Saturday, June 23, 2007

இஸ்லாத்தின் பெயரை கேட்டாலே அதிருதுல்ல - ஜோக்கர் ஸ்பெஷல்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு நமது வந்தேறி பெண் கற்புப் புகழ், போலியாக எழுதி மாட்டிக் கொண்ட டோண்டு அவர்கள் மீண்டும் இஸ்லாமியர்களின் பக்கம் திரும்பி தனது மொள்ளமாரித்தனத்தை காட்டியுள்ளார்.

அது என்னமோ தெரியவில்லை, இந்த வந்தேறி பார்ப்பன பன்னாடைகளுக்கு இஸ்லாம், முஸ்லிம் என்ற பெயர்களை கேட்டாலே வயிற்றில் ட்ரம்ஸ் லட்சம் மெகா டெசிபல்களில் தான் அதிருகின்றது. எவ்வளவு தான் பட்டாலும் படு கூலாக துடைத்துப் போட்டுக் கொண்டு எருமை மாடுகளை விட கட்டி கூடிய தோல்களை கொண்டு திரும்பவும் எழுந்து வந்து விடுகின்றன.

மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள இளம் பெண்களுக்கு மெகா அறிவுரை(இதே அறிவுரை அவரது மகளுக்கும் சேர்த்து தானா என்ற கேள்விக்கு இந்த ஜாட்டானிடமிருந்து இதுவரை பதிலே இல்லை) வழங்கிய இந்த மாமா, தன் பெயரில் வேறொருவன் போலியாக எழுதுகிறான் என குமுதம் வரை சட்டையை பிய்த்துக் கொண்டு அழுது ஓடி முறையிட்ட இந்த உத்தமபோலி, வேறொருவர் பெயரில் போலியாக எழுதி வசமாக மாட்டிக் கொண்டது.

அது மட்டுமல்ல, இஸ்லாத்திற்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், முஹம்மது யூனுஸ் என்ற முஸ்லிம் பெயரில், இந்த பாடையில் போகும் கிழட்டு வயதிலும் தன் மன வக்கிரங்களை வலையில் வீசித் தீர்த்தது.

இவற்றிற்கெல்லாம் 1000 முறை பிடுங்கிக் கொண்டு நாண்டு சாகும் விதத்தில் கேள்வி கேட்டாகிவிட்டது. ஜடத்திற்கு எங்கே மண்டையில் உறைக்கிறது?. சற்று இடைவெளி விட்டு எந்த நாயாவது பொது இடத்தில் மலம் கழித்து துடைத்து விட்டு வீசி எறியும் கோவணம் கிடைத்தால், அதனை வைத்து முகத்தை துடைத்துக் கொண்டு உத்தமனாக மீண்டும் முஸ்லிம்களின் மீது ஏறி சவாரி செய்ய அந்த நாற்றம் பிடித்த முகத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுகின்றது.

ஆனால் என்ன செய்ய? அந்தோ பரிதாபம்! எப்பொழுதெல்லாம் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் பழிக்க எவ்விஷயத்தை கையிலெடுக்கின்றதோ அப்பொழுதெல்லாம் அது பூமராங் போன்று இந்த முகமூடி கிழிந்த ஜாட்டானுக்கே அது திரும்பி விடுகின்றது.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை.

இஸ்லாத்தை பழித்து ஏதாவது குப்பையை வீசி எறிந்தால் அது உலகில் நல்ல விலைக்கு விலை போகும் என்பதை நன்றாக உணர்ந்த சாத்தான் ருஷ்டியின் விஷயம் தான் அது. இறை வேதம் திருக்குர்ஆனின் வசனங்களை திரித்து ஆபாசங்களை அவிழ்த்து விட்டு சாத்தானின் வேதம் ஓதிய, ஆபாச டோண்டைப் போன்ற ருஷ்டிக்கு ஈரானின் கொமைனி மரண தண்டனை விதித்தார்.

