Saturday, May 17, 2008

ஆசனவாயில் கம்பி ஏற்ற வேண்டும்!

"90 சதவீத சாமியார்களும் திருடர்கள். அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள். இப்படிப்பட்டச் சாமியார்களைப் பிடித்து துணிகளை அவிழ்த்து ஆசனவாயில் கம்பியை அடித்து ஏற்ற வேண்டும்".
அமெரிக்காவில் சிறுமி உட்பட பலப்பெண்களுடன் ஆசிரமம் அமைத்துக் காம களியாட்டம் நடத்திய வி.ஹெச்.பி யின் பிரதான பிரச்சார மடத்தைச் சேர்ந்தச் சாமியார் கைது நடந்ததே நடந்தது, அப்படியே நூல் பிடித்து துபை வழி கேரளாவை வந்தடைந்து நிற்கின்றது.

மேற்கண்ட "ஆசனவாயில் கம்பி அடித்து ஏற்ற வேண்டும்" என்ற வார்த்தையை கண்டவுடன் இந்த இறை நேசனுக்கு வேறு வேலையில்லை. ஹிந்துத்துவக் காமிகளை வையுவதே வேலையாகி விட்டது என நினைத்திருக்கக் கூடும். எனில், உங்களின் கருத்துகளை மாற்றிக் கொள்ளுங்கள். அந்த வாசகம் என்னுடையவை அல்ல.

கேரள தேவஸ்வம் போர்ட் அமைச்சராக இருக்கும் திரு. சுதாகரன் அவர்கள் தான், இப்பதிவின் முதல் பத்தியில் காணப்படும் அந்த முக்கியமான பத்தியைக் கூறியவர்.

திடீரென இவர் இவ்வாறு கூறியதன் பின்னணியை அறிய விரும்புபவர்கள் கீழ்கண்டச் சுட்டிகளை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.

1. விஷ்வ சைதன்யா என்றப்பெயரில் தன்னை சிவனின் அவதாரமாகக் கூறிக் கொண்டு ஊரை ஏமாற்றி வயிற்றில் அடித்துப் பிழைப்பு நடத்திய சாமியார்.

2. ஹிமவல் மஹேஷ்வர பத்ரானந்த ஸ்வாமி என்றப் பெயரில் சுனாமி வருவதற்கு முன்பே சுனாமியின் வருகையை சிவனின் மூலம் அறிந்துக் கூறியதாகக் கூறிக் கொள்ளும் காமவெறியன் கம் ரவுடி சாமியார். இவன் கையில் 7.65 றேஞ்ச் பிஸ்டலுக்கான அரசு லைசென்ஸ் வேறு உண்டு. எப்படி கிடைத்தது என்பதை அறிய வேண்டும் எனில் வெறியாட்டத்தின் கூடாரமான ஹிந்துத்துவப் பன்னாடைகளிடம் தான் கேட்க வேண்டும்.

3. சந்தோஷ் மாதவன் என்றப் பெயரில் அறியப்படும் துபை காவல்துறை மூலம் ஏமாற்றுதல், ஆயுதக்கடத்தல் போன்றக் குற்றத்திற்காக இண்டல்போல் தேடும் சர்வதேசக் காமக்கிரிமினல் சாமியார்.

இவன்கள் அனைவருக்கும் அமெரிக்கச் சாமியார் நடத்தியது போன்று ஒன்றுக்கு மேற்பட்ட ஆசிரமங்களும் உண்டு.

அதாவது தங்களின் கள்ளக்கடத்தல், காமவேட்டை, ரவுடிசம் அனைத்துக்கும் ஆசிரமங்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியுள்ளனர் - இந்தியக் காட்டுமிராண்டிக் கூட்டம் என அறியப்படும் ஆர்.எஸ்.எஸை தலைமையாகக் கொண்ட சங்க் கூட்டம் அரசியலைப் பயன்படுத்துவது போன்று.

இவன்கள் பிடிக்கப்பட்ட பொழுது கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் ஜி. சுதாகரன் தெரிவித்தக் கருத்துகளே இப்பதிவின் முதல் பத்தியில் கண்ட வாசகங்கள்.

ஆகா, என்னே ஆசிரமம், என்னே சாமியார்கள், என்னே அவதாரங்கள்!

இனி இதனை விடக் கூடுதலாக நான் என்ன கூற உள்ளது?.

வாழ்க வாழ்க வாழ்க - நீடூழி வாழ்க!!!!@@#.

2 comments:

  1. whoever is committing crimes under any banner must be punished.

    i dont understand why you bring rss here. That movement is known for its discipline and volunteery activities among indians.

    even now, some abdul majid "bougt" a little girl. it does not mean that all muslims are doing it

    Params

    ReplyDelete