்ணணி யாத்திரை ஆரம்பித்துள்ளது. அது திருப்பூர் வந்து சேர்ந்ததையொட்டி திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. அதில் ராம கேவலன் சீ கோபாலன் கலந்து கொண்டு பல சிரிப்பு வெடிகளை வாரி வீசி, மிகப் பிரமாண்டமான 55 பேருக்கும் அதிகமாக கூடிய கூட்டத்தை கலைய விடாமல் அவர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டினார்.
அதில் அவர் அடித்த சில காமெடிகளும் அவர் கூத்தை ரசிக்க வந்தவர்களில் சிலர் அடித்த கமெண்ட்களும்:

காமெடி # 1.

முதன் முதலாக திருப்பூரில் ராமராஜ்ஜிய கடை ஒன்று வைக்க போகிறோம். அதில் ராமாயண புத்தகம் வைக்க உள்ளோம். ஒரு புத்தகத்தின் விலை ரூ.4 ஆகும். புத்தகத்தை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கலாம். கடையில் உங்களிடம் யாரும் பணம் கேட்க மாட்டார்கள். நீங்களாகவே மனசாட்சியோடு பணம் கொடுக்கலாம்.

மக்கள் கமெண்ட்: பெரியவர் அத்வானிஜிக்கு யாத்திரையில் கிடைத்தது போன்ற தங்கம், வெள்ளி சிலைகள் இவருக்கு கிடைக்கவில்லை போலிருக்கிறது. ம்....நடத்துங்க..நடத்துங்க...! அந்த மனுசன்(ராமர்) பேரைச்சொல்லி எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்னு இவிய்ங்ககிட்டத்தான்யா பாடம் படிக்கோனும்!

காமெடி # 2

ராமர் பாலத்தை இடிக்க கூடாது. இடிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அந்த பாலத்தை இடித்தால் பல பாதிப்புகள் ஏற்படும். சுனாமி வந்தபோது அந்த பாலத்தால்தான் சுனாமி தடுக்கப்பட்டு பெரும்பகுதி பாதிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது என ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறி உள்ளார். எனவே, பாலத்தை இடிக்கக் கூடாது என இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளோம். எனவே, ராமர் பாலத்தை இடிக்க கூடாது. இந்த பாலத்தை எல்லா இந்து அமைப்புகளும் சேர்ந்து காப்பாற்ற வேண்டும்.

மக்கள் கமெண்ட் அடடா! இந்த விசியம் யாருக்கும் இதுவர தெரியாம போச்சே. அப்படீன்னா உலகம் முழுவதும் ராமர் பாலம் கட்டி சுனாமியிலிருந்து மக்களைக் காப்பாற்றலாமே!

காமெடி # 3

இந்த நாட்டில் ராமராஜ்ஜியம் வரவேண்டும் என்பதற்காகவே ராமராஜ்ஜிய பிரார்த்தனையை தொடங்கி உள்ளோம். ராமாயண புத்தகம், ராமர் படம் எல்லோருடைய வீட்டுக்கும் கொடுக்க வேண்டும். ராமாயண புத்தகம் வீட்டில் இருந்தால் மங்களம், லட்சுமி கடாட்சம், ஐஸ்வரியம் பொங்கும். ராமாயணம் படித்தால் வேதம் படித்த புண்ணிய பலம் கிடைக்கும்.

மக்கள் கமெண்ட்: அப்படின்னா நாட்டில் வறுமையை ஒழிக்க வீட்டுக்கு ஒரு ராமர் படம் கொடுப்போம்கிறத பாஜக வோட அடுத்த தேர்தல் வாக்குறுதியாக வச்சிடலாம்தானே! ஐக்கிய நாடுகள் சபையில் யாராவது இதை எடுத்துச் சொன்னால் அங்கியும் ஒரு படத்தயும் புக்கயும் வய்க்க அவிங்களும் பரிசீலனை செய்வார்கள். டெல்லில நடக்கப்போற சார்க் மாநாட்டிலும் இதை வலியுறுத்தலாம். அப்படியே பஞ்சத்துல வாடுற சோமாலியா போன்ற நாடுகளுக்கும் கொஞ்சம் படத்தயும் புக்கயும் எக்ஸ்போர்ட் செய்யலாம்.

காமெடி # 4

டி.வி., செல்போன் எல்லாம் மாயமான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனை தவிர்க்க வேண்டும்.