இதனை இஸ்லாத்தின் மீது அபிமானமும், பற்றும் கொண்ட அனைவருமே மனதார ஏற்றுக் கொண்டனர். மட்டுமல்ல பல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் ருஷ்டி செய்த காரியத்திற்கு இது தேவையான ஒன்றே என கருத்துக்களையும் தெரிவித்தனர். இதை எழுதும் பொழுது ஒரு விஷயம் நினைவிற்கு வருகின்றது. ஒரு முறை "திண்ணை"யில், ருஷ்டிக்கு எதிரான இந்த தண்டனையைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது எழுத்தாளர், நாகூர் ரூமி அவர்கள் அது சரியானதே என்ற கருத்து தொனிக்க எழுதி விட்டார். தூக்கிக் கொண்டு வந்தேறி பார்ப்பன பன்னாடை கூட்டம் "திண்ணை"யை மலம் கழிக்கும் பொது இடமாக்கி மகிழ்ந்தது. அதோடு நல்ல சிந்தனையாளர், எழுத்தாளர் என மதிக்கப்பட்ட ரூமியும் பன்னாடைக் கூட்டங்களுக்கு மத்தியில் தீவிரவாதி ஆனார்.

இங்கே சற்று வித்தியாசம் அவ்வளவே. ஆம், ருஷ்டிக்கு எதிராக தண்டனை அறிவித்த கொமைனி, மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள இளம் பெண்களுக்கு அழுகி புழுத்து போன அறிவுரை வழங்கிய, கேடுகெட்ட மனம் அழுகி நாறி புழுத்து போய் இருக்கும் பாப்பார வலையுலக தெண்டுல்கருக்கு கோமாளியாம்.

அதற்கு காரணம் என்னவாம்?. இந்த நாறிய ஜடம் அதற்கு கூறும் காரணத்தை கவனியுங்கள்: "அக்கால ஈரானியக் கோமாளி அயதுல்லா கோமேனியால்தான் அப்புத்தகம் பிரசித்தியாயிற்று என்றால் மிகையாகாது. மற்றப்படி காலணா பெறாத அந்தப் புத்தகத்துக்கு கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமானமுள்ள விளம்பர விழாவையே கோமாளி நடத்தினார்."

பொத்தாம் பொதுவாக படிப்பவர்களுக்கு, ஆமாம் சரிதானே என்று தோன்றும். பார்ப்பன பன்னாடை பயல்களுக்கு இது தானே வேண்டும் - தன் முகத்தில் இருக்கும் மலத்தினை மறைக்க.

சரி, இந்த கிழட்டு மாமா கூறுவதை சரி என்றே எடுத்துக் கொள்வோம். இறந்து போன கொமேனி கோமாளியாகவே இருந்து விட்டு போகட்டுமே நமக்கென்ன?. ரூமிக்கு பார்ப்பன பன்னாடைகளால் கிடைத்த தீவிரவாதி பட்டத்தை விட இது ஒன்றும் பெரிதல்லவே!.

மாட்டிக் கொள்ளாமல் உறவு கொள்ள ஆலோசனை தரும் மாமாவின் பார்வையில், ஒன்றும் இல்லாத விஷயங்களையோ, பைசா விலை பிடிக்காத விஷயங்களையோ பெரிது படுத்தி அதற்கு இலவச விளம்பரம் தரக் கூடாது. அதனை கண்டும் காணாமல் விட்டு விட வேண்டும். இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுத்தாலோ அவன் கோமாளி.

சரி. இதனை படித்து "அதானே" என்று மனதுக்குள் சிலிர்த்த சிங்கங்களுக்கு, அப்படியே ஒரு நிமிடம் நின்று சற்று இந்த கருத்தை மொழிந்த நமது மாமாவின் பக்கம் திரும்பிப் பாருங்கள்.

அதாம்பா நம்ம பெண் கற்பு புகழ் அய்யாவின் பக்கம் தான். இவர் பெயரில் ஒரு போலி அவைக்குதவாத ஆபாசங்களை எழுதி விட்டான் என அந்நேரங்களில் இதே ஜாட்டான் எந்த அளவிற்கு குதித்தது? சற்று நினைவு படுத்திப் பாருங்கள். தமிழ்மணம் "பின்னூட்ட மட்டுறுத்தல்" என்ற கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் இட்ட நிபந்தனையை கொண்டு வர இந்த மாமாவே ஒரு காரணமாக ஆகும் அளவிற்கு அல்லவா அந்நாட்களில் இந்த கிழட்டு ஜடம் குதித்தது.

ஏன், குமுதமே போலிக்கு எதிராக குரல் கொடுக்கும் அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் உலகில் இருக்கும் இடத்திற்கெல்லாம் அப்போலியின் ஆபாச எழுத்துக்களை இலவசமாக கொண்டு போய் சேர்த்ததே இந்த மோண்டு மாமா அல்லவா?

