Saturday, January 19, 2008

நாய் வாலும் பன்னாடைகள் புத்தியும்!

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது பழமொழி!

பார்ப்பனப் பன்னாடைகளின் புத்தியைத் திருத்த முடியாது என்பது புதுமொழி!

திடீரென இறை நேசனுக்கு ஏன் இந்தக் கொலைவெறி என ஆச்சரியம் எழுகின்றதா?. விஷயம் இல்லாமல் இல்லை.

பொய் பிரச்சாரம், போலி பெயர்களில் ஆபாச அரங்கேற்றம், மாற்றார் பெயர்களில் விஷமம், மதவெறி பரப்பல், காமவியாபாரம் போன்றவைச் செய்து மாட்டிக் கொண்டக் காரணங்களுக்காக அறிவுரை வழங்கப்பட்டுத் திருந்தாதக் காரணத்தினால் தமிழ்மணத்தை விட்டு ஓரங்கட்டப்பட்ட வந்தேறி ஈனக்கூட்டத்தைச் சேர்ந்த மதவெறி ஆபாச மன்னன்களின் கொசுத் தொல்லைகள் மறைந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சில தினங்களுக்கு முன்னர் சாட்டில் பேசிக் கொண்டிருந்தச் சகோதரர் ஒருவர் அந்த ஓரங்கட்டப்பட்டத் தெருப்பொறுக்கிகள் தற்பொழுது என்ன செய்கிறார்கள் தெரியுமா எனக் கேட்டார்.

தொடர்ந்து எழுத முடியாதச் சூழலாலும் வேலைப்பழுவினாலும் வலையில் தொடர இயலாமல் நேரம் கிடைக்கும் பொழுது மட்டும் வருவதால் முழுமையான அப்டேட் என்னிடம் இல்லை எனக்கூறினேன்.

திடீரென நேற்றுத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதே சகோதரர் ஓரங்கட்டப்பட்ட இழிபிறவிகள் மீண்டும் தமிழ்மணத்தில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதாகவும் முன்னர் சல்மா அய்யூப் என்ற முஸ்லிம் பெயரில் தனது மனவக்கிரங்களைக் கொட்டி முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்துவதாக நினைத்து மலத்தை வாரி தன் உடம்பில் பூசித் தீராக் களங்கத்தை ஏற்படுத்திக் கொண்ட
அதே மடப் பன்னாடைகள் கூட்டணி சேர்ந்துத் தற்பொழுது மீண்டும் முஸ்லிம் பெயரில் அதுவும் எனது பெயரிலேயே மாற்று வழியில் சிண்டு முடிய ஆரம்பித்துள்ளதாகவும் அதன் சுட்டியை எனது மடலுக்கு அனுப்பி வைப்பதாகவும் உடன் ஏதாவது செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

உடனே வந்து மடல் பெட்டியைத் திறந்தால் திறக்கப்படாத மடல்களில் கிட்டத்தட்ட 95 சதவீத மடல்களும் அந்த இழிபிறவியின் பதிவு குறித்து எனக்கு தகவல் தந்து ஏதாவது செய்யுங்கள் எனக் கோருவதாகவே இருந்தது.

ஆம், இறை நேசன் பெயரிலேயே ஓர் போலி. யாராக இருக்கும் எனத் தலையைப் பிய்க்க வேண்டிய அவசியமில்லாமல் சல்மா அய்யூப், முரளி மனோகர் போன்றவற்றைப் போன்று, தான் யார் என்பதற்கான குடுமியை மிகத் தெளிவாகவே இந்த இழிபிறவி தனது பதிவில் தன்னை அறியாமல் வெளிப்படுத்தியுள்ளது. காமவியாபாரம் செய்து மாட்டிக் கொண்ட கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், ரோசம், சூடு, சுரணை இன்றி மற்றவர்களுக்கு முகத்தை க் காட்டிக் கொள்ளும் இந்த வெட்கம் கெட்டப் பன்னாடைகளைக் கண்டு கொள்வது அவ்வளவு சிரமமான காரியமா என்ன?