மக்கள் கமெண்ட்: ஆகவே உண்மையான இந்துக்களே டி.வி, செல்போன் உபயோகிக்காதீர்கள்! ஒரு சந்தேகம்: அத்வானிஜி, ஜோஷிஜி, வாஜ்பாயிஜி ஏன் ராமகோவாலுஜி எல்லாரும் உண்மையான இந்துக்கள் தானே?

காமடி #5

அராஜகத்திற்கு தீர்வு காண ஆணிவேரை பலப்படுத்த வேண்டும்.

மக்கள் கமெண்ட்: என்னய்யா இது? திடீருன்னு மனுசன் இவங்க அராஜகத்த எதிர்கொள்ற முஸ்லிம், கிறிஸ்தவ, கம்மூனிஸ்டுகளுக்கு ஆலோசனை கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு! மனுசனுக்கு உண்மையாவே மறை கழண்டுகிச்சா?

செய்தி மூலம்: மாலைமலர்.

சரி. அதுவெல்லாம் இருக்கட்டும். நமக்கு ஒரு சந்தேகம். பலர் இதற்கு முன் கேட்டு கேட்டு புளித்து போனது தான். என்றாலும் யாராவது சரியான பதில் தரமாட்டார்களா என்ற நப்பாசையில் அதனை கேட்டு வைக்கிறேன்.

ராம ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம் என்று இந்த இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டம் புலம்பித்திரிகிறதே. அப்படி என்ன ராம ராஜ்ஜியத்தில் தனித்தன்மை உள்ளது?

1. கண்டவன் எவனாவது கட்டிய மனைவி மீது அவதூறு கூறினால் அவளை வீட்டை விட்டு அடித்து விரட்டி பெண்களை அடக்கி ஒடுக்க முன்னுதாரணம் வைக்கும் ராமராஜ்மா மக்களுக்குத் தேவை?

2. வந்தேறி பார்ப்பன பன்னாடைகளின் கிறுக்கு உளறலைக் கேட்டு, யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் ஊரை விட்டு ஒதுக்குப் புறமாக சென்று இறை தியானத்தில் இருக்கும் சூத்திரன் சம்புகனின் தலையை வெட்டி எடுத்து தாழ்த்தப்பட்ட, தலித் அரிஜன மக்களை ஒட்டுமொத்தமாக கருவறுக்க நினைக்கும் அநீதமான நாட்டுத்தலைவனை உடைய ராம ராஜ்யமா மக்களுக்குத் தேவை?

3. கட்டிய மனைவி மீது கண்ட வந்தேறி பார்ப்பன நாய்கள் கூறிய அவதூறை கேட்டு அவளை நாட்டுக்கு வெளியே அடித்து விரட்டி விட்டு அந்தபுரத்தில் குடி, கூத்து என கும்மாளமிட்டு வேசித்தனம் செய்பவனை நாட்டுத்தலைவனாக உடைய ராமராஜ்யமா மக்களின் இன்றைய தேவை?

4. தான் கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கின்றி, தனது நாட்டையும் மனைவியையும் தனதாக்கிக் கொண்டதால் வாலியால் நாட்டை விட்டு அடித்துத் துரத்தப்பட்ட குரங்கிடம்(சுக்ரீவன்) உடன்படிக்கை செய்து கொண்டு, தன்னை தெய்வமாக பக்தியோடு வணங்கி வந்த பக்தன் வாலியை மூன்றாந்தர கோழையாக மறைந்திருந்து எவ்வித வெட்கம், மானம் இன்றி அம்பெய்து கொன்று அவனது நாட்டையும், மனைவியையும் கவர்ந்து குரங்கு சுக்ரீவனுக்கு கொடுத்து விட்டு அதற்குப் பகரமாக அவன் நாட்டு குரங்குப் படையின் உதவியுடன் தனது மனைவியை மீட்டெடுத்த தலைவனைக் கொண்ட ராஜ்யமா வெட்கம், மானம், ரோசம் கொண்ட தன்மானத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் இந்திய மக்களுக்கு தேவை?

படிப்பறிவில்லாமல் ஆட்டுபவர்களுக்கு கூழைக் கும்பிடு போட்டு பிந்தங்கிருந்த ஒருகாலம் இந்தியாவில் இருந்தது. அன்று உங்கள் ஆட்டம் இங்கு நடந்தது. ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. இது 2007. அறிவியல் முன்னேற்றத்தில் கொடிகட்டும் மேற்குலகோடு போட்டியிட்டு விண்ணில் கொடிநாட்ட துடிக்கும் அறிவுக் கருவூலங்களை தன்னகத்தேக் கொண்ட இந்தியா, இவ்வளவு மோசமாக சிந்திக்கும் அளவுக்கு அத்தனை கேடுகெட்டு ஒன்றும் போய்விடவில்லை. எனவே பேசாமல் உங்கள் கனவுகளை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்த வழியே போவதற்கு உள்ள வழியைப்பாருங்கடா வந்தேறி பார்ப்பன மூடர்களா!