இதுவா இலவச விளம்பரத்தைக் குறித்து பேசி கொமேனிக்கு கோமாளி பட்டம் வழங்குகின்றது. அதற்கு இந்த ஜாட்டானுக்கு என்ன தகுதி இருக்கின்றது?

ஆபாசத்தை அரை விலைக்கு விற்கும் இந்த கிழட்டு மாமா, போலி எழுதிய ஆபாசங்களையெல்லாம் இலவசமாக அல்லவோ வலை நண்பர்களுக்கு எடுத்து சென்று கொடுத்தது. அன்று எத்தனையோ வலையுலக சகோதரர்கள், "இதையெல்லாம் நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம்; விட்டு விடுங்கள்; அது கவனிக்கப்படாமல் போகும் பொழுது தானே அவ்வாறு எழுதுவதை போலி நிறுத்திக் கொள்வார்" என ஆலோசனை கூறினார்கள். கேட்டதா இந்த ஜடம்.

குய்யோ முறையோ என்றல்லவோ அன்று கத்தி அழுது புரண்டது இந்த கிழட்டு பாப்பான். போகும் இடம் எல்லாம் "ஆபத்தான அதர் ஆப்ஷன் இங்கு இருப்பதால் இந்த கமெண்டை உண்மையான டோண்டு தான் உளறினான் என்பதற்கு ஆதாரமாக இந்த உளறல் என் அந்த பதிவிலும் பதியப்படும்" என்று எத்தனை பேர்களின் வலைப்பூக்களில் சென்று உளறி போலிக்கு இலவச விளம்பரம் தந்தார்.

இறுதியில் அதே "ஆபத்தான அதர் ஆப்ஷன்" தற்போது இந்த கிழட்டு கிறுக்கு தன் வலைப்பூவிலேயே வைத்து விட்டு மற்றவர்களின் கடும் கோபத்திற்கு ஆளானது தனி கதை.

இனி விஷயத்திற்கு வாருங்கள்.

விஷயமில்லாத, விலைப்பிடிக்காத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் விளம்பரத்திற்கே காரணமானவர்கள் கோமாளி எனில், போலி டோண்டுவை உலகமெலாம் இலவசமாக எடுத்துச் சென்ற மாமா டோண்டு யாராம்? சொல்லுங்கள் பார்க்கலாம்?.

17 comments:

  1. அது சரி அல்ப்பம் நல்லடியார்,
    ரஷ்டிக்கு யூகே அரசு கெளரவித்தற்கு,இந்த தாடிக்கார பொரிக்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

    ReplyDelete
  2. டேண்டுவையும் மனிதராக மதித்து நீங்கள் பதில் கொடுத்திருப்பது உங்கள் பெருந்தைன்மை அய்யா

    ReplyDelete
  3. ருஷ்டி என்ற மாபெரும் எழுத்தாளனின் எழுத்தை எதிர்கொள்ள, அவருக்கு கோமினி என்ற காட்டுமிராண்டி அளித்த கொலை தண்டனையை ஆதரிக்கும் உங்களை போன்ற, உங்களுடன் சேர்ந்த மதெ வெறி காட்டுமிராண்டிகளுக்கு எல்லாம், அஃப்சல் போன்ற பிரச்சனையில் தூக்கு தண்டனையை எதிர்க்கும் வெட்கம் கெட்டத்தனம்தான் நாங்கள் புரிந்த கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. //அஃப்சல் போன்ற பிரச்சனையில் தூக்கு தண்டனையை எதிர்க்கும் வெட்கம் கெட்டத்தனம்//

    அனானி சகோதரா,

    உங்கள் புரிந்துணர்வு அப்படியே புல்லரிக்க வைக்கிறது.

    உங்கள் கருத்து பதிவை சற்றே திசை திருப்புவது போன்று இருந்தாலும் தொட்ட விஷயம் விளக்கம் கொடுக்கப்பட வேண்டியதாகையினால் உங்களுக்கான பதில்:

    நம்மை பொறுத்தவரை, நாட்டுக்கு எதிராக செயல்பட்ட, செயல்படும் சாவர்க்கர், வாஜ்பாய் போன்ற தேசவிரோதிகளையும், இராணுவ இரகசியங்களை அன்னிய நாட்டு எலும்புத்துண்டுக்காக விற்கும் கயவர்களையும் முச்சந்தியில் நிற்க வைத்து தலையை சீவ வேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

    ஆனால் அதற்கு முன் அவர்கள் அத்தவறை செய்தார்களா இல்லையா என்பதை தேசவிரோதிகள் சாவர்க்கரும், வாஜ்பாயும் செய்ததை தெளிவாக ஆதாரத்துடன் தெளிவித்ததை போன்று தெளிவிக்க வேண்டும் என்றே கூறுகிறோம்.