இழிபிறவிகளின் புத்தியை ஒருக்காலும் திருத்த முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் இம்முறை தனது பெயரை இறை நேசன் என வைத்துக் கொண்டு தன்னை ஒரு கிறிஸ்தவராகக் காட்டியுள்ளது இந்த தெருப்பொறுக்கிப் பன்னாடை!

கிறிஸ்தவராகக் காட்டிக் கொண்டு எழுதினால் முஸ்லிம்கள் உடனடியாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் களமிறங்குவார்கள் என்ற நப்பாசை. எந்தப் பிரச்சனையும் இன்றி இருக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மூட்டி விட்டு குளிர்காய நினைக்கின்றது இந்தப் பன்னாடைப் பொறுக்கி ஜென்மம்!

முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ தங்களதுக் கொள்கைகளை, மதத்தைப் பரப்ப எப்பொழுதும் நேரடியாகத் தங்களது வேதங்களில் இருந்து ஆதாரங்களை வைத்தே பிரச்சாரம் செய்வர். இந்தச் சாதாரண விஷயத்தைக் கூடப் புரிந்துக் கொள்ள இயலாத அளவிற்கு நாம் விவரம் கெட்டப் பன்னாடை ஜாட்டான்களைச் சேர்ந்த அறிவிலி அல்ல.

தங்களது மனுவின் கொள்கைகளை நேரடியாக, வெளிப்படையாக வைத்துப் பிரச்சாரம் செய்ய வக்கற்றப் பார்ப்பனப் பன்னாடைகள் தங்களின் அரிப்பைச் சொறிந்துக் கொள்வதற்கு இறை நேசன் தான் கிடைத்தானா?

விவரம் அறிந்த உடனேயே தமிழ்மண நிர்வாகத்திற்குப் போலியினைக் குறித்த விவரம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகின்றேன்.

இனி என்ன?

சும்மா இருந்தச் சங்கை ஊதிக் கெடுத்தக் கதை தான்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக இறை நேசன் எழுதுவான் என நினைத்து மீண்டும் தங்கள் இனத்தின் இழிபுத்தியைக் காட்ட வந்திருக்கும் ''முரளி மனோகர் & கில்மா'' பன்னாடைக் கும்பலின் எண்ணத்தில் இடிவிழ, மீண்டும் பன்னாடைகளுக்கு எதிராக அவைகளின் ஈன இழி செயல்களுக்கு எதிராக நேரம் உருவாக்கிக் கொண்டு எழுத வருகிறேன்.

விரைவில் எதிர்பாருங்கள் - ''பிரேமானந்தாவுக்கும் பாரத ரத்னா வேண்டும்'' பதிவு.

19 comments:

  1. செம சூடு மச்சி...

    அண்ணாத்தே நீ என்னாமா கத்துனாலும் அதுங்களுக்கு சொரணையே வராது. அதுங்க தொடர்ந்துகினே இருப்பானுங்க. நீ உன் வேலைய செய் மாமே.

    ReplyDelete
  2. //உங்கள் பதிவின் காட்டமும், மிக கேவலமான சொற்களும், உங்கள் கருத்தினை மழுங்கடிக்கச் செய்கின்றன.//

    திரு.இறைநேசன் எழுதியிருப்பதை விட நாகரீகமாக எப்படி எழுதுவது?

    இந்த முரளிமனோகர் என உளரும் இதே கிழட்டு நாய் துலுக்கனை துர்க்கி போட்டு மிதிப்பவன் என்ற பெயரிலும் எழுதி வருகின்றது.இந்த கெழட்டு நாயை யார், எப்ப, எங்கே துர்க்கி போட்டு மிதிக்க போறானுகளோ தெறியல!!

    எல்லாம் போலி அமைதியான திமிர்!! இறைநேசன் போன்றோர் நாகரீகமாக எழுதுவதால்தான் இந்த வக்கிரம் கொண்ட கிழ நாய்கள் அடுத்தவன்' சூ...மோந்து பார்க்கின்றது.

