Sunday, September 7, 2008

பார்ப்பனக் கைக்கூலியின் அயோக்கியத்தனம்!


தமிழகத்தின் வந்தேறி பார்ப்பனீயத்தின் கைக்கூலியாகவும் இரத்தவெறி கொண்ட சங்கபரிவாரத்தின் ஊதுகுழலாகவும் செயல்படும் தினமலம் மீண்டுமொரு முறை இஸ்லாமிய சமூகத்தைச் சீண்டிப்பார்த்துள்ளது.

உலக அளவில் பலத்த எதிர்ப்புகளைக் கண்ட டென்மார்க் ஏட்டின் அயோக்கியத்தனத்தைச் சம்பந்தமே இல்லாத தனது கணினி மலரில் வாந்தி எடுத்துத் தனது அரிப்பைத் தீர்த்துக் கொண்டுள்ளது தினமலம்.

கடந்த வருடமும் முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானில் இத்தகைய அயோக்கியத்தனத்தை இந்தப் பார்ப்பன ஏடு செய்தது நினைவிருக்கலாம். யாருடைய கவனத்திற்கும் அவ்வளவாக வராமலே அவ்விஷயம் சென்றுவிட்டதால் தினமலம் அப்பொழுது தப்பித்துக் கொண்டது.

ஆனால் இம்முறை சரியாக மாட்டிக் கொண்டது.

"உருவப்படம் வரைதலுக்கான தடையை" மார்க்கச்சட்டமாகவே கொண்டு இறை விஷயத்தில் தூயதன்மையைப் பேணி வரும் இஸ்லாத்தினைத் தகர்க்க வேண்டும் என்பது உலகில் சியோனிஸத்திற்கு அடுத்தப்படியாக இந்தியாவில் பார்ப்பனீயத்தைத் தலைமையாக் கொண்ட சங்க ஃபாஸிஸத்தின் நீண்டகால திட்டம் என்பதை முஸ்லிம்கள் மிகத் தெளிவாக புரிந்து வைத்துள்ளனர்.

தொட்டதெற்கெல்லாம் சீண்டிப்பார்க்கும் கிள்ளுகீரையாகவே இஸ்லாமிய சமுதாயத்தைக் கண்டு வந்திருந்த தினமலம், தனது தற்போதைய வக்கிரச் செயல்பாட்டின் மூலம் சரியான பாடம் படிக்க இருக்கின்றது.

இனிமேலும் மலத்தைத் தினசரி அள்ளிக்கொட்டிவரும் தினமலத்தின் அயோக்கியத்தனத்தினை முஸ்லிம்கள் பொறுத்துக் கொள்ள தயாராக இல்லை என்பதைத் தமிழகத்தில் பரவலாகத் தற்பொழுது நடந்து வரும் போராட்டங்கள் தெளிவிக்கின்றன.

இது துவக்கம் மட்டுமே.

வினை விதைத்தவன் என்றாவது ஒரு நாள் வினை அறுத்தே ஆகவேண்டும்.

சமூகத்தில் குழப்பங்களைப் பரப்பி, தீய எண்ணத்தைப் பரப்பி வந்தத் தினமலத்திற்குத் தற்பொழுது அதற்கான வினை அறுப்புக் காலம். அறுத்துத் தான் ஆக வேண்டும்.

வந்தேறி பார்ப்பன இரத்தவெறிக் கூட்டத்திற்கு காவடி தூக்கும் ஒவ்வொருவரும் தினமலத்தின் வழியில், தங்கள் மனிதவிரோதச் செயல்பாட்டிற்கான விளைவை அனுபவித்தே தீருவர்.

6 comments:

  1. பார்ப்பான் வந்தேறி, OK!

    Who are you man???????

    are you a arab?

    why you tell daily,"salamu alaikkum" ? not வணக்கம்.

    tell 'allah' not கடவுள்.

    நீ வந்து அடுத்தவனை ஒழுங்கெடுக்கிறியா? வெக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

    ReplyDelete
  2. தயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு துபாயில் தினமலரை தடைசெய்ய உங்களின் கருத்தை பதிவு செய்யவும். http://www.etisalat.ae/proxy


    தமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான முஸ்லிம் ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.

    ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. மேற்கண்ட நாடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே உள்ளனர். வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும்.

    தினமலத்தின் இணையதளமான www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்

    ReplyDelete
  3. Why cant all the Muslim brothers and sisters boycott dinamalar. This will show major impact on their sales. Brothers and Sisters of Islam please do not buy dinamalar and do not sell dinamalar in your shops.

    Insha-allah, we can request local jamats and Islamic organizations to spread this boycott across Tamil nadu and all over the world(esp Gulf countries and online reading).

    Spread this news as much as you can. May allah help us on this.

    ReplyDelete
  4. To request website block for Saudi and Arab Emirate:

    For Saudi
    http://www.internet.gov.sa/resources/block-unblock-request/block/

    For UAE
    http://www.etisalat.ae/proxy

    site: www.dinamalar.com

    Message: Dinamalar is the Anti Islamic & Anti Muslim Daily Tamil Newspaper. Recently published the Holy Prophet(Sal) Cartoon and got condemn rally throughout Tamil Nadu(South India), carried out by various tamil muslim movements. Please block this Site.

    Proofs:

    http://videosfromindia.smashits.com/view/3812/police-detained-agitators-angered-by-prophet-mohammeds-cartoon
    (do not inlcude the above http for Emirate website)

    http://www.thehindu.com/2008/09/03/stories/2008090354890400.htm
    (do not inlcude the above http for Emirate website)
    Thanks,

    ReplyDelete
  5. Aykiya Naye;
    Ellorum Saudi arabi kku odungada!!