    குற்றம் சுமத்தப்பட்டவனுக்கும் பேசும் சுதந்திரத்தை கொடுக்க வெண்டும் என்றே கூறுகிறோம். இதில் எங்கே வெட்கம்கெட்டத்தனத்தை கண்டீர்கள்?

    நாட்டு விடுதலைக்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த கயவன் தேசவிரோதி வாஜ்பாய், எவ்வித வெட்கமும் இன்றி இன்று இந்திய நாட்டின் தேசியத்தை பாதுக்காக்க எழுந்தருளிய காந்தியை போன்று சுற்றுகிறாரே, அதனைவிடவா இந்நியாயத்தில் வெட்கங்கெட்டத்தனத்தை கண்டீர்கள்?

    உண்மையிலேயே உங்கள் புரிந்துணர்வு புல்லரிக்கவே வைக்கின்றது அய்யா.

    இறை நேசன்

    ReplyDelete
  5. முதல் அனானி,

    நல்லடியார் அல்ப்பமா இல்லையா என்று எனக்கு தெரியாது. இதனை நீங்கள் அவர் பதிவிலேயே தெரிவிக்கலாமே?

    அப்புறம் தாடிக்கார பொரிகளுக்கு தொட்டதற்கெல்லாம் பொட்டென கோபம் வரக்காரணம், தாடிக்காரர்கள் உயிராக மதிக்கும் இஸ்லாத்தையும், தூதரையும் இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதனாலேயே.

    மற்றொரு தாடிக்கார வர்க்கமான சீக்கிய சகோதரர்களிடம் சற்று விளையாடிப்பாருங்களேன். இதே நிலைமை தான் அங்கும் இருக்கும்.

    ஒருவேளை தாடிக்காரர்கள் எல்லாருமே அப்படித்தானோ என்னமோ?

    இறை நேசன்

    ReplyDelete
  6. //டேண்டுவையும் மனிதராக மதித்து நீங்கள் பதில் கொடுத்திருப்பது உங்கள் பெருந்தைன்மை அய்யா//

    ஆகா அந்த ஜாட்டானை மிகச் சரியாக புரிந்து கொண்டவர்களும் இருக்கின்றனரா? உண்மையிலேயே ஆச்சரியம் தான்.

    சமீபத்தில்(அசல் ஜோக்கரின் மற்றொரு அடையாளம்) ஒரு காலத்தில், மிகச் சிறந்த அது, இது என்றெல்லாம் தூக்கி வைத்து கொண்டாடிய நாட்களையும் சற்று நினைத்துப் பார்க்கின்றேன். அய்யோ பாவம்! முதிர்ந்த விவரம் கெட்டது.

    இறை நேசன்.

    ReplyDelete
  7. பல பெயர்களில் ப்ளாக்கர் அக்கவுண்ட்களை திறந்து தனக்குத்தானே பின்னூட்டம் போட்டுக் கொண்ட மகா அல்பம் இந்த டோண்டு என்ற நபர். முகமது யூனுஸ் என்ற ஒரு முஸ்லிம் பெயரில் அடையாளத்திருட்டு நடத்தியவர் இவர். இவ்வளவு நடந்தும் இப்பவெல்லாம் இவரை யாரும் கண்டு கொள்வதே இல்லை என்பதால் வலிய வந்து முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கிறார்.

    சும்மா லூஸ்ல விடுங்க சார்..!

    ReplyDelete
  8. நல்லடியார் = அல்பம்

    போதுமா?

    ReplyDelete
  9. இஸ்லாத்தின் பெயரை கேட்டாலே...

    பார்ப்பனர்களுக்கும், இந்துத்துவாக்களுக்கும்..

    ச்சும்மா அதிருதுல்ல...!

    உள்ளுக்குள்ளே ஏதோ குடையுதுல்ல..!

    உடம்பெல்லாம் படபடன்னு நடுங்குதுல்ல..!

    அடிவயத்தை கலக்குதுல்ல..!

    என்ன பேசுறோம்கிறது தெரியாம பைத்தியம் பிடிக்குதுல்ல..!