    மீண்டும் போலி வந்தால்தான் இந்த கிழ நாய்களின் வண்மம் அடங்கும்.

    ReplyDelete
  3. //சல்மா அயூப் முஹம்மது யூனிஸ் போன்ற பெயெர்களில் வலம் வருவது - (பாவம் ! தன் தாயை ஒரு துலுக்கன் கட்டியிருந்தால் தங்களுக்கு இந்தப் பெயெர்கள் இயற்கையாகவே கிடைத்திருக்கலாமே என்ற உள்மன ஆதங்கத்தாலும் இருக்கலாம் !)-//

    தங்கள் ஈன புத்தியால் தங்கள் தாய்க்கும் அவப்பெயரை தேடி தரும் இந்த இழி பிறவிகளுக்கு என்ன சொன்னாலும் உறைக்காது. எங்கே சென்றாலும் தங்கள் ஈனத்தனத்தால் செருப்படிகள் தொடர்ந்து பெற்று வருவதால் அந்த செருப்படியுலும் ஒரு சுகத்தை அனுபவித்து வரும் இந்த வந்தேறிகள் திருந்துவார்கள் என்று எதிர் பார்ப்பது உண்மையில் உச்ச பட்சம்தான். இவர்கள் மலத்தை உடம்பில் மட்டுமல்ல மூளையிலும் பூசி இருக்கும் காரணத்தால்தான் அதற்கே உரிய இது போன்ற மல சிந்தனைகள் இவர்களுக்கு உதிக்கின்றன. நீங்கள் சொன்னது போல் கொஞ்சம் அசந்தாலும் பொது இடத்தை அசிங்கப் படுத்த இவர்கள் எந்நேரமும் சுற்றி வருவதால் இவர்களின் நாற்றத்தை போக்க உங்களை போன்றவர்களின் ஆசிட் வீச்சுக்கள் தொடர்ந்து எதிர் பார்க்கப் படுகிறது.

    ReplyDelete
  4. //பிறவிகளுக்கு என்ன சொன்னாலும் உறைக்காது. எங்கே சென்றாலும் தங்கள் ஈனத்தனத்தால் செருப்படிகள் தொடர்ந்து பெற்று வருவதால் அந்த செருப்படியுலும் ஒரு சுகத்தை அனுபவித்து வரும் இந்த வந்தேறிகள் திருந்துவார்கள் என்று எதிர் பார்ப்பது உண்மையில் உச்ச பட்சம்தான்//

    அபு முஜாஹித் அய்யா,

    அல்லா சேவை செய்யும்,தாடிக்கார ஈனப் பிறவிகளான ஜிஹாதி கும்பல்,எவ்வளவு கேவலமான பசங்க என்பதை தோலுரித்து,100 வாட் பல்ப் வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.மேலும் மேலும் இவ்வாறே செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கிறார்கள்.

    பாலா

    ReplyDelete
  5. இன்னும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்; தாங்கும். கனத்த தோலுல்ல ...

    ReplyDelete
  6. ஆங்கில அர்ச்சனைகளுக்கு இங்கு இடமில்லை.

    எதுவாயிருந்தாலும் தமிழில் செய்ங்க அனானி கண்ணுகளா.

    - இறை நேசன்

    ReplyDelete
  7. // .. கும்பல்,எவ்வளவு கேவலமான பசங்க என்பதை தோலுரித்து,100 வாட் பல்ப் வெளிச்சம் போட்டு காட்டி விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.மேலும் மேலும் இவ்வாறே செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் இருக்கிறார்கள்.

    பாலா//

    ஐயா , பாலா என்ற ஜெயராமன் என்ற சல்மா அயூப் ஐயா...

    என்ன திடீரென்று சேம் சைட் கோல் போடுகிறீர்கள்...துலுக்கனுக்குப் பிறந்த நன்றியுணர்வோ...?