12 comments:

  1. இறைக்கட்டளையை மீறியதால் சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பட்ட ஆதம் நபியவர்கள் இலங்கைப்பகுதியில் இறங்கியதாக சிலர் சொல்வார்கள். இதற்கு எவ்வித ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை!

    கடலியல்/புவியியல் வல்லுனர்களால் ஆடம் பிரிட்ஜ் என்று அறியப்படும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடலிலுள்ள மணற்திட்டுகளை 'ராமர் பாலம்' என்று உரிமைகோருபவர்களுக்கு (இராமயணம் தவிர) வேறு ஏதேனும் ஆதாரமுள்ளதா?

    தெரிந்தவர்கள் விளக்கவும்.

    ReplyDelete
  2. ஆ.. இது நல்லாருக்கே.. அப்ப ராமனும் ஆதமும் (அல்லது ஆதாமும்) ஒன்றுதானா? அய்யோ.. நான் வர்லீங்க இந்த ஆட்டைக்கு..

    ReplyDelete
  3. செல்லாApril 3, 2007 at 5:34 AM

    //தான் கட்டிய மனைவியை காப்பாற்ற வக்கின்றி, தனது நாட்டையும் மனைவியையும் தனதாக்கிக் கொண்டதால் வாலியால் நாட்டை விட்டு அடித்துத் துரத்தப்பட்ட குரங்கிடம்(சுக்ரீவன்) உடன்படிக்கை செய்து கொண்டு, தன்னை தெய்வமாக பக்தியோடு வணங்கி வந்த பக்தன் வாலியை மூன்றாந்தர கோழையாக மறைந்திருந்து எவ்வித வெட்கம், மானம் இன்றி அம்பெய்து கொன்று அவனது நாட்டையும், மனைவியையும் கவர்ந்து குரங்கு சுக்ரீவனுக்கு கொடுத்து விட்டு அதற்குப் பகரமாக அவன் நாட்டு குரங்குப் படையின் உதவியுடன் தனது மனைவியை மீட்டெடுத்த தலைவனைக் கொண்ட ராஜ்யமா வெட்கம், மானம், ரோசம் கொண்ட தன்மானத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் இந்திய மக்களுக்கு தேவை?//

    கண்டிப்பா யோசிக்க வேண்டிய விசயம் தான்.

    நான் மான்ம், ரோசம், வெட்கம், தன்மானம் உடைய ஒரு பச்சை இந்தியன்.

    ReplyDelete
  4. ராமன் என்பது வரலாற்று தரித்திரம்...
    பாபர் என்பது வரலாற்று சரித்திரம்...
    ராமக்கோபால.... புரியுதா???

    விடுதலை முருகன்...

    ReplyDelete
  5. மும்தாஜ் ரசிகன்April 3, 2007 at 8:27 AM

    ராமகேவல்ஜி புதுக் காமெடியன் இல்லை. பழைய பன்னாடை தான்.

    எங்கள் அபிமான மும்ஸ் பிரசாந்துடன் ஆடி நடித்த "மலெமலெ மருத மலெ! மல்லெ மருதமலெ" எனும் தத்துவப் பாடல் திரைப் படத்தில் இடம் பெற்றபோது," ஒரு முஸ்லிம் நடிகை எங்கள் புனிதமான மருத மலையை அவமதித்து விட்டாள். அவளுக்கு எதிரான போராட்டம் நடத்தப் போகிறேன்" என்று 'காம வெடி' அறிவிப்புச் செய்தவர்தான் இந்தப் பிரகஸ்பதி.

    அட மடையா! பாடல் எழுதிய பாடலாசிரியர், இசை அமைப்பாளர், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் என அனைவரும் இந்துக்களே என்பதை வசதியாக மறைத்துவிட்டு, தன் பின்னால் இருக்கும் மூளையற்ற முரட்டுக் கூட்டத்தைத் திருப்தி படுத்த உளறியதுபோல் அடிக்கடி உளறுவது இவரது வா(வே)டிக்கை.

