Tuesday, April 4, 2006

பொய்யற்க!

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்!

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்;
தர்மம் மறுபடியும் வெல்லும்!

சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது;
அசத்தியம் அழிந்தே தீரும்!

1 comment:

  1. அன்பரே,

    உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமையாகவுள்ளது. தமிழ் தகவல் தொழில் நுட்பத்தில் வலைதளம் மூலமாக பல அரிய தகவல்கலளை தந்து எங்களை உற்சாகத்தில் ஆழ்த்திகொண்டிருக்கின்றீர்கள். மிகவும் நன்றி!
    தமிழ் குழந்தை,தமிழ் சிறுவன், தமிழ் சமையல்ருசி ,ஆன்மிகம் ,தமிழ் பொதுஅறிவு

    அன்புடன்,
    தமிழ் குழந்தை

    ReplyDelete