    ReplyDelete
  8. அதி புத்திசாலி பாலா அய்யா

    நான் எழுதியதில்

    //பிறவிகளுக்கு என்ன சொன்னாலும் உறைக்காது. எங்கே சென்றாலும் தங்கள் ஈனத்தனத்தால் செருப்படிகள் தொடர்ந்து பெற்று வருவதால் அந்த செருப்படியுலும் ஒரு சுகத்தை அனுபவித்து வரும் இந்த வந்தேறிகள் திருந்துவார்கள் என்று எதிர் பார்ப்பது உண்மையில் உச்ச பட்சம்தான்//

    என்பதை மட்டும் உருவி எடுத்து அதை தாங்கள் விரும்பியபடி சொறியோ சொறி என்று நீங்கள் சொறியும் அழகு இருக்கிறதே அது தங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமே வந்து வாய்த்த அ(ஆ)ரிய கலை.
    மேலே உள்ளதை தொடர்ந்து எழுதப்பட்ட,

    //இவர்கள் மலத்தை உடம்பில் மட்டுமல்ல மூளையிலும் பூசி இருக்கும் காரணத்தால்தான் அதற்கே உரிய இது போன்ற மல சிந்தனைகள் இவர்களுக்கு உதிக்கின்றன. நீங்கள் சொன்னது போல் கொஞ்சம் அசந்தாலும் பொது இடத்தை அசிங்கப் படுத்த இவர்கள் எந்நேரமும் சுற்றி வருவதால் இவர்களின் நாற்றத்தை போக்க உங்களை போன்றவர்களின் ஆசிட் வீச்சுக்கள் தொடர்ந்து எதிர் பார்க்கப் படுகிறது//.

    என்பதை மட்டும் தாடிக்கார ஈனப் பிறவிகளான ஜிஹாதி கும்பல்களுக்கு எதிராக நீங்கள் திருப்பி விடாமல், மலமும் மலம் சார்ந்த விசயத்தையும் ஒரு போதும் யாருக்காகவும் விட்டுத் தர மாட்டோம் அது எங்களுக்கே உரியது என்ற உங்களது அந்த நேர்மையை வாழ்த்துகிறேன். அதுக்காக பொது இடத்தில் எல்லாம் கோவணத்தை தூக்கிக் கொண்டு நீங்கள் உட்கார ஆரம்பித்தால் தெரிச்சி வாளால் பின் புறத்தில் சுளீர் சுளீர் என்று காய்ச்சி எடுப்பதை எங்களால் தவிர்க்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. நீதிமான்January 20, 2008 at 4:05 AM

    இஸ்லாத்திற்கு எதிரிகளை சந்திப்பது என்பது புதிதல்ல என்ற வரலாறு, வரலாற்றில் புரட்டு செய்யும் இந்த பன்னாடைகளுக்கு புரியாது போனதில் ஆச்சரியம் அல்ல. நம்ரூதுகளை, பிர்அவன்களை, அபுஜஹில்களை, ஆது தமூது கூட்டத்தின் அடாவடிகளை கண்டு வென்று வந்த மார்க்கத்தை, இந்த அற்பர்கள் அசைக்க முடியாது என்பதை விரைவில் உணர்வார்கள்.

    நீதிமான்

    ReplyDelete
  10. //பொது இடத்தில் எல்லாம் கோவணத்தை தூக்கிக் கொண்டு நீங்கள் உட்கார ஆரம்பித்தால் தெரிச்சி வாளால் பின் புறத்தில் சுளீர் சுளீர் என்று காய்ச்சி எடுப்பதை எங்களால் தவிர்க்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்//

    அபு முஜாஹிதீன் அய்யா,

    சரியா சொன்னீங்க.ஈழத்துல தாடி கும்பல் இது மாதிரி செய்வதால் தான், புலிகள், வாளால் பின் புறத்தில் சுளீர் சுலீர் என்று காய்ச்சி எடுத்து தாடிக்காரங்களை துரத்தி அடிக்கறாங்க.கோயமுத்தூர்ல வச்சா மாதிரி இன்னொரு ஊர்லயும் குண்டு வைங்க.இங்கேயும் வாளால் பின்புறத்தில் சுளீர் சுளீரரென்று காய்ச்சி எடுத்து விரட்டுவாங்க.

