Tuesday, May 6, 2008

கபோதிகளுக்கு இந்தியாவாக இருந்தால் என்ன? அமெரிக்காவாக இருந்தால் என்ன?

பெண்களை, அதிலும் குறிப்பாகச் சிறு குழந்தைகளின் மீது வன்கொடுமை நிகழ்த்தும் காமக் கொடூரக் கயவர்களைக் குறித்தப் பல்வேறு தகவல்களை அறிந்திருப்பீர்கள். இந்தியாவில் அதனைக் குத்தகைக்கு எடுத்து நிகழ்த்துவதில் மிகப்பிரபலமாக இயங்குவது இந்து(த்துவ) சன்னியாசியர்களாகும். காமப் பைத்தியம் பிரேமானந்தா முதல் சல்மா அய்யூப் புகழ் கேவலப்பிறவியான காமவியாபாரம் நடத்தி மாட்டிக் கொண்ட மடராமன் வரை பெண் என்றால் பைத்தியம் பிடித்து அலையும் இந்து(த்துவ) பேமானிகள் மிக அதிகம். இதில் ஒருபடி மேலாக அந்த விஷயத்திற்காக தங்கள் பெண் குழந்தைகளுக்குக் கூட, "மாட்டிக் கொள்ளாமல் இதுபோன்ற காமவெறிநாய்களோடு உறவு கொள்வது எப்படி?" என வகுப்பெடுக்கும் கிழட்டு ஈனப்பிறவிகளுக்கும் அந்த வந்தேறிக் கூட்டத்தில் பஞ்சமில்லை. தங்களது பார்ப்பன வேதங்கள் என்ன சொல்கிறதோ அதனை அப்படியே நடைமுறைப்படுத்திப் பார்ப்பத்தில் இவைகளுக்கு இருக்கும் அலாதி பிரியம் என இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

இந்தியாவில் இந்தக் காமவெறி ஈனப்பிறவிகள் நடத்தும் கீழ்தரமான கேவல விளையாட்டைத் தான் நாம் அறிவோமே?. அதற்கு இப்பொழுது என்ன என்கிறீர்களா?

சரி, நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.

இந்தியாவில் தங்களது கீழ்த்தரப் புத்தியை அப்பாவி பெண்களிடத்தில் அதுவும் சிறு குழந்தைகளிடத்தில் இந்த மிருகங்கள் காட்டுவதைப் போன்று அமெரிக்காவிலும் இதே வெறி கூட்டம் நடத்துகின்றது எனக் கூறினால் நம்புவீர்களா?. அதுவும் ஆசிரமம் அமைத்தே நடத்துகின்றது எனக் கூறினால் நம்புவீர்களா?. அதற்கும் ஒருபடி மேலாக, இந்தியாவில் இனவெறியைத் தூண்டிப் பிழைப்பு நடத்தும் வந்தேறி ஆரியப் பார்ப்பன மிருகங்களின் அதிகாரப்பூர்வக் காட்டுக் கூட்டமான விஷ்வ ஹிந்து பரிசத்தின் அமெரிக்க பிரச்சார ஆசிரமத்திலேயே இவ்வாறு நடப்பதாகக் கூறினால் நம்புவீர்களா?.

நம்பித் தான் ஆக வேண்டும். ஏன் எனில், தற்பொழுது இந்த மேட்டர் அமெரிக்க நீதிமன்றத்திலேயே குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டும் ஆசிரமத் தலைவனான அந்தக் காம சன்னியாசி கைதும் செய்யப்பட்டு விட்டான்.

இந்தக் காம இழி பிறவியின் பெயர்: பிரகாஷானந்த சரஸ்வதி. வயது : 79(அடத் தூத்தேறி கிழட்டுப் பண்டாரமே!)

ஆசிரமம் அமைந்துள்ள இடம்: டெக்ஸஸ் கேண்டியிலுள்ள வடக்கு ஹேய்ஸ் நகரம்.

ஆசிரமத்தின் பெயர்: பர்ஸானதரம் மடம்.


இம்மடத்தினை உருவாக்கியது "ஸ்ரீ ஸ்வாமிஜி" என்றப் பெயரில் பக்தர்களால்(!) பிரபலமாக அழைக்கப்படும் இந்தக் காமவெறிநாய் பிரகாஷானந்த சரஸ்வதி தான். இம்மடம் அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய இந்து(த்துவ) மடமாகும்.

1980 ல் இரு வயதிற்கு வராதப் பெண் குழ்ந்தைகளைக் கற்பழித்ததுத் தொடர்பாகக் கடந்த வருடம் மே மாதம் இந்த வெறிமிருகத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்த போலீசார், விசாரணையின் முடிவில் இந்த வெறி நாய் அச்சிறுமிகளுக்கு எதிராகக் கொடுமை இழைத்ததை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கடந்த வாரம் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆசிரம் சென்ற காவலர்களுக்கு இந்தக் காமமிருகம் அங்கிருந்து அவைகளின் கூடாரமான இந்தியாவிற்குத் தப்பி ஓடப் போகிறது என்றத் தகவல் கிடைத்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து வாஷிங்கடன் டிசி விமானநிலையத்திலிருந்து இந்த இழிபிறவியைக் கைது செய்தனர்.

இந்த இந்து(த்துவ) காம வெறிமிருகத்தின் மீது 20 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் அமெரிக்க டாலர் ஜாமீன் தொகை கட்டித் தற்பொழுது இந்தப் இந்து(த்துவ) காம மிருகம் ஜாமீனில் வெளிவந்துள்ளது.

இந்தக் காம வெறி இழிபிறவி உருவாக்கி நடத்தி வரும் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய இந்து(த்துவ) மடமான இந்த மடம், சன்னியாசிகள் பெயரில் காம வெறியர்களையும், குண்டர்களையும், இரத்த வெறிபிடித்த நரமாமிச உண்ணிகளையும் அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் விஷ்வ ஹிந்து பரிசத்தின் பிரதான பிரச்சாரக் கேந்திரமாகும்.

காமக் கபோதிகள் ஆசிரமம் என்ற பெயரில் காம வியாபாரமும், காம வெறியாட்டமும் நடத்துவது இந்தியாவில் மட்டும் தான் என்று நினைத்தால் அந்த நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விட்டார்களே ராமா!.

2 comments:

  1. //இந்த இந்து(த்துவ) காம வெறிமிருகத்தின் மீது 20 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் அமெரிக்க டாலர் ஜாமீன் தொகை கட்டித் தற்பொழுது இந்தப் இந்து(த்துவ) காம மிருகம் ஜாமீனில் வெளிவந்துள்ளது//

    வெறும் கோமணத்துடன் அமெரிக்காவில் குடியேறிய இந்தக் காம மிருகத்துக்குப் பத்து இலட்சம் $ சேர்ந்ததெப்படி எனும் வினாவும் தொடுக்கப் பட்டிருந்தால் இன்னும் காரமாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  2. Mister,

    Maintain some decency when you are writing in a public forum..
    why are relating vhp and all hundus for someone's mistake? if you are a sensible person, remove this post

    Params

    ReplyDelete