    முஸ்லிம்களை எப்படி ஒழிக்கலாம்னு கொலைவெறியே வருதுல்ல..!

    ஏன்? ஏன்?? ஏன்???

    ReplyDelete
  10. இறைநேசருக்கு,
    இந்துத்வ வெறியோடு நக்கல்-நரகல் நடையில் முஸ்லிம்களையும்- இஸ்லாத்தையும் வம்புக்கிழுக்கும்'டோண்டு'வின் 'காண்டு' (இந்தியில் 'புஷ்டம்) கிழியும்படி தாங்கள் கொடுத்த பதிலடிக்கு பாராட்டுக்கள்.

    சங் பரிவார் - அவர்களின் கிளைகளான -V.H.P, BJP, பஜரங் தள் மற்றும் மூத்திரம் விட ஒதுங்கும் சந்து பொந்துகளில் கூட்டம்போட்டே காலம் கழிக்கும் இந்து முன்னனி - காலி-கயவாளிகளின் போன்றவர்களின் விஷம பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுங்கள்.

    டோண்டு போன்ற கழிசடைகளுக்கு பதிலடி கொடுக்கும்போது - தயவு செய்து ஒட்டுமொத்த பிராமனர்களை தாக்காதீர்கள்.

    தோழமையுடன்,
    பிறைநதிபுரத்தான்

    ReplyDelete
  11. அந்தக் கெழவன் டோண்டுன்னாலே ஒங்க எல்லாருக்கும் ஏம்ப்பா அதிருது? அதான் புரியல்லே. போலி டோண்டு வகையறாவைச் சேர்ந்த ஒங்களப்போல ஆளுங்களாலத்தான் அந்தக் கெழவன் துள்ளி விளையாடறான். அவனோட ஹிட் கௌண்டரை ஏத்திவுட்டதைத் தவிர வேற என்ன செஞ்சீங்க? தேவையா இதெல்லாம் ஒங்களுக்கு?

    வேறே ஏதாச்சும் வேலை இருந்தா பாருங்கப்பு.

    இணைய நண்பன்

    ReplyDelete
  12. இப்பத்தான் நெசமாலுமே அதிருது!

    ReplyDelete
  13. சாத்தானின் கவிதைகள் நூலில் சல்மான் ருஷ்டி ஷிரிராமனையும், சீதையையும் மிக மிக கேவலமாக சித்தரித்திருக்கிறார். இதை மர்ஹூம் அஹ்மத் தீதாட் தனது நூலில் தெளிவாக் சொல்லியிருக்கிறார். இதை டோண்டுவின் பதிவில் பின்னூட்டமாக் இட்டிருந்தேன் புத்திசாலித்தனமாக அதை மறைத்து விட்டார்.பார்க்கப் போனால் இந்துக்களும் சல்மான் ருஷ்டிக்கு பத்வா அல்லது சாபம் கொடுத்திருக்க வேண்டும். அரைவேக்காடுகள் நூலை முழுவதுமாக படிக்காமலேயே பேத்துகிறார்கள்.

    ReplyDelete
  14. இறைநேசன்,
    உங்கட மொழிநடையில் ஏற்பில்லையென்றாலும், கருத்தில் உடன்பாடே!
    ருஷ்டிக்கு சர் கொடுத்ததில் முஸ்லிம்கள் ஆட்சேபணை தெரிவித்ததில் 'டோண்டு' போன்றவர்கள் குரூர மகிழ்ச்சி அடைகிறார்கள் எனில் அது அவர்களின் வக்கிரத்தை; கேவலமான மனநிலையைத் தான் காட்டுகிறது.

    தன்னைத்தாக்கும் 'போலி'யை அவர் எதிர்ப்பது உள்ளபடியே உண்மையென்றால் அதே போன்ற ருஷ்டியையும் எதிர்த்திருக்க வேண்டும்.

    என்னசெய்ய, ருஷ்டி 'தன் இனத்து மாப்பிள்ளை' என்பதால் ஆதரித்து தனது மட்டமான மனநிலையை தெளிவுபடுத்திவிட்டார்.

    தன்னை இத்தனை தூரம் மனக்காயப்படுத்திய போலியே இஸ்லாத்துக்கெதிராக எதாவது சொல்லிவிட்டால், அவனுக்கும் வீட்டில் விருந்து கொடுத்து மகிழ்பவர்கள் தான் டோண்டு வகையறாக்கள்.