    பாலா

    ReplyDelete
  11. Good Job Nesan ,Bala koila poi maniiadi.

    ReplyDelete
  12. உருவல் மன்னன் பாலா அய்யா அவர்களே ,

    திசை திருப்புவதிலும் மூட்டி விட்டுக் குளிர் காய்வதிலும் தங்களுக்கு நிகர் தாங்களே என்பதை என்னமாய் நிரூபிக்கிறீர்கள். இந்தப் பதிவே மூட்டி விட்டுக் குளிர் காயும் எத்தர்களை அடையாளம் காட்டத்தான். இங்கேயும் வந்து முடிச்ச்சவிக்கித்தனம் எதுக்கய்யா? ஈழம், கோயம்புத்தூர் சம்பந்தமா பதிவுகள் வரும்போது அதில உங்க குடச்சல்தனம் எதிர்பாக்கப் படுகிறது. இதுல வந்து கொடயாம கொஞ்சம் பொத்திக்கிட்டு போங்கய்யா.

    ReplyDelete
  13. பாலா பன்னாடை, சம்பந்தமில்லாமல ஈழம் அது இது நு ஏன் உளறிக்கொட்டுறே..பாப்பானுங்க வாய் சும்மா இருக்காது டா சாமி.

    ReplyDelete
  14. பாலா பன்னாடை, சம்பந்தமில்லாமல ஈழம் அது இது நு ஏன் உளறிக்கொட்டுறே..பாப்பானுங்க வாய் சும்மா இருக்காது டா சாமி.

    ReplyDelete
  15. உருவல் மன்னன் பாலா அய்யா அவர்களே - சரியாக சொன்னீர்கள் இறைநேசன் அய்யா!

    ஆனால் யாருக்கெல்லாம்- எதை உருவுவான் என்று இன்னும் தெளிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    அமிழ்தினியன்

    ReplyDelete
  16. //பொது இடத்தில் எல்லாம் கோவணத்தை தூக்கிக் கொண்டு நீங்கள் உட்கார ஆரம்பித்தால் தெரிச்சி வாளால் பின் புறத்தில் சுளீர் சுளீர் என்று காய்ச்சி எடுப்பதை எங்களால் தவிர்க்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

    அபு முஜாஹிதீன் அய்யா,

    சரியா சொன்னீங்க.ஈழத்துல தாடி கும்பல் இது மாதிரி செய்வதால் தான்//

    அபு முஜாஹிதின் அய்யா மற்றும் முண்டம் குமரேஸ்,

    இங்கு பொது இடத்தில் எல்லாம் கோவணத்தை தூக்கிக் கொண்டு உட்கார ஆரம்பித்தால் என்ன தண்டனை என்பது பேச்சுப் பொருள்;(பார்க்க அபு அய்யாவின் பின்னூட்டம்;)ஆகவே, ஈழத்தில் தாடிக்காரர்கள் இவ்வாறு செய்வதால் புலிகள்,தாடிக்காரர்களின் பின்புறத்தில் சுளீர் சுளீர் எண்று காய்ச்சுகிறார்கள் என்ற உண்மை எடுத்துவைக்கப்பட்டது.இது கூட புரியாத நீங்கள் இருவரும் உண்மையான இஸ்லாமிய அல்லது திராவிட டெர்ரோரிஸ்ட்களாக இருக்க முடியாது.ஆகவே நீங்கள் இருவரும்
    பொது இடத்தில் எல்லாம் கோவணத்தை தூக்கிக் கொண்டு உட்கார ஆரம்பித்து, சுளீர் சுளீர் உதை வாங்கிக் கொண்டு போகலாம்.வாழ்த்துக்கள்.