    ReplyDelete
  6. சகோதரர் அனாயனிமஸ் அவர்களே

    ஏன் நீங்கள் இவ்வளயு கோபமாக இஸ்லாமியர்கள் மீது உள்ளீர்கள்.....என்று என்க்கு தெரியவில்லை... எந்த ஒரு முஸ்லிமானவன் உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்து இருந்தால் அவர்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.... எந்த முஸ்லிமானவ்னும் மாற்றுமதத்தை சேர்ந்தவர்களை கொல்லனும் என்று இறைவன் கூறவில்லை...உங்களை கொல்லவரும் போது தான் அவ்ர்களை கொல்ல வேண்டும் என்று தான் சொல்லி இருக்கிறான் தவிர அது தவிர வேனும் என்றோ,பொருளுக்கு ஆசைபட்டோ,மதம் பரவ வேண்டும் என்றோ ஒருவன் மற்றவனை கொலை செய்தால் அது கொலை தான் என்று இறைவன் சொல்லுகிறான்....இதே சட்டம் தான் நமது இந்திய அரசியல் சட்டமும் தான்....அல்லா என்பது அரபி வார்த்தை அது தமிழில் இறைவன் என்று தான் அர்த்தம்.....ஆங்கிலேயர்கள் ஓ!மை காட் என்று சொல்லுகிறார்கள் அது போல் தான் நாங்களும் இறைவனை அரபியில் அப்படி அழைகிறோம்.... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உங்களுக்கு இஸ்லாமிய நன்பர்கள் அல்லது இஸ்லாமியர்கள் பார்த்து அல்லா என்றால் அனைவ்ரும் இறைவன் என்று தான் சொல்லுவார்கள்.... யாரோ அறியாத மூடர்கள் செய்யும் ஒரு சிலாரால் செய்யும் தப்புக்கு ஒட்டு மொத்த முஸ்லிமையும் குறை கூறுவது சரியில்லை சகோதரரே .... இந்துகளும் இது போன்ற ரவுடிகள்,கொல்லையர்கள்,பணத்துக்காவும்,பொருளாகவும் கொலை செய்யும் நபர்களும் உண்டு...ஆனால் அதற்காக ஒட்டு மொத்த இந்துகளையும் கொல்லைய்ர்கள் என்று சொல்லவே முடியாது.... அது போல் தான் நாங்களும் சகோதரரே.... ஆனால் ஒரு இந்து சகோதரர் ஒருவன் மற்றொருவனை கொலை செய்தால் அவர்களை நமது மக்கள் கொலையாளி,ரவுடி,வன்முறையாளன் என்று அழைக்கும் அதே ஒரு முஸ்லிம் மான ஒருவன் செய்தால் அவனை ஒரே ஒரு வார்த்தை திவரவாதி என்று தான் அழைபார்கள்.... ஒரு சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் குறை கூறி விடாதிர்கள்.... ஒரு சிறு உதரணம் சொல்லுகிறேன் இஸ்லாதிற்கும் திவாரவாதிற்கும் சம்மந்தம் இல்லை.... இறைதூதர் அவர்கள் இறைவன் ஒருவன் என்று போதித்தார்கள் அதை ஏற்காத அம்மக்கள் அந்திடத்தை வெளியேற்றப்பட்டார்,இறைவன் ஒருவன் என்று போதனை செய்யும் போது ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்தார்...அதற்காக எதிரிகள் அவ்ரது சாச்சா வின் நெஞ்ஞை பிளந்து இதயத்தை கடித்து துப்பினார்கள்.. பிறகு போரில் வெற்றி பெற்ற பிறகு அத்திடத்தை கைப்பற்றினார்கள்.அப்போது இறைதூதர்கள் அந்திடத்தை நோக்கி அந்மக்களை பார்த்து பார்த்து கூறினார்கள்....அத்சமயத்தில் அவர்கள் மிகவும் பயந்து இருந்தார்கள்..அப்போது இறைத்தூதர் நான் உங்கள் ஒன்றும் செய்ய மாட்டேன்.... நீங்கள் என்க்கு செய்த கொடுமையை நான் இறைவனை கொண்டு உங்களை மன்னித்து விட்டேன்.....மேலும் எவன் மாற்றுமதத் சேர்ந்தவனை துன்புருத்துவானோ அவன் முஸ்லிம் இல்லை...அப்படி துன்புருத்தினால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றப்பட்டவன் ஆவான்.... இது அந்நாட்டு மக்களுக்கு மட்டும் இல்லை உலக அழியும் வறையிலும் அதேவார்த்தை தான்..... இது அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரு எச்சரிக்கை பாடம்....... சகோதரரே இஸ்லாத்தை பற்றி நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன்.... பலாபழம் பார்பதுக்கு தான் முட்கள் மாதிரி தெரியும் ஆனால் அவற்றின் கனிகள் மிகவும் இனிமையாக இருக்கும்... அது போல் தான் இஸ்லாமும்.... முதலில் நீங்கள் ஒரு கூட்டத்தை விமர்ச்சிக்க விரும்புகிறீர்கள் என்று எடுத்து கொள்வோம்.... அந்த மார்க்கத்தை முதலில் பொறுமையாக அதன் வரலாறுகளை படியுங்கள்..... அந்த மார்க்கம் என்ன சொல்லுகிறது அவ்ர்கள் சொல்லுவது உன்மையா ,இல்லையா என்று உங்களின் அறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்யுங்கள்.... இறைவன் நமக்கு நிறைய அறிவை கொடுத்துள்ளான்.....அதனால் தாங்கள் இஸ்லாமிய வரலாறுகளை படியுங்கள்.... அதில் இறைவனின் கோட்பாடுகள் நன்கு படியுங்கள்...... தயவு செய்து எந்த ஒரு கூட்டத்தையும் அதை ஆராய்சி செய்யமல் விமர்ச்சிக்காதிர்கள்..... உங்கள் மனது புண்ப்டுத்தியிருந்தால் அதற்காக என்னை மன்னித்து விடுங்கள்..... இதற்கு உங்களிடம் விமர்ச்சனத்தை எதிர்பார்க்கவில்லை அன்பை தான் எதிர் பார்கிறான்...... எந்த ஒரு மனிதனை காயப்படுத்தினால் அவன் ஒரு உன்மையான் முஸ்லிம் இல்லை........

    ReplyDelete