    "போகட்டும் ...யிரான்" என்று போகவேண்டியது தான்.

    முத்து

    ReplyDelete
  15. டோண்டு பெயரக் கேட்டா மசூதிகூட அதருதில்ல.

    ReplyDelete
  16. //தாடிக்கார பொரிகளுக்கு தொட்டதற்கெல்லாம் பொட்டென கோபம்//

    டொண்டுக்கும், அவர் சார்ந்தவர்களுக்கும் கொஞ்சமும் சுரணை வராதா? தாடிக்கார பெரியவர் சுப்பிரமணியன் கொலையில் மற்றும் பெண் சம்பந்தபட்ட விஷயத்திலும்
    மாட்டிக்கொண்ட போது, அவருக்கு வேண்டி தெருவில் வந்து போராட போகிறோம் என்று சொன்னவர்கள் எங்கு போனார்கள்? சார். இதில் இருந்து தெரியுது அல்லவா? அந்த தாடிக்கார பெரியவருக்கு வேண்டி சுரணை உள்ள ஒருத்தனும் இந்த உலகத்தில் இல்லை. காரணம் அவர் உண்மையிலேயே கொலை செய்து இருக்கிறார் என்று நம்பி தானே அவர்கள், இந்த கொலை காரனுக்கு ஏன் வக்காலத்து வாங்கனும் என்று இருந்து விட்டார்கள். நல்ல காலம் கருனாநிதி வந்த்தால் கொஞ்சம் விட்டு பிடிக்கிறார். செல்வி இருந்து இருந்தால் பார்த்து இருக்கலாம் இந்த டோண்டு அன்பர்கள் குழு.

    //நாட்டு விடுதலைக்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்த கயவன் தேசவிரோதி வாஜ்பாய், எவ்வித வெட்கமும் இன்றி இன்று இந்திய நாட்டின் தேசியத்தை பாதுக்காக்க எழுந்தருளிய காந்தியை போன்று சுற்றுகிறாரே, அதனைவிடவா இந்நியாயத்தில் வெட்கங்கெட்டத்தனத்தை //

    அப்படி போடு இறைநேசா! சூப்பர்

    இது போதுமா.. இன்னும் கொஞ்சம் வேண்டுமா

    அசலம் ஒன்

    ReplyDelete
  17. There is lot of confusion and misundertandning about Islam. Most people are not able to differenctiate between Islamic concepts and 'Muslims'. Theory is different from those who call themselves followers of those concepts. Same with communism, Chrisitianity, Buddhism, etc.

    Interepretations of Koran varies and many chauvinsits intrepret it to suit their agenda, esp regarding to women's rights, marriage laws, etc.

    and liberation movements in Palenstine, Chechenya and Bosnia are confused with religious fanatisim. The media did not correctly portray the very pertinanet statement of Bin Laden after 9/11 : ".. the Amercians will know no peace until the Palestinians do..." He is not crazy to attack his onetime mentor,
    during the Afgan war against USSR.

    I have deep respect and regard for all religious concepts and literature. only i am weary of the interpretations by bigots.

    some questions and points :

    1.Sachar committe report about the real conditions of Indian Muslims is true enough. but they and their insular leaders are mainly responsible for their status. Family planning, importance of education, esp in English and local languages (not Arabic in Madarassas, which is as useful as learing only Sanskrit) are not stressed. dogmatic attitude has made the typical muslim household with more than 3 children ; with low incomes large families cannot be pulled out of the cycle of poverty and backwardness.

    2.Women's rights, esp reg divocrce, property rights are not fair. Triple talak, etc. My question is if Muslims want to follow the Shariath law instead of a uniform civil code, then what about Criminal law ? if there is a criminal offence aginst or by a muslim, why not shariat be used (like in Saudi) ; public flogging and stoning to death, etc.
    If they can accept IPC for criminal offences, then what prevents them accepting a uniform civil code ? i think it is the male chauvinsitic agenda of the insular leaders...

    3. Haj subsidy : the govt spends some Rs.250 crores every year to subsidise Haj pilgrimage. It is highly 'unsecular' and foolish.
    I remember reading that the muslim tradition asks only those who can afford to go on Haj. and this 250 crores p.a can be exclusively used to build and operate free hospitals and schools in muslim areas. it will be most useful.

    K.R.Athiyaman
    Chennai - 96
    nellikkani.blogspot.com

    ReplyDelete