    பாலா

    ReplyDelete
  17. மோடி ஜெயித்து முதல்வராகிவிட்டார். இன்னும் மோடியை திட்டிக் கொண்டே இருந்தால்
    அவர் மத்திய அரசிலும் இடம் பிடித்துவிடுவார். அந்தப் பதிவினைப் படித்தால் அது
    கிறித்துவர் பதிவு போல் தெரிகிறது. பிறரை குற்றம் சாட்டும் முன் ஆதாரம் என்ன
    என்று முதலில் சொல்லுங்கள். உங்கள் பெயடர் (புனை) இறை நேசனாக இருந்தால்
    அந்தப் பெயரில் வேறு யாரும் வலைப்பதிவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று
    பிளாகர் கூறவில்லை. தமிழ்மணமும் ஒன்றும் செய்யாது. ஒரே பெயரில் பல
    பதிவர்கள் இருக்கிறார்கள், எழுதுகிறார்கள்.உன் வக்கிர புத்தியை யாரையாவது
    திட்டி எழுதி காண்பித்துக் கொண்டே இரு, இஸ்லாமிய வலைப்பதிவாளர்கள்
    அதை ஆதரிப்பார்கள்.புலம்பு புலம்பு திட்டி எழுது, அழு ஒனறும் ஆகாது.
    உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.ஏனென்றால் வலைப்பதிவுகளில்
    இஸ்லாம் பருப்பு வேகாது, பத்வா போட்டு மிரட்ட முடியாது.

    ReplyDelete
  18. பாலா அய்யா

    பொது இடத்தில் எல்லாம் கோவணத்தை தூக்கிக் கொண்டு உட்கார ஆரம்பித்தால் என்ன தண்டனை என்ற பேச்சுப் பொருள் உருவாகக் காரணாமான 'நாய் வாலும் பன்னாடைகள் புத்தியும்' என்ற இந்தப் பதிவின் தலைப்பையும் அதில் தோலுரிக்கப்பட்ட, பெண்கள் உட்பட பலரும் புழங்கும் பொது இடத்தில் கண்ட அசிங்கத்தைஎல்லாம் வந்து கொட்டியும் போலிப் பெயரில் மொள்ளமாரித்தனம் செய்தும் பச்ச மட்டையால் ஏற்கனவே பலராலும் அடித்து விரட்டப்பட்ட கோவணம் தூக்கிகளை பற்றி ஒரு வார்த்தையும் நீங்கள் சொல்லக் காணோம். அதை விட்டு விட்டு இந்தப் பதிவிற்கு வலு சேர்ப்பது போல் தூண்டி விட்டுக் குளிர் காய முயன்ற உங்கள் முயற்சி உங்களுக்குப் புரிகிற மாதிரி சொல்லப் பட்டாலும் அதல்லாம் உறைக்கவே உறைக்காது என்று மீண்டும் மீண்டும் நீங்கள் செய்யும் அந்த சிண்டுத்தனம்.. , எப்பா.. 'தனிப்பிறவிதான்' போங்கள்.

    ReplyDelete
  19. காமகேடி அய்யங்கார்January 21, 2008 at 12:41 AM

    இறைநேசன் அய்யா,

    உங்கள் பெயரில் போலியாக தளம் தொடங்கி ஆபாசமாக எழுதி வருவது மானம்கெட்ட மடராமன். ஏற்கெனவே அவனுடைய கிண்டி ஆபீசான ஆல்காடெல்லுக்கு டெலிபோன் செய்து அவனது வேலைக்கு ஆப்பு வைத்தார்கள். அவன் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு மீண்டும் அங்கேயே வேலல பார்க்கிறான். மறுபடியும் அவன் ஆபீசுக்கு போன் போட்டால்தான் திருந்துவான் போல.

    எழில் என்ற பதிவில் மானம் கெட்ட மடராமன், கிச்சு, கால்கரி, வஜ்ரா, கொத்தன், அரவிந்தன் நீலகண்டன் போன்ற தெருப்பொறுக்கி நாய்கள் எழுதுகின்றனர்.

    பாலா என்ற பெயரில் எழுதுவதும் மானம் கெட்ட மடராமனேதான். பாலா என்ற பெயரில் மடராமன், கிழட்டு நோண்டு, பண்புடன் பாலா ஆகிய மூன்று நாய்கள் வந்து பின்னூட்டும். ஐப்பிக்களள வைத்து செக் செய்து கொள்ளவும்!

    ReplyDelete