    இதற்குப்போய் ஒரு பதிவு போட்டு நேரத்தை வேஸ்ட் செய்து விட்டீரே இறைநேசரே!

    ReplyDelete
  6. ஏமாறாதவன், அறியாதவன் என்ற பெயர்களில் எல்லாம் மறைந்து எழுதும் மடசாம்பிராணியான மடராமனும், பார்ப்பன அடிவருடியான அரைவிந்தன் நீலகுண்டனும் ராமகோபாலனின் தங்கள் பதிவுக்கு விளக்கம் அளிப்பார்களா?

    ReplyDelete
  7. //ராமகோபாலனின் தங்கள் பதிவுக்கு விளக்கம் அளிப்பார்களா?//

    ஏன் இந்த ஜல்லி.

    மூடர்களின் உளறல்களுக்கெல்லாம் பதிலளிக்கவேண்டிய ஆவசியமில்லை.

    ReplyDelete
  8. //"மலெமலெ மருத மலெ! மல்லெ மருதமலெ" எனும் தத்துவப் பாடல்//

    aiyyo aalaalukku ippadi kolreekale. koduma thaanka mudiyalaya

    ReplyDelete
  9. தமிழர்கள் யோசிக்க வேண்டிய நேரம். உண்மையிலேயே ராமகோபால்ஜீ கோமாளி தானா? அல்லது அப்படி நடிக்கிறாரா. விரைவில் அரசியலில் சேர்ந்து பெரிய ஆளாக வந்தாலும் வருவார். கையில் தான் ராம ராஜ்ஜியம் இருக்கிறேதே. இந்திய இந்து மக்களை இப்படி சொல்லி ஏமாற்ற பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லையே இறை நேசரே. ஆக இன்று கோமாளி நாளை அரசியல் தலைவர் ராமகோபால் ஜீ.

    ReplyDelete
  10. ஏமாறாதவன்April 4, 2007 at 7:42 AM

    அந்த னாலு கெல்வியும் உன்மைதானா?

    ReplyDelete
  11. நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

    ReplyDelete
  12. கருப்புApril 15, 2007 at 8:20 PM

    அன்புச் சகோதரரே,

    நான் ஆரம்பம் முதற்கொண்டே டோண்டு, ஜயராமன், மாயவரத்தான் போன்ற இழிபிறவி நாய்களின் உண்மை முகங்களை வெளியிட்டு வ்பந்திருக்கிறேன். இவர்களின் வெளிவேஷமும் உள்ளுக்கு இருக்கும் காம வேட்கையும் மக்களுக்குத் தெரியாது.

    ஹேரிபொட்டர், சர்வாண்டிஸ், முகமது யூனுஸ், நாட்டாமை, முனிவேலு, ராஜாமணி, பஜ்ஜி, சொஜ்ஜி, கட்டபொம்மன், வரதன், பரதன் போன்று பல பெயர்களில் தனக்குத்தானே பின்னூட்டிக் கொண்டு தனக்குத்தானே தட்டியும் கொடுத்துக் கொண்டான் இந்த கிழட்டு பாப்பார பரதேசி நாயான டோண்டு.

    ஏமாறாதவன், அறியாதவன், புரியாதவன், எழில், பெங்களூர் தமிழன், சல்மா அயூப், ஜோதி, போலி பொன்ஸ் என்று பல்வேறு பெயர்களில் காமத்தினை வளர்த்தான் இந்த ஜயராமன் என்ற வந்தேறி. இவன் வெளிப்பார்வைக்கு எழுதுவது எல்லாம் ஆன்மீகம் கொண்ட விருது. ஆனால் அந்தப்பக்கமோ காமக்கதைகள் கொண்ட விருந்து.

    அடுத்து மாயவரத்தான். இந்த கம்னாட்டி வந்தேறி முன்பு இந்தியாவில் இருந்து தோல் பிசினஸ் செய்துச்சு. அதன்பிறகு தாய்லாந்து. இப்போ ப்ரான்சில் இருந்து கொண்டு பிசினஸ் செய்யுதாம். காமலோகம் என்ற பெயரில் தளம் ஒன்னும் நடத்துது. அதோடு மாயவன் என்ற பேரில் கொஞ்ச நாள் வாந்தி எடுத்துச்சு.

    தூக்கு போட்டு சாவானுங்களா இந்த பாப்பார வந்தேறி நாய்கள். செய்த தப்பை மறைக்க என்னவெல்லாம் மாய்மாலம் செய்றானுங்க பாருங்க.

    ReplyDelete